Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!
Tamil Cinema News

எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!

கடந்த மூன்று மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்து இருந்தார். ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் மட்டும் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியே அதை ஒப்புக்கொண்ட பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக சூடு பிடிக்க துவங்கியது. எங்கள் உறவில் இதுவும் உண்டு இதனை தொடர்ந்து தன்னிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமலேயே ஜெயம் ரவி தனக்கு விவாகரத்து அறிவித்திருக்கிறார் என்று கூறி அவரது மனைவி ஆர்த்தி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இன்னும் அதிக சர்ச்சையை கிளப்பி இருந்...
ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

சினிமாவை குறித்து பலரும் கூறும் பொழுது முன்பை விட இப்பொழுது சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் அதிகரித்துவிட்டது என்று கூறுவதை பார்க்க முடியும். ஆனால் உண்மையில் எல்லா காலங்களிலுமே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முன்பை விட இப்பொழுது அது வெளியே அதிகமாக தெரிகிறது என்று கூறலாம். ஏனெனில் முன்பெல்லாம் சமூக வலைதளங்களோ ஆன்லைன் மீடியாக்களோ அதிகமாக கிடையாது. ஸ்ரீ திவ்யா விப***ரிதான் இதனால் ஏதாவது ஒரு சர்ச்சை நடக்கிறது என்று கூறினால் அது வார இதழ்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளி வந்தால் மட்டுமே மக்களுக்கு தெரியும் என்கிற நிலை இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை youtube சேனல்களும் ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து சினிமா குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. அதில் நடக்கும் சர்ச்சைகளையும் வெளிப்படையாக பேசி விடுகின்றன. அதனால் அதிகமாகவே மக்களுக்கு இந்த க...
இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!
Gossips Corner

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!

சினிமாவில் எப்போதுமே சகஜமான ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்மென்ட் விஷயம் என்பது இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் துவங்கி ஹாலிவுட் சினிமா வரைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளால் பெண்கள் அவதிக்கு உள்ளாகுவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு தான் சினிமா பெரும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வாரி வழங்கினாலும் கூட ஓரமாக இந்த பாலியல் தொல்லை கொடுப்பது என்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரபலமான நடிகரின் மனைவி தன்னுடைய பெற்ற மகள்களையே பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார். இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. தற்சமயம் இந்த செய்தி அதிக சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஒரு தாயே இந்த மாதிரியான விஷயத்தை செய்யலாமா? என்று கேட்டால் சினிமாவில் வழக்கமாக தயாரிப்பாளரிடம் ஒரு நடிகை வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே அந்த நடிகையின் அம்...
இது தான் உண்மையான சாதி ஒழிப்பு படம்.. திரும்பும் தமிழ் சினிமா.. “லப்பர் பந்து” கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!
Reviews

இது தான் உண்மையான சாதி ஒழிப்பு படம்.. திரும்பும் தமிழ் சினிமா.. “லப்பர் பந்து” கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

லப்பர் பந்து : கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட சில இயக்குனர்களிடம் தமிழ் சினிமா சிக்கி சின்னாபின்னமானது என்பதுதான் பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்ற கருத்தை மையக்கருவாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகங்கள் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு மேற்கொண்டு வன்மத்தை வளர்க்கும் விதமான காட்சி அமைப்புகளுடன் வசன அமைப்புடன் தொடர்ச்சியாக வெளியானது தான் இதற்கு காரணம் என கூறுகிறார்கள். ஆனால், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி உள்ள லப்பர் பந்து திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. A சென்டர், B,C சென்டர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமான கதைக்களம் மற்றும் எதார்த்தமான வாழ்வியல், உண்மைக்கு நெருக்கமான பயண அனுபவம், தீண்டாமை ஒ...
ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு வாழ்க்கையை வாழ மாட்டார்கள். அப்படியான வாழ்க்கை கிடைத்தாலும் கூட அவர்கள் மிக சாதாரணமாக இருப்பதைதான் பார்க்க முடியும். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட இப்பொழுதும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது மிகவும் சாதாரணமாக அவர்கள் நடந்து கொள்வதை பார்க்க முடியும். ஷாருக்கான் மகள்: ஆனால் அடுத்த தலைமுறை பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பிறக்கும் பொழுதே பணக்கார குடும்பத்தில் பிறப்பதால் வளரும் பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இதனால் வாரிசு நடிகர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே சர்ச்சைகளை உண்டாக்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் இந்த வாரி...
இவருக்கே இப்படி ஆயிடுச்சே.. கனவை உடைத்த திரைப்படம்.. சுக்கு நூறான ஷங்கர்..!
Tamil Cinema News

இவருக்கே இப்படி ஆயிடுச்சே.. கனவை உடைத்த திரைப்படம்.. சுக்கு நூறான ஷங்கர்..!

சினிமாவுக்கு வரும்பொழுது ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு என்பது இருக்கும். ஏதாவது ஒரு படத்தை எடுத்து முடிப்பது அவர்களது பெரும் சாதனையாக இருக்கும். உதாரணத்திற்கு சுந்தர் சிக்கு சங்கமித்ரா என்கிற ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற கனவு உண்டு. அதேபோல லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுதே ஹாலிவுட் இயக்குனர் டெரண்டினோ போல 10 திரைப்படங்கள் தான் மொத்தமே எடுக்க வேண்டும் பத்தும் ரத்த காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவருக்கே இப்படி ஆயிடுச்சே அதேபோல இயக்குனர் ராஜமௌலிக்கு மகாபாரத கதையை திரைப்படமாக்க வேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குனர் ஷங்கருக்கும் ஒரு கனவு உண்டு. அதுதான் வேள்பாரி கதை. எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி விகடனில் வார இதழாக வெளிவந்து அதிக வரவேற்பை பெற்ற நாவல்தான் வேள்பாரி சேர சோழ பாண்டியர்களுக்கு ...
அந்த விஷயத்தை பண்ணியும் வாய்ப்பு கிடைக்கலை.. சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு.!
Television

அந்த விஷயத்தை பண்ணியும் வாய்ப்பு கிடைக்கலை.. சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு.!

இப்போதெல்லாம் பெரும்பாலும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் பெரும் நடிகைகளாக வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் கதாநாயகியாக வேண்டும் என்று ஆசைப்படும் நடிகைகள் எடுத்த உடனேயே சினிமாவில் தான் சென்று வாய்ப்புகளை தேடிக்கொள்வார்கள். ஆனால் இப்பொழுது சினிமாவுக்கு நிகரான மார்க்கெட் என்பது சின்னத்திரையிலும் உருவாகி இருக்கிறது. அதனால் சின்ன திரையிலும் அதிகமாக முயற்சி செய்ய துவங்கியிருக்கின்றனர் நடிகைகள்.அந்த வகையில் சின்ன திரையில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவதன் மூலமாக எளிமையாக வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று விட முடியும் என்று நினைக்கின்றனர் சில நடிகைகள். அந்த விஷயத்தை பண்ணியும் அப்படியாக பிரபல சீரியல் நடிகை ஆயிஷா ஜீனத் தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச...
அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!
Television

அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!

கடந்த சில தினங்களாகவே குக் வித் கோமாளி தொடர்பான பிரச்சனை என்பது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயராக மணிமேகலையின் பெயர் இருந்து வருகிறது. மணிமேகலை கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 ஐ தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு தொகுப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கையில் தொடர்ந்து இவருக்கு வி.ஜே பிரியங்கா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவள பத்தி பேசுனா அவ்வளவுதான் இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே வலுவான வாக்குவாதம் நடந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் மணிமேகலை. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அது முதலே பலரும் விஜே பிரியங்காவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வந்தனர். அதே சமயம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசி வந்தனர். இந்த நிலையில் இந்த விஷ...
தூக்கி எறிஞ்ச தமிழ் சினிமாவுக்கு பாடம் புகட்டுறேன்.. அதிதி ஷங்கரின் அதிர்ச்சி முடிவு..!
Actress

தூக்கி எறிஞ்ச தமிழ் சினிமாவுக்கு பாடம் புகட்டுறேன்.. அதிதி ஷங்கரின் அதிர்ச்சி முடிவு..!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் வாரிசு நடிகர்கள் நடிகைகள் என்பவர்கள் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்திற்கு நடிகை சுருதிஹாசன் மற்றும் நடிகை அதிதி ஷங்கரை கூறலாம். இவர்கள் இருவருமே பெரிதாக நடிக்க தெரியாதவர்கள் என்று ரசிகர்களால் கூறப்படும் நடிகைகாக இருக்கின்றனர். எமோஷனலான காட்சிகளில் இவர்கள் நடிக்கும் பொழுது அது பெரிதாக வரவேற்பு பெறாது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். சினிமாவுக்கு பாடம் புகட்டுறேன் அந்த அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இவர்கள் இருவருமே அதிக வாய்ப்புகளை பெற்ற நடிகைகளாக இருந்து வருகின்றனர். அதற்கு அவர்கள் பிரபலங்களின் வாரிசுகள் என்பதுதான் காரணமாக இருக்கிறது என்பது இங்கிருக்கும் பேச்சாக இருக்கிறது. அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் எடுத்த உடனே அவருக்கு பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இயக்...
நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?
Tamil Cinema News

நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?

சமீப காலமாகவே ஜெயம்ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயம் அதிகமாக சமூக வலைதளங்களில் ட்ரண்டாக துவங்கியிருக்கின்றன. ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவுமே கூறவில்லை. எனக்கு அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியாது. இதனால் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்ற ஆர்த்தி. ஆம்பளையே கிடையாது.. குழந்தைகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். 18 வருட இந்த திருமண வாழ்க்கையை அதனால் பொய் போல தோன்றுகிறது என்றெல்லாம் பேசி இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் ஆர்த்திக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை நான் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் ...
Exit mobile version