Tuesday, September 24

Tag: பயில்வான் ரங்கநாதன்

இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!
Tamil Cinema News

இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். அதே நிகழ்ச்சியை போன்றே பல தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு பெயர்களை வைத்து தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. " வாழ்ந்து காட்டுவோம் " நிகழ்ச்சி: அந்த வகையில் தற்போது கலைஞர் டிவியில் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை. நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு விவாதம், குடும்ப பிரச்சினைகளையும் சந்தித்து தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது , பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மற்றும் கவர்ச்சி ந...
எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!
Tamil Cinema News

எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!

தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர். ராதிகா அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, கிழக்கு போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ராதிகா, மிகச்சிறந்த நடிகை என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த அவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக ந...
விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!
Tamil Cinema News

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் ஆன சுருளி ராஜன் 1959ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு கலைஞரின் "காகித பூ" என்ற நாடகத்தில் முதன் முதலில் தேர்தல் நிதிக்காக நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்பட கழகத்தால் எடுக்கப்பட்ட, "இரவும் பகலும்" என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 70களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு "ஆதிபராசக்தி" திரைப்படம், மிகப்பெரிய அளவில் புகழும் பெயரையும் கொடுத்தது. தொடர்ந்து 70முதல் 80களில் பிரபலமான நடிகராக அந்த காலகட்ட சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தார் சுருளி ராஜன். காமெடி நடிகர் சுருளி ராஜன்: எம் ஜி ஆர் உடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் சுருளிராஜன் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் எம் ஜி ஆர் உடன் இணைந்து நடித்து...
ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!
Tamil Cinema News

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..! தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு வைகைப்புயல் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். மதுரை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, வறுமையில் வாடிய வடிவேலு குடும்பம்: வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஆன ராஜ்கிரணின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலமாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி நகைச்சுவை கதாநாயகனாக பார்க்கப்பட்டார். பின்னர் இவரது தந்தை இ...
விஜய் யேசுதாஸ் மனைவி டைவர்ஸ்.. தள்ளிகிட்டு போன தனுஷ் பட நடிகர்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

விஜய் யேசுதாஸ் மனைவி டைவர்ஸ்.. தள்ளிகிட்டு போன தனுஷ் பட நடிகர்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

கூத்தாடிகளின் குடும்பமே இப்படித்தான் என மக்கள் பலர் பேசுவதற்கு உதாரணமாக அத்தாட்சியாக தற்போது ஒரு சம்பவம் நடத்தேறியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் குறிப்பாக தமிழ் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகர் ஆகவும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அனைவராலும் அறியப்படுபவர் விஜய் ஏசுதாஸ். விஜய் யேசுதாஸ் மனைவி: இவர் பழம்பெரும் பாடகரான ஏசுதாஸின் மகன் என்பது அனைவரும் அறிந்தது தான். தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மற்றும் துலு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடுகராக இவர் சிறந்து விளங்கி வந்தார். பிரபலமாக பாடகராகவும் இவர் பார்க்கப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தர்ஷனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்மெயா என்ற மகளும் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து...
உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!
Tamil Cinema News

உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!

தமிழ் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும், காமெடி ரோல்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பின்னர் காலங்கள் செல்ல பத்திரிகையாளராக தனது துறையை மாற்றிக்கொண்டு பல்வேறு படங்களை குறித்து விமர்சிப்பதும், நடிகர் நடிகைகளை குறித்து விமர்சிப்பதும் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேசி முகம் சுளிக்க வைப்பதும், பயில்வான் ரங்கநாதன் காரசார பேட்டி: சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் YouTube சேனலுக்கு, காரசாரமாக விஷால் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன். அதாவது, நடிகர் விஷால் சமீபத்தில் "ரத்தினம்" படத்தின் பிரஸ்மீட் விழாவில் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அந்த விழ...
எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!
Tamil Cinema News

எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய நடிகை சினேகா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டைகள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை தந்தார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளில் தனது அழகான பல்வரிசையை காட்டி புன்னகை அரசியாக தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சினேகா திருமணமான புதிதில் பிரிந்து வாழ்ந்ததாக சொன்ன விஷயம் தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரை உலகில் அதிக அளவு மார்டன் உடையை விட புடவை, தாவணியாய் வந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ந...
கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். மட்டுமில்லாமல் படம் குறித்த தன்னுடைய அனுபவம்.. படம் எப்படி வந்திருக்கிறது.. உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வந்திருந்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் பயங்கர கடுப்பாகி பேசினார். அப்படி என்ன நடந்தது..? பயில்வான் என்ன கேள்வி கேட்டார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். முன்பதாக நடிகர் விஷால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு வழி விடுங்கள். பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் எப்படியாவது ஓடிவிடும். நாலு கோடி.. அஞ்சு கோடி எடுத்துகிட்டு வராதிங்க.. நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறத...
அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!
Tamil Cinema News

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே இல்லாமல், ரசிகர்களை ஒருவிதமான தனது வசீகரத்தால், அவர்களது மனங்களை கட்டி போட்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா ஆந்திராவில் இருந்து வந்த விஜயலட்சுமியை தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அந்த படத்தின் இயக்குனர். அந்த படத்தில் நடித்த கேரக்டரே, பின்னாளில் சில்க் ஸ்மிதா என்று அவரது பெயராக மாறியது. கடந்த 1980 முதல் 1990 துவக்கம் வரை சில்க் ஸ்மிதாதான் தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தார். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி - செந்தில் போல, அந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை, அதன் வரு...
உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..!
Tamil Cinema News

உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..!

கொழுக் மொழுக் அழகியல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சங்கீதா. குறிப்பாக இவர் கிளாமரான காட்சிகளுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டார். 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் சினிமாவில் நுழைந்த இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார். நடிகை சங்கீதா: 90ஸ் காலகட்டம் முதல் 2000 கால கட்டம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சங்கீதாவுக்கு மிக முக்கிய படமாக அமைந்த படங்கள் என்னவோ பிதாமகன் தான். இதையும் படியுங்கள்:நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..! அந்த படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடன...