சுந்தரி என்ற சீரியலில் நடித்து வரும் சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ் ( Gabriella Sellus ) ஜாக்கெட் அணியாமல் புடவை அணிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கேப்ரில்லா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் கவிதைகளையும் எழுதி வரும் நிலையில் மறுபக்கம் இவருடைய இந்த தோற்றத்தை விமர்சிக்கும் விதமாகவும் பகடி செய்யும் விதமாகவும் ட்ரோல் கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர் சில ஆசாமிகள்.
அப்படி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கிண்டலுக்கு பதில் கொடுத்திருக்கும் கேப்ரில்லாவின் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைம் கலைஞராக அறியப்படும் இவர் சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இணையதளம் சின்னத்திரை வெள்ளித்திரை என பல்வேறு தளங்களில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சுந்தரி என்ற சீரியலில் நடித்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
Gabriella Sellusசமீபத்தில் ஜாக்கெட் அணியாமல் புடவை மற்றும் போதை படி சுருங்கும் தோழருக்கு ஓர் ஆயிரம் விமர்சனம் சுருங்கிய பின்பும் தொடரட்டும் என் சுதந்திரம் என்று கேப்டன் கொடுத்து சில புகைப்படங்களை வெளிப்படுத்துகிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய இந்த கருத்தை ஆமோதிக்கும் விதமாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மறுபக்கம் இவருடைய இந்த செயலை விமர்சிக்கும் விதமாகவும் பதிவு செய்து வருகின்றனர் அதில் சில ரசிகர்கள் இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிக்கிட்டு ஏதாவது ஒரு தத்துவ கவிதையை போட்டுக்கிட்டு தமிழரோட பண்பையும் ஒழுக்கத்தையும் காத்துல பறக்க விட்டுட்டு தப்ப சரின்னு சொல்ல வேண்டியது என கடுமையாக விளாசி இருக்கிறார்.
Gabriella Sellusஇதற்கு பதில் அளித்து பதிலடி கொடுத்துள்ள நடிகை கேப்ரில்லா திறமைக்கும் உடலுக்கும் சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் அரிது அறியாத வேடிக்கை மனிதர்கள் என்றுமே இவர்களின் கருத்து எனக்கு வேடிக்கையாகவே இருக்கும் புள்ளைங்களா புடிச்சத நியாயமான மனசோட செஞ்சு சும்மா கலகலன்னு வாழ்க்கை வாழுங்க எனது கவி பாட எனது நாவு போதுமானது உடல் அல்ல என பதிவிட்டு இருக்கிறார் இவருடைய இந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.