பொன்னியின் செல்வன் ( Ponniyin Selvan ) நடிகைகள் சோபிதா துளிபாலா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் கேரவேனுக்குள் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் படகோட்டி பெண்ணாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது முதல் பாகம் வெளியாகி முடிந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் இல்லை என்பதுதான் உண்மை.
ஆனாலும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் என பலவற்றை கையாண்டு படத்தை ஒரு வழியாக விளம்பரம் படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சகட்டமாக இந்த இருவரும் தங்களுடைய கேரக்டனுக்குள் கண்றாவி ஆட்டம் போடும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் படத்தின் பிரமோஷனுக்காக இப்படியுமா இறங்கி வருவீர்கள் என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது இருந்த எதிர்பார்ப்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் தரைதட்டி காணாமல் போய்விட்டது.
என்று தான் தெரிகிறது படத்தின் திரைக்கதையில் சுறுசுறுப்பு மற்றும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் இந்த படம் வெகுஜன ரசிகர்களை கவர தவறிவிட்டது என்பதுதான் உண்மை.
படத்தை படமாக எடுக்காமல் இருந்துவிட்டு இப்பொழுது படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி படத்தில் நடித்த நடிகைகளை வைத்து கிளுகிளுப்பான வீடியோக்களை வெளியிட்டு வருவது எந்த வகையில் நியாயம் என பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.