Tuesday, September 24

Tag: பயில்வான் ரங்கநாதன்

உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!
Tamil Cinema News

உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!

வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்து விடுகிறது. அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க. எந்தவிதமான சிரமமும் பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் தங்களது அடையாளத்தை வைத்துக்கொண்டு அவர் சிறந்த நடிகர்களாக வருவதையும் தாண்டி. சில தவறான வழிகளிலும் சென்று விடுகிறார்கள். அந்த வகையில் தான் ஒரு வாரிசு நடிகர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் தான் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்: இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடதக்கது. அப்பாவின் அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தார் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்ததோடு அவருக்கு விருதையும் சிறந்த அறிமுக ஆண் நடிகர...
ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!
Tamil Cinema News

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்த சமயத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த விஜயசேதுபதியை ஜிம் பாய்...
இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!
Tamil Cinema News

இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!

கடந்த சில வாரங்களாகவே இணைய பக்கங்களை மிரட்டி வரும் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்து வருவது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவை ஒரு பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் மேலும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் என்ன இப்படி பேசி இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. பாடகி சுசித்ரா.. திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் பாடகி சுசித்ரா ஆரம்பத்தில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பிறகு திரைத்துறையில் சினிமா பாடல்களை பாடி பிரபலமானார். இதனை அடுத்து சுச்சி லீக்ஸ் என்ற கேப்சனோடு பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்...
வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மகள் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நடிகை வனிதா: நடிகை வனிதா முதன்முதலில் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவ்வளவாக அமையவில்லை இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் நடிகை வனிதா அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திருமணம் என கிட்டத்தட்ட மூன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவரது இரண்டு மகள்கள் மட்டும் தற்போது இவருடன் வசித்து வருகிறார். இதனிடையே தன தந்தையுடன் சொத்து தகராறு காரணம...
மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!
Tamil Cinema News

மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

தமிழ் திரையுலகை உலுக்கி இருக்கக் கூடிய விஷயங்கள் ஒன்றாக தற்போது பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் முதல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வரை படுமோசமாக பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார். மனநோயாளி.. கிரிமினல்.. சில நாட்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் பரவலாக வெளி வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் குறித்து வறுத்து எடுத்து இருக்கும் சுசித்ராவின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவிற்கு பதிலடி தரக்கூடிய வகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ராவை வைத்து செய்துவிட்டார் என்று சொல்ல கூடிய வகையில் பேட்டி இருந்தது. ...
பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!
Tamil Cinema News

பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!

சினிமா கிசுகிசு சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில், சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அறிந்துக் கொள்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். சில சினிமா விமர்சகர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக, அவர்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். ஹீரோ, ஹீரோயின் என கொண்டாடப்படும் பலர், பெரிய ‘ஜீரோ’ களாக வாழ்க்கையில் இருப்பதை, ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபலம் ஒருவர் மிக மோசமாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. என்னதான் ஒருவர் மீது ஆத்திரம், கோபம் இருந்தாலும் இப்படியா அவரை ஒரு வெறுப்புணர்ச்சியில் மிக மோசமாக திட்டுவது என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் சுச...
பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!
Tamil Cinema News

பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!

தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளரான ஆர் ஜே சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவர் ஆரம்ப காலத்தில் ரேடியோ மெர்ச்சி பண்பலை வானொலியில் பணியாற்றி அதை அடுத்து தற்போது ரேடியோ ஒன்று பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பாடகி சுசித்ரா.. மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருப்பதோடு அவர் தனக்கு போதை வாஸ்து கொடுத்து வன்புணர்வு செய்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருந்தார். இந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக நம்முடைய தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நடிகர் குறித்து பேசிய பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் அவர் என்...
யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

பொது இடங்களில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்கள் பேசும்போது, வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மீடியாக்கள் முன்னிலையில் சில விஷயங்களை கூறும் போது பல விமர்சனங்களை தாங்கிய கேள்விகள் வரவே செய்யும். அது போன்ற நேரங்களில் தேவையின்றி கோபப்படுவதால் அது மேலும் மேலும் மீடியாக்களில் வைரலாகி, அவர்கள் பெயரை இன்னும் டேமேஜ் ஆக்கும். இது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு, பெரிய இயக்குனர்களுக்கு கூட நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை. உயிர் தமிழுக்கு ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் படத்தைத் தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்த படம், உயிர் தமிழுக்கு. இந்த படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குனராகி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அமீர் இயக்குனர் அமீர் கதா...
நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?

80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். 80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயினாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவர் மிக மிகவும் பிரபலம் ஆனார். நடிகை அம்பிகா: திரைப்படங்களில் ஹிட் நடிகையாக வலம் வந்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை என எடுத்துக்கொண்டுமானால் பெரிதாக அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆமாம் 1988ல்பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு அமெரிக்காவில் குடியேறிய அம்பிகா 1996 இல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். அடுத்ததாக 2000 ஆண்டில் ர...
அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!
Tamil Cinema News

அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!

சினிமா நடிகைகள் சிலர், தங்கள் அழகை ரசிகர் மத்தியில் கவர்ச்சியாக காட்டிக் கொள்ள, உடல் அளவில் சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, சமீபத்தில் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அதேபோல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடித்துள்ள நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடுகளை பெரிதாக்கிக் கொளள அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதே போல் சில நடிகைகள் தங்கள் உடல் அழகை வேறுபடுத்தி காட்டவும், தனது முகத்தில் அழகை குறைக்கும் விதமாக இருக்கும் ஒரு பகுதியை, அறுவை சிகிச்சையின் மூலம் அழகாகிக் கொள்வதும் நடந்து வருகிறது. அழகை மெருகேற்ற சர்ஜரி காதல் படத்தில் நடித்த சந்தியா, மூக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டார். தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு போனபோது நடிகை ஸ்ரீதேவியும் மூக்கு நீளமாக இருப்பதாக சொல்லி, அவரும் மூக்கு அறுவை சிகிச்சை செய்...
Exit mobile version