“மேலே பெரிய்ய்ய ஓப்பன்..” – முன்னழகை காட்டி.. தங்க சிலையாய் KGF ஸ்ரீநிதி ஷெட்டி…!

கே ஜி எஃப் என்ற திரைப்படம் மொத்த இந்திய திரைப்பட துறையை கதிகலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரீநிதி ஷெட்டி அவர்கள் இவர் கர்நாடகாவில் மங்களூர் பகுதியில் 1992 அக்டோபர் 21ஆம் தேதி பிறந்தவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள ஜெயின் யூனிவர்சிட்டியில் பயின்றவர்.

மாடலிங் துறையில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் மிஸ் கர்நாடகா என்ற பட்டத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார் மிஸ் திவா சூப்பரான நேஷனல் என்ற அழகி பட்டத்தை 2016 ஆம் ஆண்டு பெற்றார் மேலும் 2015 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் அதே ஆண்டு மிஸ் கர்நாடகா மற்றும் மெஸ் பியூட்டிபுல் ஸ்மைல் என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு மிஸ் திவா என்ற அழகி போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஸ்ரீநிதி செட்டி அவர்கள் மங்களூர் சேர்ந்த துளு குடும்பத்தை சேர்ந்தவர் இவரது தந்தை பெயர் ரமேஷ் செட்டி என்பதாகும் இவரது தாயின் பெயர் குசலா என்பதாகும் இவர் ஸ்ரீ நாராயண குரு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் யுனிவர்சிட்டி காலேஜில் தனது பட்டப் படிப்பை முடித்தார் அதன் பிறகு எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் என்ற துறையில் ஜெயின் யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிரஷ் பேஸ் கண்டத்தில் ஸ்ரீநிதி அவர்கள் கிளீனர் கிளீயர் என்ற பட்டத்தை வென்றார் அதன்பிறகு வனப்புரம் மீச சவுத் இந்தியா என்ற அழகி போட்டியில் 2015 ஆம் ஆண்டு டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு கன்னட திரை உலகின் முக்கிய திரைப்படமான கேஜிஎப் 1 இல் யார் அவர்களுக்கு ஜோடியாக பிரசாந்த் மீல் அவர்கள் ஸ்ரீநிதி செட்டி அவர்களை தேர்ந்தெடுத்தார் இந்த திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது திரைப்படம் அப்போது 300 கோடிகளை வசூல் செய்தது வெறும் ஒரு கன்னட திரைப்படமாக தொடங்கி பேங் இந்தியா திரைப்படமாக வளர்ந்த இந்த கேஜிஎப் திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி அவர்கள் ஒரு திமிர் பிடித்த கதாநாயகியாக வந்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் ஸ்ரீநிதி சத்யா அவர்களுக்கு கதாநாயகி கொடுக்கப்பட்டிருந்தது இந்த படத்திலும் ஸ்ரீநிதி செட்டி அவர்கள் இந்தியாவில் பேசுபொருளானார்.

இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீநிதி செட்டியார் அவர்களின் பல புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக தொடங்கியது அதில் அவர் அழகி போட்டிகளில் பங்கேற்ற பழைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் உலகத் தொடங்கியுள்ளது இதில் அவர் மிகவும் கவர்ச்சியாக போட்டோ சூட்டுகளை நடத்தி உள்ளார்.

அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.