Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!
Gossips Corner, Tamil Cinema News

நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே சினிமாவிற்கு வரும் பெண்கள் மீதான அவதூறு என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. சினிமாவிற்கு வரும் பெண்களை பெரும்பாலும் அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் மதிப்பதே இல்லை என்று கூறலாம். இப்பொழுது அந்த நிலை கொஞ்சமாக மாறி இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மாறாமல் இருந்து வருகிறது. இதனாலேயே நடிகைகளின் பெயரும் கெட்டுப் போகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே இந்த பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: ஆனால் இந்த பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியது இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகுதான். அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் மட்டும் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தது. தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாகவே இருக்கிறது என்று தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலரே கூறி இருக்கின்றன...
நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
Actress, Tamil Cinema News

நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

சமீபகாலமாக  சமூக வலைதளங்களிலும் தமிழ் சினிமாவிலும் அதிக பேசு பொருளாகி வரும் ஒரு விஷயமாக பாடகி சுச்சித்ரா கொடுக்கும் பேட்டிகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே இவர் பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனுஷ் ஆண்ட்ரியா மாதிரியான முக்கிய பிரபலங்கள் பலரது பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து பாடகி சுச்சித்ராவிற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. சுச்சி லீக்ஸ்: அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் சுச்சித்ரா. அதற்குப் பிறகு அவர் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசுவதற்காக வந்த சுச்சித்ரா மீண்டும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் மீண்டும் வைரலாக துவங்கியிருந்தன. அ...
போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!
Actress, Gossips Corner

போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாழ்வு சில சமயங்களில் ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக உயர்ந்திருக்கும். அப்போதுதான் பலருக்கும் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்கிற கேள்வி ஏற்படும். அதிலும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு அந்த மாதிரி மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அதுவும் அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஒரு நடிகைக்கு திடீர் என சொகுசு வாழ்வு வந்துள்ளது. போன வருடம் அவரிடம் பொது மக்கள் பயன்படுத்தும் கார் கூட இல்லாம இருந்துள்ளார். சொகுசு வாழ்க்கை: ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க கூட துட்டு இல்லாமல் இருந்த நடிகை தற்சமயம் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் வைத்திருக்கும் சொகுசு காரை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்று மெர்சல் காட்டி வருகிறாராம். இதை பார்த்து அவரை சுற்றி இருப்பவர்களே வாய் பிளக்கிறார்களாம். இந்த காரின் விலை மட்டும் கோடிகளில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கி...
என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!
Actress, Tamil Cinema News

என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!

நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத சில நடிகைகள் உண்டு. அப்படியான சில நடிகைகளில் சனம் ஷெட்டி முக்கியமானவர் என்று கூறலாம். தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகையானார். அப்பொழுது வெளிவந்த அம்புலி என்கிற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு: அம்புலி திரைப்படம் அப்பொழுதே பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது அறிவியல் புனைவு கதையான அம்புலி திரைப்படம் வெளியானதால் தமிழ் மக்கள் மத்தியில் அப்பொழுது ஓரளவு பேசப்பட்டது. இருந்தாலும் கூட அதற்கு பிறகு சனம் ஷெட்டிக்கு தமிழில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.   மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு பிறகு தமிழில் மாயை என்கிற திரைப்படத்...
இர்பானுக்கு கருணை காட்டாமல்.. உரிய நடவடிக்கை எடுங்கள்.. கொந்தளித்தது யாருன்னு தெரியுமா..?
News, Tamil Cinema News

இர்பானுக்கு கருணை காட்டாமல்.. உரிய நடவடிக்கை எடுங்கள்.. கொந்தளித்தது யாருன்னு தெரியுமா..?

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் என்கிற வரிசையில் யூடியூப் பிரபலங்களும் வர துவங்கியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இணையத்தின் பயன்பாடு அதிகமாக துவங்கிய நாள் முதல் யூட்யூப் என்பது பொதுமக்கள் மத்தியில் பிரபலமான ஒரு ஊடகமாக மாறி இருக்கிறது. இந்தியாவில் 4g தொழில்நுட்பம் வந்த காலகட்டத்தில் பிரபலமான பல யூட்யூப்பர்களில் முக்கியமானவர்  யூட்யூபர் இர்ஃபான் ஆரம்பத்தில் தனது சொந்த விஷயங்களை வீடியோவாக பதிவேற்றி வந்த இர்ஃபான் போகப் போக சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகள் குறித்து விமர்சனம் கொடுக்க துவங்கினார். வளர்ந்துவந்த இர்ஃபான்: பிறகு அதற்கு அதிகமான வரவேற்புகள் வரத் துவங்கினர. அதனைத் தொடர்ந்து இர்பான் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கியமான உணவு விமர்சனம் அளிக்கும் யூட்யூப்பராக வளர்ந்து வந்திருக்கிறார். ரோட்டுக்கடை உணவகங்களில் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை பல உணவகங்கள் குறித...
ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சுடுறாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஏக்கம்..!
Actress, Tamil Cinema News

ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சுடுறாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஏக்கம்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் ரச்சிதாவும் முக்கியமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கர்நாடகாவில் பிறந்தவர் நடிகை ரச்சிதா. முதலில் அவர் கர்நாடகாவில் உள்ள சின்னத்திரை தொடர்களில்தான் நடித்து வந்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியிலும் அவரது பெயர் அடிப்பட துவங்கியது. சின்னத்திரையில் வரவேற்பு: இந்த நிலையில்தான் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரின் வழியாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் ரச்சிதா. அந்த சீரியலுக்கு டி.ஆர்.பி அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியை பொறுத்தவரை அதில் வரும் ஒரு பிரபலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கிவிட்டால் அவர்களை விஜய் டிவியே வளர்த்துவிட துவங்கிவிடும். இந்த நிலையில் அடுத்...
இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!
Actress

இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!

தமிழில் எப்படி நடிகை சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறப்பு நடிகையாக இருந்து வருகிறாரோ அதே போல தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர்தான் நடிகை ஜெயசுதா. 1972 ஆம் ஆண்டு முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1970 காலக்கட்டங்கள் இவருக்கு பொன்னான காலக்கட்டங்கள் என கூறலாம். ஏனெனில் அந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 5 முதல் 7 படங்கள் வரை வரிசையாக நடித்து வந்தார் ஜெயசுதா. சினிமா வாழ்க்கை: தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான அதே காலக்கட்டத்தில் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா. அந்த சமயங்களில் குல கௌரவம், பெத்த மனம் பித்து, பாரத விலாஸ் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா. எனவே அப்போது முதலே தமிழ் சினிமாவோடு இவருக்கு தொடர்பு இருந்து வருகிறது. அதிகப்பட்சம் அந்த காலக்கட்டங்களில் சினிமா ரச...
20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!

1998 இல் வெளியான காதல் கவிதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா நக். அதன் பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் முதன் முதலாக நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியின் தோழியாக இவர் நடித்திருப்பார். காதல் திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வகையில் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு: அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அடையாளமாக அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் பேராண்மை திரைப்படத்தை கூறலாம். பேராண்மை திரைப்படம் ஒரு க்ரைம் அட்வெஞ்சர் திரைப்படமாக இருந்தது. இதில் வரும் நான்கு மாணவிகளில் அஜிதா என்னும் மாணவியாக இவர் நடித்திருப்பார். அதற...
பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..
Actress, Tamil Cinema News

பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போலவே வெகு காலங்களாக மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ்நாட்டில் எப்படி வசூல் வேட்டை செய்யும் நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத்தில் வசூல் வேட்டை செய்யும் நடிகராக மோகன் லால் இருந்து வருகிறார். நடிகர் மம்முட்டியும் இவரும் போட்டி நடிகர்கள் என்றும் பேச்சுக்கள் உண்டு. மோகன்லால் அறிமுகம்: 1980 இல் வெளியான மஞ்சிள் விரிஞ்ச பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்லால். அந்த வருடத்தில் அவர் நடிப்பில் அந்த ஒரு படம் மட்டும்தான் வந்தது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் எக்கச்சக்கமான மோகன்லால் திரைப்படங்கள் வெளியாகின. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட பரிச்சயமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1991 இல் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் மூலமாக தமிழ் சின...
அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!
Tamil Cinema News

அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!

பெருத்திருக்கும் அறிவியல் ஆதிக்கம் தற்போது திரை அரங்குகளை இழுத்து மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் தமிழ் சினிமா அழிவின் விளிம்பில் உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவதில் வியப்பில்லை. பலரையும் மகிழ்வித்து மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த திரைப்படங்களும், கருத்துக்களை சொல்லக்கூடிய திரைப்படங்களும் வெளி வந்த காலகட்டம் மாறி தற்போது தமிழ் சினிமாக்கள் ஏதும் திரையுலகுக்கு வராமல் தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் சினிமா துறை.. அந்த வகையில் சினிமா தொழில் முடிவுக்கு வருகிறது என்றதும் பலருக்கும் எந்த ஒரு ஆச்சரியமும் இருக்காது. இதற்கு காரணம் தொலைக்காட்சி வந்த போது பல்வேறு தியேட்டர்கள் மூடப்பட்டது. இதையும் படிங்க: முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..! மேலும் 50 சதவீதத்திற்கும் அ...
Exit mobile version