தைப்பொங்கல் அன்று ரசிகர்களை பொங்க வைக்கக்கூடிய அளவிற்கு முன் அழகை எடுப்பாகக் காட்டி இருக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முந்தானியை சரிய விட்டு ஒரு பக்க முன் அழகை எடுப்பாக தூக்கி காட்டி இருக்கும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஸ் சர்க்கரைப் பொங்கலாய் ரசிகர்களின் மனதில் சுவையைக் கூட்டி விட்டது.
இந்த போட்டோவில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் பார்த்து வரும் ரசிகர்கள் அவர் கையில் கரும்பை வைத்திருப்பதை பார்த்து அம்மணிக்கு ரதியின் கணவர் மன்மதன் அப்படிங்கற நினைப்பு மனசுல இருக்கு போல என விவகாரமாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
மேலும் நீல நிற க்யூட் பட்டுப் புடவையில் இவர் காட்சியளித்திருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் கண்ணுபட போக போகுது என்று கூறியிருக்கிறார்கள்.
மாடல் அழகியான ஷிவானி நாராயணன் இந்த அளவு கவர்ச்சியான ட்ரெடிஷனல் புடவையில் காட்சியளிப்பார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் பொங்கல் அன்று இவர் கட்டழகு மேனியை பொங்க விட்டு இருப்பது அனைவருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.
மேலும் இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சில நாடகங்களில் நடித்திருக்கிறார். சீரியல் நடிகையான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் பொங்கல் தினத்தன்று வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை அடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்த புகைபடத்தில் உதட்டில் போட்டிருக்கும் அந்த உதட்டுச் சாயம் சற்று ஓவராக இருந்தாலும் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கிறது.