Tuesday, September 24

Tag: விஜய்

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..
Tamil Cinema News

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..

நடிகை சிம்ரன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய திரை உலகில் இருந்தார்கள். மேலும் இவர் இடுப்பை வெட்டி, வெட்டி ஆடுகின்ற அழகை பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகப்பட இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பேசாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மீது கிறுக்கு பிடித்து இருந்தார்கள். விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அந்த வகையில் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கனியாக வாழ்ந்த இவர் இதுவரை வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை என்ற விஷயத்தை அண்மை பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடித்து பிக்கில் இருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆன...
நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!
Tamil Cinema News

நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!

நடிகர் விஜய்யின் கடைசி படத்துடன் தன்னுடைய படத்தை நேருக்கு நேர் மோத விட தயாராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது. நடிகர் விஜய் தற்போது தன்னுடைய முழு நேர பொதுப்பணிக்காக நடிப்பை விட்டு விட்டு முழு நேர அரசியல் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தின் இயக்கத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிரி கிடக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். அதேசமயம் ஒரு விதமான சோக ரேகையும் சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. ஏனென்றால் நடிகர் விஜயின் கடைசி படம் இது.. இந்த படத்தின் அறிவிப்பை கொண்டாடுவதா..? அல்லது என்ன செய்வது..? என்று தெரியாத மனநலையில் இருப்பதாக பல விஜய் ரசிகர்கள் தங்களுடைய நிலையை விளக்க ம...
பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!
Tamil Cinema News

பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவர் ஆவார். தன்னுடைய இளமை காலங்களில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்ரன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பொழுது பிரபலமாக இருந்த விஜய் அஜித்தில் துவங்கி ரஜினி கமல் என்று அதற்கு முன்பு பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கூட சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் சிம்ரன். பொறுமையா இருந்தேன் அந்த அளவிற்கு சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இப்பொழுது சிம்ரன் பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன். இந்த நிலை...
விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!
Tamil Cinema News

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லா காலங்களிலுமே விஜய் டிவியில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தமிழில் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படியாக 2000 கால கட்டங்களில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சியாக லொள்ளு சபா நிகழ்ச்சி இருந்து வந்தது. வந்த கொ* மிரட்டல் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களும் கூட லொள்ளு சபாவிற்கு ரசிகர்களாக இருந்து வந்தனர். அந்த அளவிற்கு புகழ்பெற்ற நிகழ்ச்சியாக லொள்ளு சபா இருந்தது. லொள்ளு சபா நிகழ்ச்சிதான் நடிகர் சந்தானத்திற்கும் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சினிமா துறையினர் மத்தியில் ஓரளவு இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்தாலும்...
அந்த ஒரு படத்துக்காக 5 வருடம் கெஞ்சிய விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறல..! கொடுமையே…
Tamil Cinema News

அந்த ஒரு படத்துக்காக 5 வருடம் கெஞ்சிய விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறல..! கொடுமையே…

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி, கமல் மாதிரியான நடிகர்களே அவரைவிட குறைவான சம்பளம்தான் வாங்குகின்றனர். அப்படி இருக்கும் பொழுது விஜய் இப்படியான உயரத்தை தொட்டியிருப்பது சாதாரண விஷயம் கிடையாது என்று கூறப்படுகிறது. 5 வருடம் கெஞ்சிய விஜய் இதற்கு நடுவே விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் தற்சமயம் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். கடைசியாக ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக இவர் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசிய...
அது மாதிரி விஷயத்துக்கு தளபதி விஜய் தான் பொருத்தம்.. பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு!
Tamil Cinema News

அது மாதிரி விஷயத்துக்கு தளபதி விஜய் தான் பொருத்தம்.. பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு!

சீரியல் நடிகைகளுக்கு தற்போது திரையுலகில் இருக்கும் நடிகைகளை போல ரசிகர் வட்டாரம் இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது.  அந்த வகையில் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் தனது அசாதிய திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை ஒருவர் தற்போது பேசியிருக்கும் பேச்சானது பரபரப்பை கிளப்பியுள்ளது.  அது மாதிரியான விஷயத்திற்கு தளபதி விஜய்.. அண்மையில் பேட்டி ஒன்றில் அந்த சீரியல் நடிகை பேசிய பேச்சு தளபதி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த சமயத்தில் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளது.  இந்த சீரியல் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார். அத்தோடு மசாலா படம், வேலைன்னு...
“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!
Tamil Cinema News

“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். பைரவா திரைப்படத்திலும் சர்க்கார் திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் இடம் நான் ஒன்று சொல்ல போய்.. அதை அவர் தவறாக புரிந்து கொண்டு கேட்ட கேள்வியில் மிரண்டு போயிட்டேன் என்று கூறியுள்ள தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட இணைய பக்கங்களில் தகவல்கள் உலா வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றனர் விஜயும் கீர்த்தி சுரேஷும். நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படத்தின் வேலையில் மும்முரமாக இர...
இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல.. வெளிவந்த தளபதி 69 அப்டேட்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று கூறியது அவருடைய ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவிற்கு அவர் சினிமாவை விட்டு போக போகிறார் என்கிற செய்தி சோகத்தை கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்து வந்தவர்கள் இப்போது இருக்கும் தலைமுறையினர். ஆனால் விஜய் அரசியலுக்கு செல்கிறேன் என்று சினிமாவை மொத்தமாக விட்டு செல்வது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல ரசிகர்கள் பலருக்கும் இது விரும்பத் தகாத விஷயமாக இருந்தாலும் கூட விஜய் முழுமூச்சாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் அவர் சினிமாவில் ஈடுபட முடியாது என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் 2026 தேர்தலுக்கு முன்பாக இரண்டு திரைப்படங்களில் நடிப்பேன் என்று இந்த வருடத்தின் துவக்கத்திலே...
GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!
Tamil Cinema News

GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை படம் வெளியான பிறகு எனக்கு போன் செய்து சொன்ன விஷயம் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் புது அனுபவமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. மறுபக்கம் மோசமான விமர்சனங்களை தெரிவிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கடந்து கோட் திரைப்படம் நல்ல...
எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!
Tamil Cinema News

எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சினேகா தான். இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜய்க்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என அந்த நேரத்தில் தவிர்த்தார். ஆனால், தற்போது வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் ட...
Exit mobile version