அடடா பார்க்கவே பார்பி டால் போல பக்காவாக காட்சி அளித்திருக்கும் ஸ்ரீமுகி – யின் இன்ஸ்டாகிராம் போட்டோ ஒன்றும் ரசிகர்களின் மனதில் வித விதமான எண்ணங்களை உருவேற்றி உள்ளது.
பார்க்கும் போதே மனதை என்னமோ செய்கிறது. இப்படி எல்லாம் கூடி மாடன் உடையில் உடல் முழுவதும் கவர் செய்து தேவதை போல காட்சி அளித்திருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்த்து உச்சிதனை முகர்ந்தால் என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இவர் தலை முடிக்கு செய்திருக்கும் ஜடை அலங்காரத்தை பார்த்து மயங்கிய சில ரசிகர்கள் மனசு விட்டு இது போன்ற புகைப்படத்தை இதுவரை இவர் வெளியிட்டதில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தை இவரது மேனி அழகு தெரிகிறதோ இல்லையோ இவரது கட்டழகான மேனி ரசிகர்களின் கண்களைப் பற்றி கொண்டு கனவுகளை உற்பத்தி பண்ணி விட்டது.
தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு பக்கத்தில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
மேலும் படங்களில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு டிவியில் தொகுப்பாளியாக இருந்து இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை எடுத்து பல பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய இவருக்கு அதிகளவு லைக்குகளை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.
இவரை இன்ஸ்டா கிராமில் இதுவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதின் காரணத்தால் இவர் போடும் புகைப்படங்களுக்கு உடனடியாக லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துவிடும்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த க்யூட் புகைப்படத்திற்கும் சைக்கிள் அதிக அளவு வந்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.