இந்த ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..! கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!
திரை உலகில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கக்கூடிய திரைப்பட நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவர் திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் முதல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் நடிகர்,நடிகைகள் வரை கிசுகிசுக்கள் முதல் கொண்டு சர்ச்சை பேச்சுக்கள் வரை அக்கு வேறு ஆணி வேராக பிரித்துப் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார்.
ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..
அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
தமிழில் முன்ணனி நடிகராக இருக்கும் கமலஹாசனின் அழகை மயங்கி பல பெண்கள் அவரை சுற்றி வந்ததாகவும் மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் தன்னோடு நடித்த வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்ந்தார் என கூறினார்.
இதை அடுத்து கரு...