Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!
Actress, Tamil Cinema News

நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனகா. முதல் படத்திலேயே ஒரு நடிகை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்றால் அது நடிகை கனகாதான். அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது. நடிகை கனகா சினிமா பின்புறத்தைக் கொண்ட ஒரு நடிகை என்று கூறலாம். நடிகை தேவிகாவிற்கும் இயக்குனர் தேவதாசுக்கும் பிறந்தவர்தான் நடிகை கனகா. பிறக்கும்போதே இரட்டை: பிறக்கும் பொழுது நடிகை கனகா இரட்டைக் குழந்தைகளாகதான் பிறந்தார். ஆனால் அவருடன் பிறந்த இன்னொரு குழந்தை பிறக்கும் பொழுது இறந்து விட்டது என கூறப்படுகிறது. கனகாவின் இயற்பெயர் லட்சுமி பிரியா என்று கூறப்படுகிறது. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவர் நடிக்கும் பொழுது இயக்குனர் கங்கை அமரன் அவரது பெயரை கனகா என்று மாற்றி அமைத்தார...
நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!
Actress, Tamil Cinema News

நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!

மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மண்வாசனை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் இயக்குனர் பாரதிராஜா புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பள்ளிவாசலில்தான் காரை கொண்டு நிறுத்திவிட்டு காத்திருப்பாராம். அப்பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பெண்களை அவர்களது வீட்டிலேயே சென்று பேசி சினிமாவில் கதாநாயகி ஆக்குவாராம். ரேவதி அறிமுகம்: அப்படியாகதான் நடிகை ரேவதியையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை தொடர்ந்து நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதைய இளைஞர்களுக்கு கனவு கன்னியாக ரேவதி இருந்து வந்தார். ஆனால் ரேவதி அவரின் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ரேவதி 1986 ஆம் ஆண்...
மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!
Gossips Corner

மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

உள்ளாடையை பார்த்து எல்லாம் நடிகைகள் இம்ப்ரஸ் ஆவார்களா? என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பெரும் நடிகர்களுக்கு படத்தில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகை மீது ஆசை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். எப்படியாவது அவர்களை அடைய வேண்டும் என இவர்கள் நினைப்பதுண்டு. இதனாலேயே தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் நடிகைகள் திருமணமானவுடன் சினிமாவை விட்டே விலகி விடுகின்றனர். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் இருக்கும் பெரும் நடிகர்கள் கூட நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்றால் பிறகு அவர்களை சினிமாவில் நடிக்க விடுவதில்லை. அதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் வாழ்க்கை மிகவும் மோசம். நடிகை விச்சித்ரா கூட ஒருமுறை தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய பிரபலம் தன்னிடம் ...
இதை எதிர்பாக்கவே இல்ல.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!
Actress

இதை எதிர்பாக்கவே இல்ல.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியமானவர் ஆவார். 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து தெலுங்கில் மனம் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் வரத் துவங்கின. வட இந்திய நடிகை: அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 2018 வரை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக வாய்ப்புகளை பெற்றார் ராஷி கண்ணா. தொடர்ந்து 15-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நட...
அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?
Actress, Tamil Cinema News

அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே நடிகைகளின் நிறம் பார்த்து தேர்ந்தெடுப்பது என்பது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதே சமகாலக்கட்டங்களில் தொடர்ந்து கருப்பாக இருக்கும் நடிகைகளும் சாதித்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்று அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் சினிமாவிற்குள் வரும்பொழுது அதிக தடைகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள். அப்படி தன் வாழ்நாள் முழுக்க அதிக தடைகளை சந்தித்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது பெற்றோரால் தவம் இருந்து பெற்ற ஒரு பிள்ளை என்றுதான் கூற வேண்டும். தவமிருந்து பிறந்த பிள்ளை: ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றோருக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடி...
53 வயதில் கர்ப்பம் தரித்த நடிகை ரேகா..! எப்படி தெரியுமா..?
Actress, Tamil Cinema News, Television

53 வயதில் கர்ப்பம் தரித்த நடிகை ரேகா..! எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 1980கள் முதலே பிரபலமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை ரேகா. 1986 இல் வந்த கடலோரக் கவிதைகள் என்னும் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரேகா. அந்த முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்குப் பிறகு எவ்வளவோ திரைப்படங்களில் ரேகா நடித்த பிறகும் இப்போது வரை கடலோர கவிதைகள் அவருக்கு ஒரு அடையாளமான திரைப்படமாக இருந்து வருகிறது. நடிகை ரேகா: 1986 இல் அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அதில் காதல் மன்னன் திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படத்தில்தான் கமல்ஹாசன் ரேகா உதட்டில் முத்தம் கொடுத்ததால் அதிக சர்ச்சையானது. அந்த வகையில் இரண்டாவது படத்திலேயே ரேகா சர்ச்சைக்குள்ளானார். அதற்கு பிறகு 1987இல் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரேகா. இப்படியே தொடர்ந்து...
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. டூ பீஸ் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!
Actress, Tamil Cinema News

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. டூ பீஸ் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சில தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திருநெல்வேலியில் பிறந்த பெண் என்பதால் அவருக்கு தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பு உண்டு. கல்லூரி முடித்த உடனே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யத் தொடங்கினார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியன் ரம்யா பாண்டியனின் மாமா என்பதால் மிக எளிதாகவே தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. 2015 இல் வாய்ப்பு: தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டம்மி தப்பாசு என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால் ஜோக்கர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தபோதுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். ஆனாலும் கூட ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமூக வல...
ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?
Actress, Tamil Cinema News

ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?

வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன். 2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. தமிழில் எண்ட்ரி: 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் குழந்தை கதாபாத்திரமாக ஆறுமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்  அனிகா சுரேந்திரன். தொடர்ந்து இரு திரைப்படங்களி...
பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!

சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக பெரும் உயரத்தை தொடுவார்கள். அப்படியான ஒரு சில நடிகைகளில் நடிகை திவ்யா பாரதி முக்கியமானவர் என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட தமிழில் பல நடிகைகளுக்கு எப்பொழுதும் பெரிதாக வரவேற்பு கிடைத்தது இல்லை. நடிகை அஞ்சலி எல்லாம் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றார். ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சின்ன சின்ன நடிகைகளை கூட பெரிய அளவில் பிரபலப்படுத்தி விடுகிறது. முதன்முதலாக டிக் டாக் செயலி மூலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தவர்தான் திவ்யா பாரதி. சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம்: இதற்கு முன்பு மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் பெரும்பாலும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்கள...
இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!
Actress, Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!

நடிகைகளை பொறுத்த வரை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அவர்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. இதனாலேயே வட இந்தியாவில் பிறந்த நிறைய பெண்கள் தென்னிந்தியாவில் வந்து நடிகைகளாக முயற்சி செய்வது உண்டு. அப்படி வட இந்தியாவில் பிறந்தவர்தான் நடிகை சமீரா ரெட்டி. கல்லூரி காலகட்டங்களில் இருந்து சமீரா ரெட்டிக்கு திரைப்படங்களில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. ஹிந்தியில் வாய்ப்பு: தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் நான்கு திரைப்படங்களில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மெல்ல அதன் மூலமாக தென்னிந்திய சினிமாவை வந்தடைந்தார் சமீரா ரெட்டி. அதன் பிறகும் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. ...
Exit mobile version