நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவர் நடிகை சரண்யா துராடி.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரை நடிகையாக உருவெடுத்த இவ்வாறு சினிமாவிலும் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரான தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமணம் வாழ்க்கையில் ஐக்கியமானார். பட வாய்ப்பு வந்த போதும் கூட அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடையழகு பளிச்சென தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய தொடை அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர்.
காரணம் பெரிய பி.எம்.டபிள்யூ பைக்கில் அமர்ந்து கொண்டு காலை தரையில் வைத்து தன்னுடைய முழு தொடையழகும் எடுப்பாக தெரியும் அளவுக்கு குத்த வைத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிரங்கடித்து வருகிறது.
திருமணம் ஆகிவிட்டாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அவ்வப்போது தன்னுடைய அளவுகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாவதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும் உடைகளை தேர்வு செய்து அணிகிறார் நடிகை சரண்யா துராடி.
மீண்டும் சீரியலில் இவர் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சொல்லி எழுதி இருக்கின்றது.