நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகையாவார். மிகக் குறுகிய காலத்திலேயே உச்சகட்ட நடிகையின் அந்தஸ்தை பெற்ற இவர் டேராடூனில் பிறந்து வளர்ந்தவர்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் இவர் தெலுங்கு திரைப்படத்தான இசுதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் திரையுலகுக்கு அதிகமா அறிமுகமானார்.
அடுத்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோசம் என்ற திரைப்படம் இவரது வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் தெரியரை மிகப்பெரிய அளவில் டெவலப் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது.
இதனை அடுத்து இவர் பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழைப் பொறுத்தவரை உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார் மிகக் குறுகிய காலத்திலேயே உச்சகட்ட நடிகரான சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் இன்னசென்டான நடிகை என்று ரசிகர்கள் மூலம் அழைக்கப்பட்டார்.
இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் மழை, குட்,டி திருவிளையாடல், அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த இவர் திடீர் என திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.
திருமணம் ஆன பிறகும் வலைதள பக்கங்களில் தனது படு கவர்ச்சியான போட்டோவை வெளியிடுவதை நிறுத்தாத இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள்.
இந்த போட்டோஸானது மாத இதழ் ஒன்றுக்காக கொடுக்கப்பட்ட கவர்ச்சி போஸ். இதுதான் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரும் அளவு ஈர்த்திருப்பதோடு கடல் கன்னி போல உடை அணிந்து காட்சியளிக்கிறார் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளது.
பார்க்கவே படு கியூட்டாக இருக்கும் எந்த புகைப்படத்தில் இவரது மேனியின் முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் பக்காவான கருப்பு உடையில் ரசிகர்களை மிரட்டி இருக்கும் எந்த போட்டோஸ் ரசிகர்களின் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை இவர் கேட்காமலேயே அவர்கள் தந்திருப்பது தான் முக்கியமான ஹைலைட்டாக உள்ளது.