நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் வளம் வந்தார் சினிமாவில் அறிமுகமான பொழுதில் குடும்ப பாங்கினியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் நடிகை சினேகா. ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இமேஜை தானும் உங்களில் ஒரு குடும்ப உறுப்பினர் என்பது போலத்தான் உருவாக்கி வைத்திருந்தார் அம்மணி.
எந்த அளவுக்கு என்றால் திருவிழாக்களில் நடிகை சினேகா கையில் காமாட்சி விளக்கும் கையுமாக இருக்கும் ஒரு புகைப்படம் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனையாகிக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு நடிகை சினேகா பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்தார்.
இன்டர்நெட் சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலத்திலேயே நடிகை சினேகா அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்றால் யோசித்துப் பாருங்கள். இப்படி இருந்த நடிகை சினேகாவிற்கு நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. எனவே கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நடிகை சினேகா அடுத்தடுத்த படங்கள் கவர்ச்சி ராணியாக உருவெடுத்தார்.
இதற்காக செயற்கையான முறையில் தன்னுடைய தொப்பையை செயற்கையாக குறைத்தார் என்ற ஒரு பேச்சும் கோடம்பாக்கத்தில் பார்க்க முடியும். நடிகை நயன்தாராவும் செயற்கையான முறையில் தன்னுடைய தொப்பையில் இருக்கும் கொழுப்பை குறைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க எந்த தயக்கமும் காட்டாதவர் நடிகை சினேகா நடித்த அடுத்த அடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்த இவர் ஒரு கட்டத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகளும் நடிக்க தயாரானார்.
மட்டுமில்லாமல் இவருக்கும் பிரபல துணிக்கடை அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று பேசாத வாய்களே இல்லை என்று கூறலாம் அந்த அளவுக்கு இவரைப் பற்றிய ஒரு கிசுகிசு வட்டமடித்துக் கொண்டிருந்தது இறுதியாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சினேகா.
இந்நிலையில் குடும்ப பாங்கினியாக இருந்து கவர்ச்சியாக அவதாரம் எடுத்த போது நடிகை சினேகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு நாட்டின் இளவரசி போல உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்பை அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பிபியை எதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.