அந்த உறுப்பில் ஆசிட்டை கலந்து ஊத்திட்டாங்க.. நடிகை கலாரஞ்சனி வெளியட்ட பகீர் தகவல்..!
சினிமாவில் 1980 கால கட்டங்களில் சகோதரிகளாக வந்து கலக்கிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி மூவராக வந்து கலக்கியவர்கள்தான் கல்பனா, கலாரஞ்சனி மற்றும் ஊர்வசி.
இவர்கள் மூவருமே சகோதரிகள் ஆவார்கள். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனார் என்று கூறலாம். அதில் தற்சமயம் சினிமாவில் நடிக்காமல் மிக சீக்கிரமாகவே சினிமாவை விட்டு விலகியவர் கலாரஞ்சனி.
கலாரஞ்சனி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்பு:
1981 இல் வந்த ”அன்று முதல் இன்று வரை” என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் கலாரஞ்சனி. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1998 வரையிலுமே சினிமாவில் நடித்து வந்து கொண...