தமிழ் சினிமாவில் தற்போது தான் அறிமுக நடிகையாக இருக்கக்கூடிய நடிகை அஞ்சலி நாயர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்ச்சி பொங்கல் வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.
மலையாள பைங்கிளி யான நடிகை அஞ்சலி நாயர் தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
டாணாக்காரன் திரைப்படத்தில் குடும்பப்பாங்கனியாக காட்சியடைத்த இவர் தற்பொழுது கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.
தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை அஞ்சலி நாயர்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் இரண்டாவது படத்திலேயே நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக டாணாக்காரன் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட்டார்கள். ஆனாலும் கூட இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான காலங்களில் அவள் வசந்தம் என்ற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கும் அஞ்சலி நாயர்.
அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு கவர்ச்சி தேவதையாக தரையில் அமர்ந்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.