Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களோ அல்லது சர்ச்சைகளோ இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் சமீப காலமாக அவரது பெயர் மக்கள் மத்தியில் அடிபடுவதற்கு அவரது விவாகரத்து விஷயம்தான் காரணமாக அமைந்து இருக்கிறது இரண்டு மூன்று மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தது. கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம் அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியும் சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் அடுத்த நாளே குடும்ப நல நீதிமன்றத்தில் இதற்கான வழக்கையும் கொடுத்து இருந்தார். இதன் மூலம் ஜெயம் ரவி சீக்கிரமாகவே விவாகரத்து பெற இருக்கிறார் என்று தெரிகிறது. ...
கேமரா வச்சதும் பாத்ரூம்ல.. கார்த்திக் போதை ஊசி போட்டு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!
Tamil Cinema News

கேமரா வச்சதும் பாத்ரூம்ல.. கார்த்திக் போதை ஊசி போட்டு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர்களில் முக்கியமானவர்கள் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். தமிழில் எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களை இவர் கொடுத்திருக்கிறார். அதே போல இவரது திரைப்படங்கள் சில தோல்வி திரைப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. மாணிக்கம் நாராயணனை பொறுத்தவரை அவர் ஒரு தயாரிப்பாளர் என்றும் சினிமாவில் பிரபலமானவர் என்றும் பெரும்பாலும் பலருக்கும் தெரியாது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி வந்த பிறகுதான் இவர் நிறைய youtube பேட்டிகளில் பேச தொடங்கினார். கேமரா வச்சதும் பாத்ரூம்ல அப்பொழுதுதான் இவர் கமல்ஹாசன் நடித்த பிரபல திரைப்படமான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் என்பதே தெரிந்தது. மேலும் தற்சமயம் அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் மகிழ்திருமேனியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் மாணிக்கம் நாராயணன்தான். அதே ச...
பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!
Actress

பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!

சிறு வயது முதலே சின்ன திரையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரவீனா. ரவீனா சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நிறைய இடங்களுக்கு சென்று நடன பயிற்சி அவர் கற்றுக் கொண்டார். அதற்கு பிறகு அதன் மூலமாக சின்ன திரையில் வரவேற்பை பெற்றார் ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடனங்கள் அதிக பிரபலமானது. இவ்வளவு சின்ன வயதிலேயே இந்த பெண் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்று அனைவரும் அவரை உற்று நோக்க  துவங்கினார்கள். பச்ச புள்ள தோத்துடும் அதனால் அந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விடவும் ரவீனாவிற்கு கூடுதலாகவே வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே பள்ளி பெண்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ராட்சசன் திரைப்படத்தி...
அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!
Actress

அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!

ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தாலும் கூட நடிகைகளுக்கு அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது நடிக்கும் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதுவரை அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவே முடியாது. இதனாலேயே சினிமாவிற்கு வரும் நிறைய கதாநாயகிகள் வெகு வருடங்கள் சினிமாவில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக வாய்ப்புகளை பெறுவது கிடையாது. அந்த ஒரு முடிச்சுலதான்: நடிகையாக இருந்தாலும் கூட நல்ல கதையை பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியது என்பது இவர்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஆரம்பத்தில் இவர் மலையாளத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் 2019 வரை இவர் மலையாளத்தில்தான் நடி...
ஒரே நாளில் மனோவை தெருவில் இழுத்து விட்ட மகன்கள்.. மார்பில் உதச்சி.. கட்டையில் அடிச்சு.. பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்..!
Tamil Cinema News

ஒரே நாளில் மனோவை தெருவில் இழுத்து விட்ட மகன்கள்.. மார்பில் உதச்சி.. கட்டையில் அடிச்சு.. பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்..!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடகர்களில் மனுவுக்கும் கண்டிப்பாக முக்கியமான இடம் இருக்கும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பிறகு அவரை போலவே ஒரு புகழ்வாய்ந்த பாடகராக மனோ இருந்திருக்கிறார். சொல்ல போனால் எஸ்.பி.பிக்கும் மனோவுக்கும் குரலில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்க்க முடியும். நடிகர் ரஜினிகாந்திற்கு அதிகபட்சமாக பாடல்கள் பாடிய பாடகராக மனோ இருக்கிறார். ஒரு பாடகர் என்பதையும் தாண்டி இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் மிகவும் புகழ்பெற்றவர் மனோ. மனோவை தெருவில் இழுத்து விட்ட மகன்கள் அதேசமயம் பிற்காலங்களில் நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தார். அதேபோல தற்சமயம் நிறைய டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார் மனோ. இந்த நிலையில் மனோவின் மகன்கள் சமீபத்தில் செய்த சம்பவம் ஒன்று அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மனோவின் மகன்க...
நடுராத்திரி 1 மணிக்கு கதவை தட்டி.. பிள்ளைகள்தான் பாவம்.. ஆர்த்தி செய்த கொடுமைகள்..! சீக்ரெட்டை சொன்ன பிரபலம்..!
Tamil Cinema News

நடுராத்திரி 1 மணிக்கு கதவை தட்டி.. பிள்ளைகள்தான் பாவம்.. ஆர்த்தி செய்த கொடுமைகள்..! சீக்ரெட்டை சொன்ன பிரபலம்..!

சினிமா வட்டாரத்தில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயங்கள் இருந்து வருகின்றன. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கான காரணம் என்னவென்று பல்வேறு வகையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. 1 மணிக்கு கதவை தட்டி அதில் ஆர்த்தி நைட் பார்ட்டிகளுக்கு செல்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் தொடர்ந்து நிறைய இரவு நேர பார்ட்டிகளுக்கு அவர் சென்றதாகவும் அதுதான் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தியது என்றும் கூறுகின்றனர். மற்றொரு பக்கம் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மாமியார் தான் தொடர்ந்து ஜெயம் ரவியி...
இ.சி.ஆர்ல சமையல்காரனோட அதை பண்ணுனாங்க… ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. ஆடிப்போன ரசிகர்கள்.!
Tamil Cinema News

இ.சி.ஆர்ல சமையல்காரனோட அதை பண்ணுனாங்க… ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. ஆடிப்போன ரசிகர்கள்.!

கடந்த இரண்டு நாட்களாகவே ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் அவரது மாமியாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதுதான் இப்பொழுது விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயம் ரவி விவாகரத்து மற்றொரு பக்கம் ஜெயம் ரவியின் மனைவி நைட் பார்ட்டிக்கு சென்றது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வருகின்றனர். இப்படி இந்த விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். நடிகைகள் ம...
அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..
Gossips Corner

அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..

சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக பெண்களுக்குதான் பாதுகாப்பு இல்லை என்று எப்பொழுதும் கூறுவார்கள். ஆனால் ஆண்களுமே பாலியல் தொல்லையை அனுபவித்திருக்கின்றனர் என்கிற விஷயங்களை யாருமே கண்டு கொள்வது கிடையாது. உண்மையில் சினிமா துறையில் பல வேலைகளில் இருக்கும் ஆண்களை பெரும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சில இயக்குனர்கள் கூட இந்த மாதிரி நடந்து கொள்வது உண்டு. அந்த இடத்தில் மேக்கப் போடு அப்படியாக ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் பயங்கர கவர்ச்சியாக நடிக்கும் முன்னணி நடிகை சில மாதங்களுக்கு முன்பு மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்து அவரை மிகவும் கொடுமைப்படுத்தியதாக தகவல் ஒன்று வெளியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ...
ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!
Actress

ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது. ஏனெனில் ஜெயம் ரவி பக்கத்தில் இருந்தோ அல்லது ஆர்த்தி பக்கத்தில் இருந்தோ இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. கால போக்கில் மக்களே இந்த விஷயத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயங்களை கவனிக்க சென்று விட்டனர். ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா? இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். குடும்ப நலன் கருதி இந்த  முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார் ஜெயம்ரவி. இதனை தொடர்ந்து ஆர்த்தி மீதுதான் தப்பு இருக்கும் அதனால்தான் ஜெயம் ரவி இப்படியான ஒரு அ...
சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..
Actress

சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 18 வருடங்களாகவே சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர்கள் பிரிய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. என்னை அவமானப்படுத்தி ஆனால் இதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதால் இதை மக்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் இது குறித்து அவர் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் ஜெயம் ரவிய...