ஓ.. இது தான் புளூ பிலிமா..? – சீரியல் நடிகை வெளியிட்ட படு சூடான போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை சரண்யா துராடி நடிப்பின் உள்ள அதீத ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் தான்.

இந்த சீரியல் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விட்டது, முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, என தனக்கு கிடைத்த பணிகளை சிறப்பாக செய்து வந்தார் சரண்யா.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார் அந்த வகையில் உடலோடு ஒட்டியப்ளூ கலர் ஆடை ஒன்றை அணிந்து கொண்டு எடுப்பான தனது முன்னழகை காட்டி அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் புளூ பிலிமா..? என்று டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …