சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி ( Sri Reddy ) பிரபல தெலுங்கு துணை நடிகருடன் தனிமையில் இருக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், மீண்டும் மீண்டுமா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்கள் இயக்குனர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி ஓவர் நைட்டில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.
பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கையில் பயன்படுத்தி கொண்டு அதன் பிறகு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்பது இவருடைய பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் நடிகர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்ற இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையே அதிர வைத்தது. காரணம், இவர் குற்றம் சாட்டிய அனைவரும் மிக முக்கியமான நடிகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், உறவினர்கள் என்பது தான்.
உச்சகட்டமாக தமிழ் சினிமாவிலும் சில நடிகர்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் புகார் கூறியிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்த வகையில் இயக்குனர் முருகதாஸ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி.
இந்த இவகாரம் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடித்தது. பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா துறையினரின் கருப்பு பக்கங்களை வெள்ளையாக்கி கொண்டு இருந்தார்.
அந்த வகையில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்கள் நடிகர்களின் முகத்திரையை கிழித்து கொண்டிருந்தார் ஸ்ரீ ரெட்டி. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என தெரியவந்தது.
காரணம் நடிகர் ராகவா லாரன்ஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நான் அப்படி எதுவும் செய்யவில்லை அவரை நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது அவருக்கு பட வாய்ப்பு வேண்டும் என்றால்.. நடிக்கும் திறமை இருந்தால்.. என்னை அணுக சொல்லுங்கள் பரிசோதித்து விட்டு நான் பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று பேசி இருந்தார்.
அதன் பிறகு இது குறித்து இடம் கேட்டபோது நான் அவரை கூறவில்லை. வேறு ஒருவரை கூறினேன் என மழுப்பினார். இதனால் இவர் ஆதாரப்பூர்வமில்லாமல் வெறுமனே சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இப்படி கிளப்பி விட்டு இருக்கிறார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இப்படியான சர்ச்சைகள் தற்போது அடங்கி இருக்கும் நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் யூட்யூபில் தனியாக சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.
மட்டுமில்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவ்வாறு தற்போது பீர் குளியல் போடும் புகைப்படங்கள் இணைவற்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் தனிமையில் இருக்கும் இவரது பலான காட்சிகள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.