Tuesday, September 24

Tag: பயில்வான் ரங்கநாதன்

வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்
Actress, Tamil Cinema News

வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

கோலிவுட்டின் மூத்த நடிகரும், மிகப்பெரிய திரைத்துறை குடும்பமும் ஆக இருந்து வருவது சரத்குமார் குடும்பம். சரத்குமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவி சாயாவுக்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதையும் படியுங்கள்: தன்னுடைய 2வது திருமணம் மற்றும் குழந்தை குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல் பேச்சு…! அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்த வரலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி உள்ளது. ஆம், அவரின் முன்னாள் காதலர் விஷால் தான் என்பது ஊருக்கே தெரியும். அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இழுத்தடித்தததால் அவரை பிரிந்து...
கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கே முகம் சுழிக்கக்கூடிய வகையில் தற்போது கூவத்தூர் விவகாரம் வெடித்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு தூக்குவாளி தூக்கி இருக்கும் இந்த ஜனநாயகத்தை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் பலரும் தற்போது புலம்பி வருகிறார்கள். கூவத்தூர் கூத்து.. ஓரிரு நாட்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள் என்று அவதூறு பேட்டியை அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் வேறு அணியில் தாவி விடாமல் இருப்பதற்காக தங்க வைக்கப்பட்டு அங்கு திரை மறைவில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு விஷயங்கள் நடந்ததாக...
முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!
Politics

முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!

தடி எடுத்தவன் எல்லாம் தண்டைக்காரனா? என்று கேட்கக் கூடிய விதத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் விஷயம் பரபரப்பாக பல்வேறு விதமான விமர்சனங்களை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கு முதல்ல உன் குடும்பத்தை பாரு, அப்புறம் நாட்டைப் பாரு என்ற ரீதியில் பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை தோல் உரித்து விலாசி இருக்கிறார். முதலில் குடும்பத்தை பாரு.. சமீப காலமாக நடிகர் விஜய் குடும்பத்தோடு ஒட்டு உறவாக இல்லை என்பது போன்ற விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் இவர் தன் தந்தையை சற்றும் மதிக்காமல் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் எண்பதாவது பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தினையோ எதையும் செய்யாத நிலையில் தன் மனைவியை விட்டும் பிரிந்து வாழ்வதாக ஊடகங்களில் அதிக அளவு செய்திகள் பரவி வந்தது. இது குறித்து எந்த விதம...
ஒரே விடுதியில், ஒரே  விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஒரே விடுதியில், ஒரே விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை தற்போது தவிர்க்க முடியாத உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இன்று தமிழக அரசியலில் தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நபராக இவர் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்பட்டு வருவது உங்கள் அனைவருக்குமே மிக நன்றாக தெரியும். விடுதியில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்.. திரையுலகை பொருத்தவரை விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதும் கீர்த்தி சுரேஷின் அப்பா தயாரிப்பாளர் மற்றும் அவரது அம்மா மேனகா மிகச்சிறந்த மலையாள நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சினிமாவை பின்புலமாக கொண்ட இவர்கள் இருவரும் எளிதில் சினிமா வாய்ப்பை பெற்றிருந்தாலும் படிப்படியாக திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்கள். நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு வகையா...
பிரஷாந்த் ஏறாத குதிரையே இல்ல.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

பிரஷாந்த் ஏறாத குதிரையே இல்ல.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

வாரிசு நடிகரான பிரசாந்த் நடிகர் தியாகராஜனின் மகன். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார். ஏறாத குதிரையே இல்ல.. தனது அப்பா மலையூர் மம்முட்டியான் படத்தில் எப்படி சிறப்பாக நடித்தாரோ, அதை விட ஒரு படி மேலே சென்று தான் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயாக திகழ்ந்தார். இவர் நடிப்பில் வெளி வந்த செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, வின்னர், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா போன்ற படங்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களின் வரிசைகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் பார்க்கின்ற நடிகைகளை எல்லாம் தன் வசப்படுத்தி ருசித்து விடுவதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கக்கூட...
ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!
Tamil Cinema News

ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!

தமிழ் சினிமாவில் ரஜினியை எதிர்த்து நடித்த ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பாவில் நடித்த நீலாம்பரியை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட போது, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால்தான் சரியாக வரும் என்று ரஜினியே மீனாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அதன்பிறகு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ஒரு கம்பீரமான நடிப்பை தந்திருப்பார் ரம்யாகிருஷ்ணன். அந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்குமா, என்பது சந்தேகம்தான். இப்படிப்பட்ட ஆளுமையாக கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பஞ்ச தந்திரம் படத்தில், மரகதவள்ளி அலைஸ் மேகி என்ற கால் கேர்ள் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிக்காதவன் படத்தில், ரஜினியின் தம்பிக்கு ...
கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, தனது வாழ்நாளில் 65 ஆண்டுகாலம் சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. அதாவது கடந்த 1946ல் ராஜகுமாரி படத்தில் துவங்கி, 2011ல் பொன்னர் சங்கர் வரை படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனவே தமிழ் சினிமாத் துறை சார்பில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகள் சேர்ந்து, கலைஞர் 100 விழா என்று, கடந்த 6ம் தேதி, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நடத்தியது. மிக பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் கலந்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 700 பேரை கூட தாண்டவில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் போன்ற ஸ்டார் நடிகர்கள் கலந்துக்கொண்டும்,...
உண்மையை மறைச்சுட்டாங்க..! கேப்டனுக்கு என்ன நோய் என்று தெரியுமா..? பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ!
Tamil Cinema News

உண்மையை மறைச்சுட்டாங்க..! கேப்டனுக்கு என்ன நோய் என்று தெரியுமா..? பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ!

நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வேதனை தந்த சம்பவமாக அமைந்தது. பலரும் அவரது நல்ல குணங்களை அறிந்தவர்கள் என்பதால், அப்படி வாழ்ந்த மனிதருக்கு இப்படி ஒரு அவல நிலையா என நினைத்துதான் கண்ணீர் விட்டனர். ஏனெனில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகவே பலவிதமான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தவர்தான் விஜயகாந்த். போலீஸ் உடையில் எந்த நடிகருக்கும் இல்லாத கம்பீரமும், அழகும் விஜயகாந்துக்கு மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் பலவீனமான நிலையில் கடைசியாக தேமுதிக அலுவலகத்துக்கு வந்ததை பார்த்து தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கதறி கதறி அழுதனர். இதுகுறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஞாபக மறதி, ஹைபர் டென்சன், நுரையீரல் பிரச்னை, முடக்குவாதம், தொண்டையில் பிரச்னை, கடைசி...
“வடிவேலு பாலியல் ஜல்சா..” பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!
Tamil Cinema News

“வடிவேலு பாலியல் ஜல்சா..” பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!

நடிகர் வடிவேலு ஒரு நல்ல நடிகர் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் நம்முடைய கவலைகளை மறக்கச் செய்தவர் போன்ற விஷயங்களை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த அட்டூழியங்களும் மறுக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், அவருடன் பயணித்த ஒரு நடிகர்... இரு நடிகர்.. அல்ல அனைத்து நடிகர்களுமே வடிவேலுவின் குணாதிசயம் குறித்து அவருடைய தில்லுமுல்லுகள் குறித்தும் சமீபத்தில் இணைய பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மட்டுமில்லாமல் சக கலைஞர்களின் இறப்புக்கு கூட வந்த தலை காட்டாத வடிவேலு பற்றி ரசிகர்களும் விரக்தியில் இருக்கின்றனர். எவ்வளவு உயரத்தில் வடிவேலுவை வைத்திருந்தோம்.. ஆனால் இப்படி சில்லித்தனமாக நடந்து கொள்கிறார் என்று வடிவேலுவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடிய...
சூர்யா பெண் ஆசை.. கடுப்பில் ஜோ..! கர்ப்பமான நடிகை..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

சூர்யா பெண் ஆசை.. கடுப்பில் ஜோ..! கர்ப்பமான நடிகை..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் சூர்யா குறித்தும் அவருடைய ஆரம்பகால காதல் மற்றும் தற்பொழுது அவர் T10 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியை விலைக்கு வாங்கி இருப்பது உள்ளிட்ட தகவல்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் பேசிய அவர் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவை காதலிக்க ஆரம்பித்த நடிகை ஜோதிகா அவரை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். அதனால் நடிகர் சூர்யா பேர் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை விரும்பாமல் சூர்யாவிற்கு வேறு நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்றெல்லாம் கட்டளை போட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு சில படங்களில் வேறு நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்திருக்கின்றது. அப்படியான காட்சிகள் படமாக்கப்படும் போதெல்லாம் நடிகை ஜோதிகா அந்த இடத்தில் இருப்பாராம். இப்படி தன் முன்னால் தான் எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டும் என்ற அளவுக்கு சூர்யா மீது காதலுடன் இர...
Exit mobile version