வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!
தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று பெரும் உயரத்தை தொட்ட போதும் கூட இந்த பூ நடிகை தமிழில் வளர்ச்சியை காணாமல் தற்சமயம் அக்கட தேசத்தில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறார்.
அரசியல் தொடர்பாக தமிழ்நாட்டில் கிடைக்காத வாய்ப்பு இவருக்கு அக்கட தேசத்தில் கிடைத்ததை எடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அம்மணி. இந்த நிலையில் வழக்குகள் தொடர்பாக அம்மணி செய்த விஷயங்கள்தான் இப்பொழுது பேசுப்பொருளாக இருந்து வருகிறது.
அரசியல் வரவேற்பு:
அக்கட தேசத்தில் இந்த நடிகைக்கு அமோகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வரவேற்பு மூலம் அரசியலில் பெரிய இடத்தை பிடித்து தற்சமயம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார் இந்த பூ நடிகை.
ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் கூட தனக்கு வந்த கடமைகளை சரியாக செய்யாமல் கேப்பில் எல்லாம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அதிலேயே ஆர்வத்துடன் இருந்து வருகிறாராம் பூ நடிகை. இதனால...