சித்தி இட்னானி : விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புவின் மூன்றாவது கூட்டணியாக கௌதம் வாசுதேவ மேனனோடு இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தவர் தான் சித்தி இட்னானி.
இவர் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஸைப்பாட்டு அழகூரில் பிறந்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளியிட்டதன் மூலம் தொடர்ந்து பட வரிசைகள் வந்த வண்ணம் இருக்கின்ற வேளையில் இவர் சமூக வலைத்தளங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள்.
மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது கன்னக்குழியில் விழுந்து விட்டோம் என்று ரசிகர்கள் குறிப்பாக கன்னக்குழி அழகை பற்றி பேசி இருக்கிறார்கள்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் விரும்பக்கூடிய சென்சேஷனல் நடிகையாக இவர் திகழ்கிறார்.
முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் போடும் இன்ஸ்டாகிராம் போட்டோவை உடனே பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் தான் இவரது போட்டோஸை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பார்கள்.
அந்த வரிசையில் இவர் மெருன் நிற சுடிதார்கள் சூப்பர் லுக்கில் காட்சி அளித்திருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மலைத்தேன் என்று ஒற்றை வார்த்தையில் கூறி இருப்பதோடு இவர் கேட்காமலேயே லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
இளசுகளின் இதயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் எந்த புகைப்படம் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இதை அடுத்து ஒவ்வொரு இளசுகளும் எந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் இவருக்கு கூடுதலாக பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.