Tuesday, September 24

Tag: பயில்வான் ரங்கநாதன்

ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!
Tamil Cinema News

ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த பிரச்சனைதான் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் பெரிதாக பெண்கள் குறித்து கிசுகிசுப்புகள் இல்லாத ஒரு நபராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்த போதும் கூட மிகவும் ஜெனியூனான ஒரு நடிகர் என்று ஜெயம் ரவி பெயர் வாங்கியவர் இந்த நிலையில் அவருக்கே விவாகரத்து என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரபலங்களின் விவாகரத்து: இதற்கு முன்பு ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரின் விவாகரத்து குறித்து கேள்விப்பட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவியும் இந்த வரிச...
ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!
News, Tamil Cinema News

ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. விவாகரத்து பிரச்சனை: ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்திற்கு காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று கார்த்தியின் தாய்தான் ஜெயம் ரவியின் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். ஆனால் சமீ...
என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார். இதுக்கு பேரு பிரியாணியா.. இந்நிலையில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த மகராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த வெற்றியை கொண்டாட விருந்து வைத்து கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் முடிவு செய்ததை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜிடம் பொறுப்பினை கொடுத்திர...
நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!
Actress, Tamil Cinema News

நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு நடந்த நிகழ்வு: இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று நடிகை ஜீவிதா தொடர்பானதாக இருந்தது. அந்த வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஜீவிதா திரைத்துறையில் நடிக்க வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது குறித்தும் பயி...
தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!
Actress, Tamil Cinema News

தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டிலுமே அதிகமான வரவேற்பு பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகை ஸ்ரீ வித்யா. 1967களில் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீ வித்யா. மூன்று எழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. வெகு தாமதமாக 1975 ஆம் ஆண்டு வந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ஸ்ரீவித்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை பெற்றார். அந்த திரைப்படம் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த வகையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்கும் அது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஸ்ரீ வித்யாவிற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் ...
முழு நேரமும் குடி போதை.. பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயசில் பாரதிராஜா செய்த காரியம்..
Tamil Cinema News

முழு நேரமும் குடி போதை.. பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயசில் பாரதிராஜா செய்த காரியம்..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. பொதுவாக முதல் திரைப்படத்தை இயக்கும்போது எந்த ஒரு இயக்குனர்களும் அதை ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக எடுக்க மாட்டார்கள். ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் அப்பொழுது கமர்சியல் நடிகராக இருந்த கமல்ஹாசனுக்கே கோவணம் கட்டி இருந்தார் பாரதிராஜா. அந்த திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என்பது பாரதிராஜாவே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு பேட்டியில் கூறும்போது கூட பாரதிராஜா அந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் நான் பயந்து கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருந்தார். பாரதிராஜவின் வெற்றி: அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை பாரதிராஜா கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்துதான் இயக...
நைட் பார்ட்டியால் தடம் மாறிய வாழ்க்கை.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய புன்னகையரசி சினேகா..!
Actress, Tamil Cinema News

நைட் பார்ட்டியால் தடம் மாறிய வாழ்க்கை.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நாகரிகமான உடைகளை மட்டுமே உடுத்தி ஒரு நடிகை பெரும் கதாநாயகி ஆக முடியும் என்று நிரூபித்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படும் நடிகை சினேகா 1990 கால கட்டங்களில் பெரும் அளவில் ரசிக கூட்டத்தை கொண்டிருந்த ஒரு நடிகை என்றும் கூறலாம். உண்மையில் அப்பொழுது கவர்ச்சியாக நடித்த நடிகைகள் பலரும் கூட சினேகாவை பார்த்து பொறாமைப்பட்டது உண்டு. ஏனெனில் கவர்ச்சியாக நடித்தும் கூட அவர்களுக்கு கிடைக்காத வரவேற்பும் ரசிகர்களும் சினேகாவிற்கு மிக எளிதாகவே கிடைத்தது. முக்கியமாக சினேகா பார்ப்பதற்கு நடிகை போல அல்லாமல் அனுதினமும் மக்கள் பார்த்து ரசிக்கும் ஊர் பெண்ணாக தெரிந்தார். பிரபலங்களுடன் வாய்ப்பு: அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்புகள் என்பது கிடைத்து வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் கமல் ...
அந்த வயதிலேயே நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!.. பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் தகவல்..
Actress, Tamil Cinema News

அந்த வயதிலேயே நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!.. பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் தகவல்..

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுக்க எக்கச்சக்கமாக இருந்து வருகிறது என்று கூறலாம் பெரும்பாலும் திரைத்துறைக்கு வரும் நடிகைகள் ஒருமுறையாவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதை அவர்களே பேட்டிகளில் கூறுவதை பார்க்க முடிகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து பெண்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது குறைவாகவே இருந்து வருகிறது .ஏனெனில் பெரும் நடிகர்கள் அளவிற்கு பெண் நடிகைகளுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: பெரும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் நடிகைகளை பொறுத்தவரை தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ நினைத்தால் கூட அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட முடியும் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கின...
கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!
Actress, Tamil Cinema News

கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!

1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமா பின்புலத்தைக் கொண்ட கனகாவிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே திரைதுறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. திரையில் கனகா: அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த கனகாவிற்கு இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் 400 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்ததால் கனகாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கின. ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன கனகா நிஜ வாழ்க்கையில் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய கனகா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வாசித்து வந்தார். தனிமை வாழ...
எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!
Actress, Tamil Cinema News, Television

எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!

தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை மகேஸ்வரி சாணக்கியன். இவரை பொதுவாக வி.ஜே மகேஸ்வரி என்று அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு தொடர்ந்து சின்ன திரையில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார். 2010 இல் பட வாய்ப்பு: அதே சமயத்தில் நிறைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார் இதற்கு நடுவே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜே மகேஸ்வரி. 2022 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். 2021 இல் வெள...
Exit mobile version