நடிகை ஸ்ரீ லீலா கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தெலுங்கானாவை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு குழந்தையாக பிறந்தவர்.
பெங்களூருவில் படித்து வளர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு தன்னுடைய MBBS படிப்பை முடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான இருக்கும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு கிஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படவாய்ப்புகள் இதைப் பற்றி வரும் இவர் தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் தமிழிலும் நல்ல கதையம்சமும் கதாபாத்திரமும் உள்ள படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் எனவும் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கேமரா மேன் கொடுத்து வச்சவர் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.