Tuesday, September 24

Tag: எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!

சினிமா வட்டாரங்களில் நடிகர் நடிகைகளுக்கு இடையேயான காதல் கதை என்பது எப்போதுமே சுவாரசியமானது. எல்லா காலகட்டங்களிலுமே இப்படியான ஒரு சுவாரசியமான கதை இருக்கும். அப்படி ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவருடைய காதல் கதை ஒன்று அப்பொழுது மிக பிரபலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகிய அதே காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ச்சியை பெற துவங்கினார். எம்.ஜி.ஆர் சுயரூபம் ரஜினிகாந்த் சினிமாவில் வலசை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் அதிகமாக சேர்ந்து நடித்த நடிகையான லதா மீது ரஜினிகாந்த்திற்கு காதல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லதாவும் ரஜினிகாந்தை காதலித்ததாக அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் ரஜினிகாந்தை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து அங்கே அவரை கட்டி...
எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருந்த அளவிற்கு இப்போது கூட ஒரு ரசிக்கப்பட்டாளம் என்பது எந்த ஒரு நடிகருக்கும் இருக்கவில்லை என்ற கூற வேண்டும். அந்த அளவிற்கு அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைக்கு உள்ளான விஷயங்கள் இருந்து வருகின்றன. தோட்டத்தில் இருக்கும் சுரங்கம் எம்.ஜி.ஆர் நடிகை ஜெயலலிதாவை காதலித்து வந்தார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் இருந்த ராமாவரம் தோட்டம் குறித்து நிறைய மர்மமான பேச்சுக்கள் உண்டு. ஒரு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்ததாகவும் அப்பொழுது அவரை ராமாவரம் தோட்டத்திற்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர் அடித்ததாகவும் கூட ஒரு கதை உண்டு. இதையெல்லாம் தாண்டி எம்....
தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!
Actress

தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் மறக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா. சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிகையாக வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனைகள் அதிகமாக இருந்தது தனி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணால் தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு தைரியமான ஒரு பெண்ணாக எப்போதுமே அவர் பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமகாலங்களில் பல பேட்டிகளில் மிக தைரியமாக அவர் பேசியிருப்பதை பார்க்க முடியும். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. இவர் தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு நடிகையாக நடிப்பதற்கு வந்தார். இவருக்கு எம்ஜிஆர் உடன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா சேர்...
நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்.. எம் ஜி ஆர் எனக்கு சொன்னது நடந்தது..!
Tamil Cinema News

நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்.. எம் ஜி ஆர் எனக்கு சொன்னது நடந்தது..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகர்களோடு நடித்து பெருவாரியான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி பட உலகிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஆட்சி புரிந்தவர். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி, எம்ஜிஆர் குறித்து சொன்ன விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இவருக்கு எம்ஜிஆர் சொன்ன விஷயம் நடந்ததாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி.. தமிழ் திரை உலகில் ஸ்ரீதேவியின் ஆதிக்கம் அதிகளவு இருந்தது. அதுவும் குறிப்பாக கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். குறிப்பாக இவர் எதார்த்தமாக பேசிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களால் இன்றளவும் ரசிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் போது சப்பா...
MGR ஐ பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..! ஷூட்டிங் ஸ்பாட்டில் தெனாவெட்டு..!
Tamil Cinema News

MGR ஐ பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..! ஷூட்டிங் ஸ்பாட்டில் தெனாவெட்டு..!

ஒரு மனிதர் வாழும்போதே இருந்த அதே புகழுடன் இறந்த பின்பு, 36 ஆண்டுகள் ஆன பின்பும் அதே பெயர் செல்வாக்குடன், புகழுடன் மக்கள் மனங்களில் வாழ முடியுமா என்றால் அது முடியும். அவர் காலத்தை வென்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே. இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினம். நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இடங்களில் அவரது திருவுருவ படத்தை மலர்களால் அலங்கரித்து மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் அவரது மங்காத புகழுக்குரிய செயல்களும், அவரது பண்புகளுமே காரணம். எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார் என்றால், அங்கு கப்சிப் என நிசப்தமாக இருக்கும். சின்னவர், வாத்தியார் என்பதுதான் அவரை மற்றவர்கள் அடையாளமாக சொல்வது. எம்ஜிஆர் என்று பெயரை சொல்லவும் பலரும் அச்சப்படுவர் என்பதை விட அதை மரியாதைக்குறைவாக நினைப்பர். எம்ஜிஆர் யாரையும் மிரட்ட மாட்டார், யாரிடமும் அதிகார தோரணையில் ...
எம்.ஜி.ஆருக்கும் – கருப்பு எம்.ஜி.ஆருக்கும் இறப்பில் இருக்கும் ஒற்றுமை..!! தெய்வம் இருக்காரு குமாரு..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆருக்கும் – கருப்பு எம்.ஜி.ஆருக்கும் இறப்பில் இருக்கும் ஒற்றுமை..!! தெய்வம் இருக்காரு குமாரு..!

மக்கள் மத்தியில் இன்றும் மூன்று எழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர் என்ற எழுத்துக்கள் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்கு அவர் எந்த அளவு மக்களுக்காக உழைத்து இருப்பார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலத்தில் நடிப்பின் மூலம் மக்களின் மனதை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றது போல் பல வகையான வசனங்களை பேசி, முதல்வராக உயர்ந்த எம்ஜிஆரை போலவே தமிழ் சினிமாவில் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றதோடு கேப்டன் என்ற அடைமொழியோடு அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த்திற்கு ஏராளமான சிகிச்சைகளை மருத்துவமனையில் கொடுத்த போதும் நம்மை மீளாத துயரத்துக்கு தள்ளி விட்டு விண்ணுலகம் நோக்கி சென்ற...
எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்தாரா..? – அன்று நடந்தது இது தான்..! – உடைந்த பல நாள் ரகசியம்..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்தாரா..? – அன்று நடந்தது இது தான்..! – உடைந்த பல நாள் ரகசியம்..!

எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கினார் ரஜினி என்று ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என வதந்திகளும் கிசுகிசுகளும் இணைய பக்கங்களில் வட்டமடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், இது உண்மையாக நடந்ததா..? என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் இடையே இருந்த ஒரு பஞ்சாயத்து குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை வைத்து நடிகர் ரஜினிகாந்தை எம்ஜிஆர் அடித்திருப்பாரா..? அடித்திருக்க மாட்டாரா..? என்ற ஒரு முடிவுக்கு நமது தீர்க்கமாக வர முடிகிறது. அது என்ன விவகாரம் என்று பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு திருமண மண்டபம் ஒன்றை கட்டும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது அரசியல் மற்றும் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒருவர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய திருமண மண...
Exit mobile version