Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Gossips Corner

ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாக நடித்தாலும் கூட அதற்கு பெரிதாக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதே சமயம் வில்லனாக நடிக்கும் போது அந்த படங்கள் வேற லெவலில் ஹிட்டு கொடுக்கின்றன. இதனால் கடுப்பான அந்த நடிகர் தற்சமயம் முழு நம்பிக்கையுடன் தனது படத்துக்கான பெரிய பிரமோஷனில் இறங்கி உள்ளாராம். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அதிக செலவுகளை செய்து பெரும் நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு வந்து இறக்கி இருக்கிறாராம் இந்த ஹீரோ. தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி: இதனால் ஏற்கனவே தயாரிப்பாளர் நெஞ்சை பிடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த விஷயத்திலேயே செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த ஹீரோ தேவையில்லாத செலவுகளில் நம்மை இழுத்து விடுகிறாரோ என்று வேதனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த பாலிவுட் பிரபலங்களை கொண்டு வந்ததில் மட்டும...
மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!
Actress, Tamil Cinema News

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில்  சமூக வலைதளங்கள் வழியாக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குனர் துரை பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இவர் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் எளிதாகவே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எடுத்த உடனேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. திரைப்பட அறிமுகம்: 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது. அதனை...
தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூமிகா. பத்ரி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அதில் கதாநாயகியாக நடித்த பூமிகாவிற்கும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று இரண்டு சினிமா வட்டாரங்களிலும் முக்கிய நடிகையாக பூமிகா இருந்து வந்தார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. தமிழில் வெளியான கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ச்ஷனான ஒக்கடு திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். வரிசையாக வெற்றி: மேலும் அப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் பூமிகா. 2001 முதல் 2010 வரை கிட்டத்தட்ட ...
உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!
Actress, Tamil Cinema News

உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தது வெகுவாக வரவேற்பு பெற்றது. மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளரும் ஒரு கதாநாயகியாக மாறினார் பிரியாமணி. சொல்ல போனால் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற படம் பருத்திவீரன்தான். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரமாக நடிக்கும் பொழுது பிரியாமணிக்கு தமிழே பேசத் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கதாபாத்திரம் அமீரின் இயக்கத்தின் காரணமாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ் படத்தில் கஷ்டம்: இருந்தாலும் கூட படத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக பிரியாமணியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மலைக்க...
நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. பொது இடத்தில் பழம் சாப்பிடும் அஞ்சலி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!
Actress, Tamil Cinema News

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. பொது இடத்தில் பழம் சாப்பிடும் அஞ்சலி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

2010 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பொதுவாக வெள்ளை நிற நடிகைகளுக்குதான் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் உண்மையில் ரசிகர்கள் நிறத்தை வைத்து நடிகைகளை ரசிப்பது கிடையாது அதற்கு நடிகை அஞ்சலியே ஒரு உதாரணம் என்று கூறலாம். ஆரம்பத்தில் நடிகை அஞ்சலி நடித்த கற்றது தமிழ் அங்காடி தெரு போன்ற திரைப்படங்களில் அவருக்கு பெரிதாக மேக்கப் கூட செய்திருக்க மாட்டார்கள். திரைப்பட வாய்ப்பு: இருந்தாலும் அவருக்கென்று அப்போதே ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறினார் அஞ்சலி. அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், போன்ற திரைப்படங்களில் நடித்தார் அஞ்சலி. ...
உச்ச கட்ட கவர்ச்சி.. சுவற்றின் இருபக்கமும் கால்களை தொங்க விட்டு.. வேதிகா படு சூடான போஸ்..!
Actress, Tamil Cinema News

உச்ச கட்ட கவர்ச்சி.. சுவற்றின் இருபக்கமும் கால்களை தொங்க விட்டு.. வேதிகா படு சூடான போஸ்..!

கோலிவுட் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன ஒரு சில நடிகைகளில் நடிகை வேதிகா முக்கியமானவர் என்று கூறலாம். மலையாளம் தெலுங்கு தமிழ் கன்னடம என்று தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்தார் வேதிகா. 2006 ஆம் ஆண்டு தமிழில் வந்த மதராசி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக வேதிகா திரையில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. தமிழில் எண்ட்ரி: ஆனால் 2007 இல் இவர் நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்த முனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த திரைப்படம் வேதிகாவிற்கும் அதிக பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த வருடமே இரண்டு திரைப்படங்களில் நடித்தார் வேதிகா. 2008 ஆம் ஆண்டு காளை என்கிற படத்தில் இவர் நடித்தார். காளை திரைப்படத்தில் ஒரு பாடலில் முழுக்க முழுக்க கவர்ச்சியான ஒரு நடிகையாக களமிறங்கி இருந்தார் வேதிகா.  ...
52 வயசில்.. சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. குஷ்பூ..! பெருமூச்சு விடும் இளம் நடிகைகள்..!
Actress, Tamil Cinema News

52 வயசில்.. சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. குஷ்பூ..! பெருமூச்சு விடும் இளம் நடிகைகள்..!

1990களில் தமிழ் சினிமாவின் இளைஞர்களின் மனதில் பட்டாம்பூச்சி ஆக பறந்த ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை குஷ்பு. சின்ன தம்பி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் நடிகை குஷ்பூ. அந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை குஷ்புவிற்கு தமிழே தெரியாது ஆனால் தமிழகத்தில் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகியிருந்தனர். தமிழே தெரியாமல் வரவேற்பு: ஒருமுறை விமான நிலையத்திற்கு அவர் செல்லும் பொழுது அவரை சுற்றி ரசிகர்கள் வந்த போது அவரை அடிப்பதற்குதான் வருகிறார்கள் என்று பயந்ததாக ஒரு பேட்டியில் கூட கூறியிருக்கிறார் குஷ்பு. அந்த அளவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல் அப்படி ஒரு ரசிக்கப்பட்டாளத்தை தனக்காக உருவாக்கியவர் நடிகை குஷ்பூ. தொடர்ந்து தமிழ் சினிமா வெற்றி விழா, கிழக்கு வாசல் என்று பட வாய்ப்ப...
கிளாமர் தூக்குது.. இதுவரை கட்டாத கவர்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா..!
Actress, Tamil Cinema News

கிளாமர் தூக்குது.. இதுவரை கட்டாத கவர்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா..!

சினிமாவில் அறிமுகமாகி குறைந்த நாட்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 1996 ஆம் ஆண்டு பிறந்த ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இளமை காலங்களிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவரது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் விஜய் தேவர கொண்டாவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. நல்ல வரவேற்பு: கிட்டத்தட்ட மொத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக ராஷ்மிகாதான் இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து ராஸ்மிகா பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். அதனை தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட், போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் முதன்முதலாக சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிறகு அவர் நடித்த புஷ்பா திரைப்படம் பெரிய...
நான் அரசியலுக்கு வந்தால் இதை பண்ணுவேன்.. வாணி போஜன் அதிரடி..!
Actress, Tamil Cinema News

நான் அரசியலுக்கு வந்தால் இதை பண்ணுவேன்.. வாணி போஜன் அதிரடி..!

சின்னத்திரையில் இருந்து நடிகர்கள் பெரும்பாலும் எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சிலர் மட்டும் தான் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் கதாநாயகி ஆகியுள்ளனர். அப்படி கதாநாயகியான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் வந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் முதன்முதலாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தார் வாணி போஜன். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை வாணி போஜன். பெரும் கதை அமைப்புகளை கொண்ட திரைப்படங்களில் கூட வாணி போஜனுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. வெப் சீரிஸில் எண்ட்ரி: இந்த நிலையில் அடுத்து ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் வாணி போஜன். சிங்களம் என்கிற இந்த வெப்சீரிஸ் குறித்து பேட்ட...
இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..
Actress, Tamil Cinema News

இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு சினிமாக்களிலும் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. தமிழ் சினிமாவில்தான் இவர் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பல படங்களில் நடித்த ஷகீலா அதன் பிறகு பலராலும் மோசமான பார்வையிலே பார்க்கப்பட்டார்.  பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் கூட அதிலும் தவறான ஒரு கண்ணோட்டத்திலேயே காண்பிக்கப்பட்டார். ஷகீலா குறித்த கண்ணோட்டம்: உதாரணமாக அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, மாஞ்சா வேலு போன்ற திரைப்படங்களை கூறலாம். ஆனால் சில  டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ஷகீலா குறித்த பிம்பம் தற்சமயம் மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் ஷகீலா தனது பிம்பத்தை...