Tuesday, September 24

Tag: சினேகா

யாரும் கண்டிடாத சினேகாவின் டூ பீஸ் உடை புகைப்படங்கள்..!
Actress, Tamil Cinema News

யாரும் கண்டிடாத சினேகாவின் டூ பீஸ் உடை புகைப்படங்கள்..!

சினிமாவில் பெரிதாக கவர்ச்சியை காட்டாமல் பிரபலமான சில நடிகைகளில் நடிகை சினேகா முக்கியமானவர். மலையாள தேசத்தை சேர்ந்த சினேகா தமிழ் சினிமாவில்தான் பெரும் கதாநாயகியாக மாறினார். சிறந்த நடிகைக்கான விருதை மூன்று முறை பெற்று இருக்கிறார் நடிகை சினேகா. அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு நடிகையாக அவர் இருந்தார். கேரளாவில் எதிர்பாராத விதமாக அவரைப் பார்த்த ஒரு இயக்குனர் அவர் நடிகையானால் நன்றாக இருக்கும் என்று கூறி 2000 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து சினேகாவிற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. லிங்குசாமி படத்தில் வரவேற்பு: தொடர்ந்து தமிழில் என்னவளே என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் சினேகா .அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு இயக்குனர் இங்கு லிங்குசாமியின் முதல் திரைப்படமான ஆனந்தம் திரைப்...
சினேகாவின் மகனா இது..? அம்மாவிற்கு இணையாக எப்படி வளந்துட்டார் பாருங்க…!
Actress, Tamil Cinema News

சினேகாவின் மகனா இது..? அம்மாவிற்கு இணையாக எப்படி வளந்துட்டார் பாருங்க…!

தமிழ் சினிமாவில் டீசண்டாக நடித்து வரும் ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படுபவர் சினேகா. தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டங்களில் கவர்ச்சி என்பது மிக அதிகமாக இருந்தது. பெரும்பாலும் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்கிற பேச்சு அப்போது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த காலகட்டங்களிலேயே கவர்ச்சி இல்லாமலேயே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபித்தவர்தான் நடிகை சினேகா. பெரும்பாலும் சினேகா நடிக்கும் திரைப்படங்களில் புடவை கட்டிக்கொண்டோ அல்லது பாவாடை தாவணியில்லோ அல்லது சுடிதார் போட்டு கொண்டோதான் வருவார். டீசண்டான அறிமுகம்: ஆனால் அப்படியும் கூட அவரை ரசித்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்காகவே திரைப்படங்களை பார்க்க துவங்கினர். இதனால் சினேகாவிற்கு தமிழ் சி...
நீச்சல் உடையில் இயற்கை அழகி சினேகா..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
Actress

நீச்சல் உடையில் இயற்கை அழகி சினேகா..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சினேகா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இவர் 2021-ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பட்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதை அடுத்து தமிழ் திரைப்படமான என்னவளே என்ற படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். நடிகை சினேகா.. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளின் மூலம் பிரபலமான இவரது நடிப்பினை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது விசிறிகளாக மாறி இருக்கிறார்கள். இவர் மலையாள நடிகரான மம்முட்டியுடன் இணைந்து ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் இவரை ரசிகர்கள் அனைவரும் புன்னகை அரசி என்ற அடை மொழியோடு அழ...
நைட் பார்டியில்.. கிளாமர் விருந்து.. டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட வைக்கும் சினேகா..!
Actress

நைட் பார்டியில்.. கிளாமர் விருந்து.. டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட வைக்கும் சினேகா..!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளால் ரசிகர்களை அதிகளவு ஈர்த்த சினேகாவை பல்லழகி, புன்னகை அரசி என்று பல்வேறு அடைமொழிகள் கொடுத்து ரசிகர்கள் அழைத்தார்கள். குடும்ப பங்கினியாக திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவர் தன்னோடு இணைந்து நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கிறார். நடிகை சினேகா.. தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்க கூடிய சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். இவர் 2001- ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பச்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து என்னவளே என்ற படத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு வ...
ஆடை குறித்து எழுந்த விமர்சனம்.. புன்னகையரசி சினேகா எடுத்த அதிரடி முடிவு..!
Tamil Cinema News

ஆடை குறித்து எழுந்த விமர்சனம்.. புன்னகையரசி சினேகா எடுத்த அதிரடி முடிவு..!

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைளுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கும். அதாவது அவர்கள் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தி கொள்வார்கள். தன்னை மையப்படுத்தி தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனையாக நம்புவார்கள். இந்த உலகத்தில் அவர்கள் எது செய்தாலும் அவர்களை இந்த உலகமே உற்று நோக்கும், எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் என்ற ஒரு புகழ் மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சில நடிகர், நடிகைகளுக்கு இது போன்ற ஒரு மோசமான ஒரு உணர்வு இருந்து வருகிறது. அதாவது அவர்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் மக்களால் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவர்களாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் செய்கிற மிக சாதாரண விஷயங்களை கூட சரித்திர சம்பவங்களாக பேட்டிகளில் கூறி வருகின்றனர். சினேகா நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படும் ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்க...
சாக்லேட் சிலை.. சொட்ட சொட்ட ஈரமான உடையில்.. சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

சாக்லேட் சிலை.. சொட்ட சொட்ட ஈரமான உடையில்.. சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டும்தான் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், ரசிகர்கள் மனதில் தன்னுடைய பழைய அழகால் எப்போதும் நிலைத்து நின்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட அழகு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட நடிகைகள் வயது 40களை கடந்த போதும், ரசிகர்களை பொறுத்தவரை அவர்களை இளமையில் பார்த்த அதே ரசனையோடு பார்த்து ரசிக்கிறார்கள், தொடர்ந்து அவர்களும் படங்களில் நடித்து வருகிறார்கள். சினேகா நடிகை சினேகா தமிழில் விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சினேகா துவக்கத்தில் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகனாக இருந்த அப்பாஸூடன் ஜோடியாக நடித்தார். ப...
எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!
Tamil Cinema News

எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய நடிகை சினேகா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டைகள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை தந்தார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளில் தனது அழகான பல்வரிசையை காட்டி புன்னகை அரசியாக தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சினேகா திருமணமான புதிதில் பிரிந்து வாழ்ந்ததாக சொன்ன விஷயம் தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரை உலகில் அதிக அளவு மார்டன் உடையை விட புடவை, தாவணியாய் வந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ந...
அது மாதிரி நேரத்தில் நைட் டேட்டிங் போவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை சினேகா..!
Tamil Cinema News

அது மாதிரி நேரத்தில் நைட் டேட்டிங் போவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை சினேகா..!

சினிமா நடிகைகள் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர்களும் வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலையில் பல நேரங்களில் கைதிகளாக இருந்து பல சிரமங்களை சந்தித்தவர்களாகத்தான் இருக்கின்றனர். எல்லாருக்கும் எப்போதும் எல்லாமே சரியாக நடந்து விடுவதில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. சினேகா கடந்த 1990களில், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் என்ற படம் மூலம் இவர் பிரசாந்த் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். புன்னகை அரசி என்று ரசிகர்களால் இவர் அன்பாக அழைக்கப்பட்டார். ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை சினேகா, முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி படங்களிலும் ...
நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!
Tamil Cinema News

நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!

சினிமா நடிகைகள் என்றாலே, அவர்கள் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்கள் மீது ரசிகர்கள் ஒரு நல்ல அபிமானத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அல்லது நடிக்க வந்த பின்பு அவர்கள் நடந்து கொண்ட விதமும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும் அவர்கள் மீதான அபிமானத்தை வெகுவாக குறைத்து விடுகிறது. சினேகா நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு சிரிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகியாக சினேகா இருப்பதால், புன்னகை அரசி என்ற பெயர் சூட்டப்பட்டது. மலையாள திரைப்படத்தில் நடித்து, அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை சினேகா. ஆனந்தம், விரும்புகிறேன்,...
நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Tamil Cinema News

நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் எப்போதும் சில நடிகைகளுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர்கள் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விட்டு பிறகு நடிப்பதை விட்டு விலகினாலும், ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான இமேஜ் பெரிய அளவில் குறைவது இல்லை. புன்னகையரசி சினேகா புன்னகையரசி நடிகை சினேகா ரசிகர்களுக்கு இப்போதும் மிகப் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் சினேகா தான். விஜய் படத்தில்… இப்போதும் நடிகை சினேகா குறிப்பிட்ட சில படங்களில், தனக்கு பிடித்த கேரக்டர்கள் மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். மற்றபடி சினேகா, டிவி ரியாலிட்டி ஷோகளில் நடுவராக அதிகளவில் பங்கேற்று...
Exit mobile version