தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து புன்னகை அரசி என்று பெயர் பெற்ற நடிகை சினேகா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் மதி மயங்கி விட்டார்கள்.
சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று பாடல் வரிகளை சொன்னது போல இவர் புடவையில் தந்திருக்கும் போஸ்சை பார்த்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு இளமை திரும்பி விட்டது என்றுமே எவர்கிரீன் நடிகையென்றால் அதில் சினேகாவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்கள்.
இவர் 2021 ஆம் ஆண்டு வெளி வந்த ஓ நீலப்பக்ஷி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் மூலம் 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து இவரது சிறந்த நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வகையில் முன்னணி ஹீரோக்களாக இருக்கக்கூடிய சூர்யா, விஜய், தனுஷோடு இணைந்து நடித்த புகழை அடைந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
சினிமாவில் பீக்கில் இருந்த போதே இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் தொடர்ந்து நடத்துவரும் நடித்து வரும் இவர் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக விளங்குகிறார்.
சமூக வலைத்தளத்தில் தற்போது போட்டிருக்கும் அழகான போட்டோக்களை பார்த்து பிங்க் நிறத்தில் கட்டியிருக்கும் சேலையில் இவர் செம க்யூட்டான மாடர்ன் தேவதையாக திகழ்வதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளி அளவு இவரது புகைப்படம் இருப்பதால் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த புகைப்படம் ஏற்படுத்தி இருப்பதால் இணையத்தில் தற்போது வைரலான புகைப்படங்களின் ஒன்றாக இது திகழ்கிறது.