பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதன் பின்னால் பல்வேறு பிரச்சனைகள் வெளியாகி என தங்கள் இருவருக்கும் நடந்த பிரச்சனைகளை பொதுவெளியில் ஒருவர் மாற்றி ஒருவர் கூறி ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய காதல் கணவர் விஷ்ணுகாந்த் குறித்து நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.
நாளுக்கு நாள் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் நடிகை சம்யுக்தா. சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு தன்னுடைய தாய் தந்தையுடன் வந்து பேட்டி அளித்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் தனது கொடுத்த ச**** டார்ச்சர் குறித்து பகிரங்கமாக பேசி கண்கலங்கி இருக்கிறார்.
இது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது அவர் 24 மணி நேரமும் அந்த முடிவில் தான் இருப்பார் என்னோட மனநிலை மற்றும் உடல் நிலையை பற்றி அவருக்கு கவலையே கிடையாது அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு விதமாக நடத்த ஆரம்பித்து விடுவார்.
நான் அவரை பிரிந்து வந்ததற்கு காரணமே அவருக்கு என் மேல் சுத்தமாக பாசமே இல்லை நான் ஒரு உடலுறவு கொள்ளும் இயந்திரமாகத்தான் அவருக்கு தெரிந்திருக்கிறேன்.
ஒரு பொம்மை போல தான் என்னை அவர் அணுகியுள்ளார். அந்த மாதிரியான நேரங்களில் ஆபாச வீடியோக்களை காட்டி அவ பண்ற மாதிரி எனக்கு பண்ணு என்று என்னிடம் கூறுவார்.
உச்சகட்டமாக நாம் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து நாமே அமர்ந்து பார்க்கலாம் என்று கூறுவார். அதற்காக பெட்ரூமில் கேமராவை வைக்கலாம் என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
நானும் எவ்வளவோ பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இதனால் என்னால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் மீடியாவில் சொல்வதற்கு காரணம் அதை சொன்னால் எனக்கும் சேர்த்து தான் அசிங்கம். செய்யாத தப்புக்காக நான் இவ்வளவு கெட்ட பெயர் வாங்கி விட்டேன்.
நான் விஷ்ணுகாந்த ஏன் பிரிந்து வந்தேன்என்ற காரணமே மறைந்து போய்விட்டது. இப்போது என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் அவருக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. அவர் என்னை ஒரு விபச்சாரியை விட கேவலமாக நடத்தினார் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் சம்யுக்தா.