Tuesday, September 24

Tag: செய்யாறு பாலு

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..
Tamil Cinema News

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..

நடிகை சிம்ரன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய திரை உலகில் இருந்தார்கள். மேலும் இவர் இடுப்பை வெட்டி, வெட்டி ஆடுகின்ற அழகை பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகப்பட இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பேசாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மீது கிறுக்கு பிடித்து இருந்தார்கள். விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அந்த வகையில் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கனியாக வாழ்ந்த இவர் இதுவரை வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை என்ற விஷயத்தை அண்மை பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடித்து பிக்கில் இருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆன...
பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..
Tamil Cinema News

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே தற்போது தெலுங்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஜானி செய்த பாலியல் விஷயம் விஸ்வரூபமாக மாறி உள்ளது. இந்த டான்ஸ் மாஸ்டர் ரஞ்சிதமே ரஞ்சிதமே காவலா போன்ற பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் படத்தில் தேசிய விருதைப் பெற்ற ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் நினைவில் வருகிறது. பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று நல்ல முறையில் செட்டிலாக இருக்கும் இந்த டான்ஸ் மாஸ்டர் கடந்த சில வருடங்களாக 21 வயதை நிறைந்த பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமைப்படுத்தி இருக்கும் விஷயம் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு மட்டுமல்லாமல் தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என்று பலர் மத்தி...
“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை கிரண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஜெமினி படத்தில் இவர் ஓ போடு பாடலுக்கு ஆடிய நடனத்தால் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருமளவு அதிகரித்தது. நடிகை கிரண்.. இதனை அடுத்து பல படங்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கிரண் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இந்நிலையில் இவரது உடல் சற்று பருமனாகி குண்டானதை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வர குறைந்தது. இதை தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவது சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்வது என்று சினிமா உலகை விட்டு வெளியேறாமல் நடிக்க முயற்சி செய்தார். எனினும் போராத காலம் விதி விளையாடியது ஊரடங்கு காலத்தில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் கையி...
முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!
Reviews

முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!

இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள்: அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவரது அண்ணனான செல்வராகவனும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் முதல் நாளே ராயன் திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் படத்தில் வரும் நிறைய காட்சிகள் முரணானதாக இருக்கிறது. தனுஷ் படத்தை இயக்குவதில் நிறைய கோட்டை விட்டுவிட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அப்படி தனுஷ் எந்...
அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?
Actress, Tamil Cinema News

அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், நிக்கோலய் சச்தேவ் என்கிற நபருக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணம்தான் கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்தன. வரலட்சுமி சரத்குமார் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வந்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எந்த ஒரு ஆர்வமும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி தாமதமாகதான் சினிமாவின் மீது ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால் நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி சினிமாவிற்கு செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. சினிமாவுக்கு வர அனுமதியில்லை: ஏனெனில் நடிகைகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது சரத்குமாருக்கு தெரிந்த விஷயம்தான் எனவே வரலட்சுமிக்கு வாழ்க்கை அப்படி அமைந்துவிட வேண்டாம் என்று நினைத்...
தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!
Actress, Tamil Cinema News

தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!

கேரளாவில் கொச்சினில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் நடிகை அசின். 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதற்கு பிரகு அவருக்கு மலையாளத்தில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்பை தேடி வந்தார் நடிகை அசின். முதன் முதலாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். திரைப்படத்தில் அசின்: அந்த திரைப்படமே தமிழில் அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஹா, சிவகாசி என வரிசையாக ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக நடித்தார் அசின். இதனை தொடர்ந்து இவருக்கு ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியில் ரெடி, ஹவுஸ் புல் 2, போல் பச்சான் ஆகிய பல படங்களில் நடித்தவர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஏனெனில் அதற்கு பிறகுத...
அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!

கங்கை அமரனின் இரண்டு மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு இயக்குநராகி விட்டார். பிரேம்ஜி நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். மங்காத்தா, கோவா படங்களை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மாநாடு. சிம்பு நாயகனாக, எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த இந்த படமும் டைம் டிராவல் கதைக்கருவை கொண்டதுதான். படத்தில் ஒருநாளில் நடக்கும் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப சின்ன சின்ன மாற்றங்களுடன் வருவதுதான் கதை. இது படம் பார்த்த பலருக்கும் புரியாது, அந்த மாதிரியான ஒரு கதையை இயக்கி இருந்தார் வெங்கட்பிரபு. இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசிய வீடியோ ஷாட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, மாநாடு படம் வெளியானது. பர்ஸ்ட...
திட்டமிட்டு நடந்த ஸ்ரீதேவி மறைவு.. உயிரை குடித்த ஜப்பான் பாம்பு.. நேரில் பார்த்த பெண் சாட்சி..!
Tamil Cinema News

திட்டமிட்டு நடந்த ஸ்ரீதேவி மறைவு.. உயிரை குடித்த ஜப்பான் பாம்பு.. நேரில் பார்த்த பெண் சாட்சி..!

நடிகை ஸ்ரீதேவி தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து மிக பிரபலமானார். ஒரு கட்டத்தில் பாலிவுட்டுக்கு போய் அங்கும் மிக பிரபலமான ஸ்டார் நடிகையாக மாறி, அனில் கபூர் படங்களில் ஜோடியாக நடித்தார். பின் அவரது அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் தனது குடும்ப திருமண விழாவில் கணவர் போனி கபூருடன் பங்கேற்ற ஸ்ரீதேவி, அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் இரவு தங்கினார். மறுநாள் காலை அவர் ஓட்டல் பாத்ரூமில் இருந்த பாத் டப்பில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். சடலத்தை கைபற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தது இயற்கை மரணமல்ல, விபத்தும் அல்ல. தற்செயல் மரணம் என்று போலீசார் உறுதி செய்தனர். அத...
Exit mobile version