Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?
Tamil Cinema News

நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?

சமீப காலமாகவே ஜெயம்ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயம் அதிகமாக சமூக வலைதளங்களில் ட்ரண்டாக துவங்கியிருக்கின்றன. ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவுமே கூறவில்லை. எனக்கு அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியாது. இதனால் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்ற ஆர்த்தி. ஆம்பளையே கிடையாது.. குழந்தைகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். 18 வருட இந்த திருமண வாழ்க்கையை அதனால் பொய் போல தோன்றுகிறது என்றெல்லாம் பேசி இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் ஆர்த்திக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை நான் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் ...
பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!
Tamil Cinema News

பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவர் ஆவார். தன்னுடைய இளமை காலங்களில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்ரன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பொழுது பிரபலமாக இருந்த விஜய் அஜித்தில் துவங்கி ரஜினி கமல் என்று அதற்கு முன்பு பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கூட சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் சிம்ரன். பொறுமையா இருந்தேன் அந்த அளவிற்கு சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இப்பொழுது சிம்ரன் பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன். இந்த நிலை...
நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..
Tamil Cinema News

நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. இதனால் கேரவன் வசதி என்பதும் எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கவில்லை. மிக தாமதமாகதான் தமிழில் நடிகர்கள் தங்கும் கேரவன் என்கிற விஷயம் வந்தது. அதற்கு முன்பு வரை நடிகைகள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் ஏதாவது மரத்துக்கு பின்னால் நின்றுதான் உடை மாற்றுவார்கள் அல்லது நான்கு பேர் நின்று கொண்டு புடவையை வைத்து மறைப்பு போல பிடித்துக் கொள்வார்கள். ட்ரெஸ் மாத்துற நேரத்தில் அதற்குள்ளாக உடையை மாற்றுவார்கள் நடிகைகள். இதனாலேயே பாலிவுட் மாதிரியான வேறு சினிமாக்களுக்கு செல்லும்பொழுது நடிகைகளை மிகவும் தாழ்வாக பார்த்தனர் அங்கு இருக்கும் நடிகர்கள். ஏனெனில் அப்பொழுதே பாலிவுட் சினிமாவில் கே...
அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை வழக்கமான சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என்று வைத்து படங்களை கொண்டு செல்ல மாட்டார். அதை தாண்டி அவரது படத்தில் தனித்துவமான சில விஷயங்கள் இருப்பதை பார்க்க முடியும். இதனால்தான் பாலாவிற்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. படுக்கைக்கு அழைப்பார் சில நேரங்களில் அவரது திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு அந்த படங்கள் பேசப்படும் படங்களாக இருக்கும். மேலும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைப்பதற்கு பாலாவின் திரைப்படங்கள் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன.   உதாரணத்திற்கு முரளியின் மகனான அதர்வா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி என்கிற ...
இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!
Television

இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா வெகு வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சில காலங்களாக அவர் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் குக்காக கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த சமயங்களில் அவர் தொடர்ந்து தொகுப்பாளராக அங்கு இருந்த மணிமேகலைக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதோட விட்டுருங்க இதனை அடுத்து பொருத்து பொருத்து பார்த்த மணிமேகலை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் குக் வித் கோமாளி இருந்து வெளியேறினார். வெளியான பிறகு அவர் ஏன் குக் வித் கோமாளியில் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரியாத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து மணிமேகலைக்கு இது குறித்து மெசேஜ் செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்க...
மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!
Tamil Cinema News

மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யாராவது ஒரு பிரபலம் தொடர்ந்து சினிமாவில் இருக்கும் ரகசிய தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு கசிய செய்வது உண்டு. அதனை பத்திரிகையாளர்களும் இலை மறை காயாக எழுதி பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பெரும்பாலும் அதை படிக்கும் மக்களுக்கு எந்த நடிகரை குறிப்பிட்டு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்துவிடும். இதுதான் கிசுகிசுவின் அம்சமாக இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கிசுகிசுக்களை பார்த்து சினிமா பிரபலங்கள் பயப்பட துவங்கினார்கள். ஷகிலா செய்த சம்பவம் அவர்களது உண்மைகளை பத்திரிக்கையாளர்கள் மறைமுகமாக எழுதுகின்றனர். ஆனால் அதை கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை சினிமா பிரபலங்களுக்கு இருந்து வந்தது. இதனாலையே ஆரம்ப காலகட்டத்தில் இருந...
படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!
Actress

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்து வந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கீர்த்தி சுரேஷ் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது பலரது கனவு கன்னியாக மாறி இருந்தார் கீர்த்தி சுரேஷ். படுக்கை காட்சியில் நெருக்கமா அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது முக்கியமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்தன. அப்படியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்கள் அப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த திரைப்படங்களில் எல்லாம் கீர்த்தி சுரேஷ் ஒழுங்காகவே நடிக்க...
அக்கா தங்கச்சியோடு ஒரே படுக்கையில்… விளையாடிய அரசியல் பிரபலம்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
Gossips Corner

அக்கா தங்கச்சியோடு ஒரே படுக்கையில்… விளையாடிய அரசியல் பிரபலம்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

எல்லா காலங்களிலுமே சினிமாவில் இந்த அட்ஜஸ்மெண்ட் பிரச்சினைகள் என்பது தலைவிரித்தாடி கொண்டுதான் இருந்திருக்கிறது. அது இப்பொழுது அதிகமாக மக்கள் மத்தியில் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இணையதளம் இருந்து வருகிறது. முந்தைய காலகட்டங்களில் செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள்தான் மக்களையும் சினிமாவையும் தொடர்புபடுத்தும் ஒரே விஷயமாக இருந்தது. சினிமா சம்பந்தமான தகவல்களை எல்லாம் மக்கள் இந்த மாதிரியான இதழ்கள் மூலமாகதான் அறிந்து கொள்வார்கள். அக்கா தங்கச்சியோடு ஆனால் இப்பொழுது அப்படி இல்லை இப்பொழுது இருக்கும் இணையதளத்தின் வசதியால் எந்த ஒரு செய்தியும் உடனுக்குடன் மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சினிமாவில் நடக்கும் சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் உடனடியாக மக்கள் மத்தியில் வெளியாகின்றன. அதற்கு தகுந்தார் போல பல ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்துவிட...
கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!
Actress

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிக்கும் போது ஐயா திரைப்படத்தில் மிகவும் பாரம்பரிய உடை அணிந்து நடித்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் மாடர்ன் லுக்கிற்கு மாறினார் நயன்தாரா. சந்திரமுகி திரைப்படம் வரையிலுமே நயன்தாராவை பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. ஆனால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மொத்தமாக ஒரு கவர்ச்சி நடிகையாக மாறினார். கல்யாணமான பொண்ணு அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாக நயன்தாரா அறியப்படுகிறார். அந்த அளவிற்கு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. சினிமாவில் நிறைய காதல் கிச...
லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!
Actress

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் சில நடிகைகளுக்கு நடுவே இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் சுருதிஹாசன். கிட்டத்தட்ட 20 வயதிலேயே அவர் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் எனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சுருதிஹாசன். ஆரம்பத்தில் இவர் பாலிவுட் சினிமாவில்தான் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் அவ்வளவு எளிதாக கதாநாயகி ஆகிவிட முடியாது. மேல ஒண்ணும் போடாம அதனால் வேறு வழியில்லை தமிழ் சினிமாவிற்குதான் வந்து முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சுருதிஹாசன். ஏனெனில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில்தான் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர் என்பதால் அங்கு மிக எளிதாக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது சுருதிஹாசன் எண்ணமாக இருந்தது. அந்த வகையில்...
Exit mobile version