1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் [Sharanya Turadi Sundaraj] ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியாத்துறையில் அறிமுகமானார்.
இதனை அடுத்து சரண்யா துராடி மிகச்சிறந்த மாடல் அழகியாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்த இவருக்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.
இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொலைக்காட்சி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருந்தார்.
இதன் மூலம் பிரபலமான நபராக மாறிய இவர் பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்று விருப்பத்தோடு அதற்காக காத்திருந்தார். இவரது எண்ணத்திற்கு ஏற்ப இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அமையாததின் காரணமாக மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து என்ற சீரியலில் இவர் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
இதனை அடுத்து இவர் வேறு படங்களிலோ அல்லது சீரியல்களிலோ நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இணையதள பக்கங்களில் படு ஆக்டிவாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு எப்போதும் தனக்கு ஒரு இடம் உள்ளதை நினைவுபடுத்துவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சைடு போஸில் சகலமும் தெரியும்படி இவர் தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் திரைப்படங்களிலோ, சீரியலிலோ நடிக்க வந்தால் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த போட்டோஸ் உள்ளதால் தற்போது இணையத்தில் இது படு வேகமாக உலா வருகிறது என்று கூறலாம்.