Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

அன்னிக்கி இவனோட அம்மா என்கூட.. அவமானப்பட்ட மகன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பப்ளிக்கில் உடைத்த நடிகை..!
Tamil Cinema News

அன்னிக்கி இவனோட அம்மா என்கூட.. அவமானப்பட்ட மகன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பப்ளிக்கில் உடைத்த நடிகை..!

சினிமா என்றாலே அதில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகம் என்கிற மனநிலை எல்லா நேரத்திலும் மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல தற்சமயம் அதிகரித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியிருக்கின்றன. முன்பெல்லாம் பத்திரிகைகள் மட்டும்தான் சினிமா குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரே ஊடகமாக இருந்தது. அதனால் அவர்கள் வெளியிடுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த செய்திகளாக இருக்கும். அன்னிக்கி இவனோட அம்மா ஆனால் இப்பொழுது ஊடகத்திற்கான இடம் என்பது அதிகரித்து இருக்கிறது யார் வேண்டுமானாலும் ஒரு ஊடகத்தை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட வாய்ப்பு அமைந்திருப்பதால் நடிகைகள் குறித்தும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் அதிகமான செய்திகளும் மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவே தற்சமயம் கேரளாவில் ஹேமாகமிட்டி என்கிற அமைப்பும் ஒரு பக்கம் நிறைய திடுக்கிடும் செய்திகளை வெளி...
இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..
Tamil Cinema News

இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இதால அடிக்கவா தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி இப்படியான ஒரு உயரத்தை விஜய் ஆண்டனி பிடித்திருக்கிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் கூட மிகவும் சாந்தமான ஒரு நபராகதான் இருப்பார். யாரிடமும் அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரமாக தான் அவரது கதாபாத்திரமே இருக்கும். ஒரு ஜாலியான திரைப்படம் ஒரு காமெடியான திரைப்படம் என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட் ஆகாது என்று கூறலாம்....
மேல இருந்து அப்படியே பாத்துக்கோ.. ஓப்பன் பண்ணி காட்டிய ராய் லெட்சுமி.. காய்ச்சலில் இருக்கும் இளசுகள்..!
Actress

மேல இருந்து அப்படியே பாத்துக்கோ.. ஓப்பன் பண்ணி காட்டிய ராய் லெட்சுமி.. காய்ச்சலில் இருக்கும் இளசுகள்..!

அழகான நடிகைகளாக இருப்பதனால் மட்டுமே தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் வெகு காலங்களாக போராடியும் கூட வாய்ப்புகளை பெறுவதில்லை. ஆனால் இன்னும் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே அதிகமான வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர். உதாரணத்திற்கு இப்போதைய தலைமுறைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷான் மாதிரியான நடிகைகள் எல்லாம் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலமே எக்கச்சக்க வரவேற்பு பெற்றனர். மேல இருந்து அப்படியே பாத்துக்கோ இதற்கு முக்கிய காரணம் இப்போது இருக்கும் சமூக வலைதளங்களின் வளர்ச்சிதான் இதற்கு முன்பு நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் வார பத்திரிகைகளில் தங்களுடைய புகைப்படங்களை அவர்களே காசு கொடுத்து வெளியிட்டு பிரபலப்படுத்தினால்தான் உண்டு. ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது அவர்களே ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி...
அடுத்து விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள்.. தந்தையிடம் கதறிய மகன்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!
Tamil Cinema News

அடுத்து விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள்.. தந்தையிடம் கதறிய மகன்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!

மற்ற சினிமாக்களில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரை வருடா வருடம் ஜோடிகளுக்கு விவாகரத்து என்பது சகஜமாக நடக்க துவங்கியிருக்கிறது. பெரும்பான்மையான நடிகர்களும் நடிகைகளும் சேர்ந்து வாழாமல் பிரிந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து இப்பொழுது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களில் கூட வராத ஒரு நபர் ஆவார். விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர் ஜெயம் ரவி அப்படிப்பட்ட ஜெயம் ரவி சேர்ந்து வாழாமல் இப்படி விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறாரே? என்று அனைவரும் இதுக்குறித்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஒரு ஜோடியும் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக பேச்சுக்கள் இருக்க...
இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று கூறியது அவருடைய ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவிற்கு அவர் சினிமாவை விட்டு போக போகிறார் என்கிற செய்தி சோகத்தை கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்து வந்தவர்கள் இப்போது இருக்கும் தலைமுறையினர். ஆனால் விஜய் அரசியலுக்கு செல்கிறேன் என்று சினிமாவை மொத்தமாக விட்டு செல்வது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல ரசிகர்கள் பலருக்கும் இது விரும்பத் தகாத விஷயமாக இருந்தாலும் கூட விஜய் முழுமூச்சாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் அவர் சினிமாவில் ஈடுபட முடியாது என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் 2026 தேர்தலுக்கு முன்பாக இரண்டு திரைப்படங்களில் நடிப்பேன் என்று இந்த வருடத்தின் துவக்கத்திலே...
அப்படியே தெரியுது.. அதை பார்த்து ஆடிப்போன புள்ளிங்கோ.. தூக்கத்தை கெடுத்த மாளவிகா மோகனன்..
Actress

அப்படியே தெரியுது.. அதை பார்த்து ஆடிப்போன புள்ளிங்கோ.. தூக்கத்தை கெடுத்த மாளவிகா மோகனன்..

நடிப்பு குறித்து எப்போதுமே அதிக விமர்சனத்திற்கு உள்ளான நடிகையாக இருந்தாலுமே கூட கவர்ச்சி காட்டுவதன் மூலமாகவே அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். ஆரம்பத்தில் நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் நடித்து வந்த நடிகையாக இருந்து வந்தார். இவருக்கு தமிழில் எடுத்த உடனேயே பெரும் நடிகரான விஜய் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் நடிகைகளுக்கு எடுத்த உடனே இப்படி தமிழில் பெரிய நடிகர்கள் படத்தில் வாய்ப்பு கிடைப்பது கிடையாது. அப்படியே தெரியுது இத்தனைக்கும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக கூட மாளவிகா மோகனன் இருக்கவில்லை. இருந்தாலும் கூட அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு இவர் புது முகம் என்பதால் யார் இந்த நடிகை என்றுதான் அனைவரும் பேசி வந்தனர். ஆனால் மாஸ்டர் திரைப்படத்திலேயே அவர் நடித்த சில க...
14 வயசுலையே அதை பண்ணிட்டேன்.. செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி?. அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி..!
Actress

14 வயசுலையே அதை பண்ணிட்டேன்.. செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி?. அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். கோவை சரளா மாதிரியான அந்த நடிகைகள் வரிசையில் அனுஜா ரெட்டியும் முக்கியமானவர். அனுஜா ரெட்டி ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்தாலும் கூட அதற்கு பிறகு தமிழில்தான் அதிகமாக பிரபலமடைந்தார். அதிகபட்சம் தமிழில் நடிகர் கவுண்டமணிக்கு மனைவியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தனியாகவும் நிறைய திரைப்படங்களில் காமெடிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திரை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் அனுஜா ரெட்டி. 14 வயசுலையே அதை பண்ணிட்டேன் அதில் அவர் பேசும்பொழுது நான் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டேன். 14 அல்லது 15 வயதிலேயே நடனமாடும் பெண்ணாக சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால் ஒரு சில பாடல்களில்தான் நடனமாடி இருப்பேன். 18 வயதுக்கு பிறகு நான் படங்களில் கத...
எட்டி பார்க்கும் முயல் குட்டிகள்.. வேண்டுமென்றே மாராப்பை விலக்கி.. இளசுகளை துடிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி..!
Actress

எட்டி பார்க்கும் முயல் குட்டிகள்.. வேண்டுமென்றே மாராப்பை விலக்கி.. இளசுகளை துடிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி..!

நடிகைகள் தங்களது நடிப்பை ஒரு சில திரைப்படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் அதிக பிரபலம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சில நடிகைகள் பேன் இந்தியா திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாக கூட பிரபலம் அடைந்து இருக்கின்றனர். உதாரணத்திற்கு கே.ஜி.எப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி சீரியல்களில் நடித்து வந்தவர்தான் ஆனால் கே ஜி எஃப் என்கிற ஒரு திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படி ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகள் உண்டு. எட்டி பார்க்கும் முயல் குட்டிகள் ஆனால் ஒரே ஒரு பாடலின் மூலமாக மட்டுமே தென் இந்தியா முழுவதும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. குப்பண்ணா என்கிற திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் கீர்த்தி. இந்த திரைப்படத்தில் இவருக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருப்பார் அதற்கு ...
அதிதி ஷங்கர் ரகசிய திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!
Actress

அதிதி ஷங்கர் ரகசிய திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகள் என்று ஒரு சிலர் இருந்து வருகின்றனர். எப்படி தலைமுறை தலைமுறையாக கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களின் மகன்கள் கதாநாயகனாகவே நடிக்கிறார்களோ அதே போல கதாநாயகர்களின் மகள்களும் தமிழ் சினிமாவில் நடிப்பது உண்டு. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மாதிரியான ஒரு சில வாரிசு நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்து வரும் நிலையில் அடுத்து வளர்ந்து வரும் வாரிசு நடிகையாக அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். இயக்குனர் சங்கரின் மகள் என்பதாலேயே தொடர்ந்து பெரிய திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். அதிதி ஷங்கர் ரகசிய திருமணம் முதன்முதலாக அதிதி ஷங்கர் இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். முதல் திரைப்படமே இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது. ஏனெனில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்...
கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களோ அல்லது சர்ச்சைகளோ இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் சமீப காலமாக அவரது பெயர் மக்கள் மத்தியில் அடிபடுவதற்கு அவரது விவாகரத்து விஷயம்தான் காரணமாக அமைந்து இருக்கிறது இரண்டு மூன்று மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தது. கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம் அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியும் சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் அடுத்த நாளே குடும்ப நல நீதிமன்றத்தில் இதற்கான வழக்கையும் கொடுத்து இருந்தார். இதன் மூலம் ஜெயம் ரவி சீக்கிரமாகவே விவாகரத்து பெற இருக்கிறார் என்று தெரிகிறது. ...
Exit mobile version