Tuesday, September 24

Tag: பயில்வான் ரங்கநாதன்

இந்த ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..! கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!
Tamil Cinema News

இந்த ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..! கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!

திரை உலகில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கக்கூடிய திரைப்பட நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் முதல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் நடிகர்,நடிகைகள் வரை கிசுகிசுக்கள் முதல் கொண்டு சர்ச்சை பேச்சுக்கள் வரை அக்கு வேறு ஆணி வேராக பிரித்துப் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார். ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்.. அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. தமிழில் முன்ணனி நடிகராக இருக்கும் கமலஹாசனின் அழகை மயங்கி பல பெண்கள் அவரை சுற்றி வந்ததாகவும் மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் தன்னோடு நடித்த வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்ந்தார் என கூறினார். இதை அடுத்து கரு...
Tamil Cinema News

என்னது..? விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பின் தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.   இவரைப் போலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். என்னது விஜயைக்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? இந்நிலையில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ்சில் கலை கட்டி வருவதால் தற்போது தல அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், கமலஹாசனுடன் தக் லைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியோடு விஷ்வம்பரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி கிசுகிசுக்கள் தற்போது அதிக அளவு வெளி வருகி...
Tamil Cinema News

சீதாவை DIVORCE செய்த பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருக்காங்க.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் தன் முதல் முதலில் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதாவை ஹீரோயினியாக போட்டு அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் ஆனது வளர்ந்து பின் திருமணத்தில் முடிந்தது. எனினும் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரும் கவலையாகவே உள்ளது. சீதாவை டிவோஸ் செய்த பார்த்திபன்.. தேசிய விருதை வென்றெடுக்கக்கூடிய பார்த்திபன் அடுத்தடுத்து தோல்வி படங்களை எடுத்ததை அடுத்து நடிகராக மாறி தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். பன்முகத் திறமையை கொண்ட பார்த்திபன் கிறுக்கல்கள் என்ற கவிதை புத்தகத்தையும் எழுதியவர், இந்நிலையில் புதிதாக படம் ஓன்றை இயக்கி இருக்க கூடிய இவர் இதிலும் தனது எதார்த்த சிந்தனையை பதிவு செய்திருப்பார் என்...
Tamil Cinema News

நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? திருமணத்திற்கு சம்மதித்தது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நெல்லை மாவட்டம் மூலகரை பட்டியில் இருக்கக்கூடிய விவேகானந்தரின் மகள் அக்ஷயா பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு மனைவியாக பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறார். நெப்போலியனை பொறுத்த வரை ஆஜானபாகுவாக இருப்பவர். ஆரம்ப காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பிஏவாக இருந்தவை அடுத்து இயக்குனர் பாலச்சந்தரிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து திரையுலகப் பிரவேசத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா? கிழக்கு சிவக்கையிலே கீர நறுக்கையிலே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பாடலில் மிக நேர்த்தியான முறையில் வெட்டருவா மீசையோடு ரசிகர்கள் பலரையும் கவர்ந்த நடிகர் நெப்போலியன் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடி...
Tamil Cinema News

பிரியா பவானி ஷங்கர் ரகசிய திருமணம்..! கலங்கி நின்ற நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

சின்ன திரையில் அறிமுகமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரையில் மிகவும் அடக்கம் ஒடுக்கமான உடையில் பெரிதாக கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடிக்க கூடியவர் என்று கூறலாம். இருந்தாலும் கூட அவருக்கென்று பெரும் ரசிக்கப்பட்டாளத்தை அவர் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் ப்ரியா பவானி சங்கர். தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களையும் அப்போது பேட்டி எடுத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக பயணம்: அதேபோல செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். இதற்கு நடுவேதான் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தது. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சீரியல்களில் ஓரளவு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்...
பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!
Tamil Cinema News

பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!

தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களின் வரிசையில் பார்த்திபன் இடம் பிடிப்பார். கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே மாஸ் கிட்டை தந்ததை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கி இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் வடிவேலு உடன் இணைந்து பேசி நடித்த டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.  திடீர் கண்ணீர்.. இயக்குனர் மற்றும் பார்த்திபன் தன்னோடு முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகை சீதாவை உருகி, உருகி காதலித்திருக்கிறார். இவர்கள் காதலுக்கு பார்த்திபன் வீட்டில் பச்சைக் கொடி காட்டிய போதிலும் சீதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. சீதா வீட்டில் இருந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய வேளையில் சீதாவின்...
தங்கத்தில் செருப்பு.. வைரத்தில் சேலை.. வரலட்சுமி கல்யாண கூத்து.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

தங்கத்தில் செருப்பு.. வைரத்தில் சேலை.. வரலட்சுமி கல்யாண கூத்து.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

தமிழ் திரைதுறையில் சுப்ரீம் ஸ்டாராக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவியின் மூத்த மகள். தமிழ் திரை உலகில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நாங்க ஆடுறதும் பாடறதும் காசுக்காக தான் என்று திரை உலகை சார்ந்தவர்களை பற்றி பேசும் போது சொல்வார்கள். அது போல தற்போது கல்யாணத்துக்கு முன்னாடியே 100 கோடி சொத்துக்களை நடிகை வரலட்சுமி என் மீது எழுதி வைத்திருக்கிறார் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ். நடிகை வரலட்சுமி.. நடிகை வரலட்சுமி பொறுத்த வரை தனது தந்தையின் சொல்லை மீறி திரை உலகில் நுழைந்து இருந்தாலும் பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் தான் பேமஸானார். இதனை அடுத்து தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று செட்டிலான அவர் அங்கிருக்கும் முன்னணி நடிகர்களோடு நடித்து வரும் வேளையில் நடிகர் விஷ...
வடிவேலு அஜால் குஜால்.. கை வைக்காத நடிகைகளே கிடையாது..! போட்டு தாக்கும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வடிவேலு அஜால் குஜால்.. கை வைக்காத நடிகைகளே கிடையாது..! போட்டு தாக்கும் பிரபல நடிகர்..!

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்பது போன்ற வசனங்களுக்கு சொந்தக்காரரான நடிகர் வடிவேலு பேசிய வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் புழங்கும் வார்த்தைகளாகவும், வசனங்களாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக பார்ப்பதற்கு கருப்பாகவும் ஒல்லியான தேகத்தில் இவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்து வைகை புயல் வடிவேலுவாக உயர்த்தியதை அடுத்து சிறுவர் முதல் பெரியவர் வரை இவரது காமெடிகளை ரசிக்க ஆரம்பித்தார்கள். வடிவேலு அஜால்.. குஜால்.. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக தனியாக தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்த இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு கிடைத்த அந்தஸ்து கிடைத்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பற்றி அசால் குஜாலான விஷயங்கள் இணையங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னால் பலரும் வாழ வேண்டும் என்ற நினைப்பில் பல நடிகைகளுக்கு வாய்ப்பை பெற்று தந்தி...
நடிகை சுவலட்சுமியை பத்தி இப்படி சொல்லிட்டாரே..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பயில்வான் ரங்கநாதன்..!
Actress, Tamil Cinema News

நடிகை சுவலட்சுமியை பத்தி இப்படி சொல்லிட்டாரே..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பயில்வான் ரங்கநாதன்..!

90 கால கட்டங்களில் அறிமுகமான நடிகைகளில் எல்லா நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடவில்லை. சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு பெற முடியவில்லை. உதாரணத்திற்கு சிம்ரன் தங்கையான மோனல் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட அவருக்கு சிம்ரன் அளவிற்கான மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. ஆனால் சினிமாவில் வந்து முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகை சுவலட்சுமி. முதல் படத்திலேயே வரவேற்பு: தமிழில் அறிமுகமான பொழுதே அவருக்கு ரசிக்கப்பட்டாளம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். பொதுவாகவே பயில்வான் ரங்கநாதன் வீடியோ பேசினாலே அதில் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பேசி  மோசமான கருத்துக்களை கூறி வருவார். ஆனால் சுவலட்சுமி குறித்து அப்படி எல்லாம...
விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து..! தனுஷால் சீரழிந்த நட்சத்திரங்கள்..! போட்டு தாக்கும் பிரபலம்..!
Actress, Tamil Cinema News

விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து..! தனுஷால் சீரழிந்த நட்சத்திரங்கள்..! போட்டு தாக்கும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அமைதியான நடிகராக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷிற்கும் சினிமாவில் உள்ள நிறைய பெண்களுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று பேச்சுக்கள் இருந்து வந்தாலும் அதை பற்றி வெளிப்படையாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். திருமணத்திற்கு பிறகு தனுஷிற்கு 3 திரைப்படத்தின் போது சுருதிஹாசனுடன் தொடர்பு இருந்ததாகவே ஒரு பேச்சு உண்டு. இருந்தாலும் அதை தவிர்த்து நிறைய  நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சுசித்ரா: அப்படியாக எந்தெந்த நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்தார் என்று லிஸ்ட் போட்டு கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் கூறும் போது தற்சமயம் அதிகமான சர்ச்சை தகவல்களை பேசி வரும் சுசித்ராவுடன்தான் ஆரம்பத்தில் தனுஷ் தொடர்...
Exit mobile version