Tuesday, September 24

Tag: Bailwan Ranganathan

27 முறை நடிகையை ரசித்து சுவைத்த ஹீரோ.. புகார் கொடுத்த நடிகைக்கு இயக்குனரால் அரங்கேறிய கொடுமை..!
Tamil Cinema News

27 முறை நடிகையை ரசித்து சுவைத்த ஹீரோ.. புகார் கொடுத்த நடிகைக்கு இயக்குனரால் அரங்கேறிய கொடுமை..!

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளி வந்து பிறகு பல்வேறு வகையான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் பற்றிய விஷயங்களை தற்போது பிரபல நடிகைகள் முதல் துணை நடிகை இருப்பதை பாரபட்சம் இல்லாமல் தெரிவித்து இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் இது பற்றி பல்வேறு கருத்துக்களை தினம் தினம் வெளியிட்டு வருகிறது. மேலும் இது குறித்த விமர்சனங்கள் மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களை சட்டம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த ஹீரோ.. அந்த வகையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் மேலும் பல வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த விஷயத்தை செய்ய பலர் கட்டாயப்படுத்த படுகிறார்கள்...
தங்கை நடிகை.. அக்கா நடிகை இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! வெளியான திடுக் தகவல்..! யார் தெரியுமா..?
Tamil Cinema News

தங்கை நடிகை.. அக்கா நடிகை இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! வெளியான திடுக் தகவல்..! யார் தெரியுமா..?

கேரளத் திரை உலகில் வெளி வந்த ஹேமா கமிஷன் 200 பக்கங்களுக்கு மேல் தாக்கல் செய்த அறிக்கையில் திரை உலகில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற திரை மறைவு வேலைகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திரையுலகில் நடிக்கும் பிரபல நடிகைகளில் இருந்து துணை நடிகைகள் வரை அவர்களுக்கு ஏற்பட்ட மீட்பு நிலையை தற்போது அவர்களது வாயின் மூலமாகவே வாக்கு மூலங்களாக தந்து வருகிறார்கள். தங்கை நடிகை.. அக்கா நடிகை இருவரையும் வேட்டையாடிய பிரபலம்.. மலையாளத் திரை உலகில் நடித்த நடிகை நடிகை சர்மிளாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது சர்மிளாவிற்கு நடந்த அவலம் தான் பேசும் பொருளாக மாறி எந்த விஷயத்தைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக போட்டு உடைத்து இருக்கிறார். இவர் மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந...
மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!
Tamil Cinema News

மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யாராவது ஒரு பிரபலம் தொடர்ந்து சினிமாவில் இருக்கும் ரகசிய தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு கசிய செய்வது உண்டு. அதனை பத்திரிகையாளர்களும் இலை மறை காயாக எழுதி பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பெரும்பாலும் அதை படிக்கும் மக்களுக்கு எந்த நடிகரை குறிப்பிட்டு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்துவிடும். இதுதான் கிசுகிசுவின் அம்சமாக இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கிசுகிசுக்களை பார்த்து சினிமா பிரபலங்கள் பயப்பட துவங்கினார்கள். ஷகிலா செய்த சம்பவம் அவர்களது உண்மைகளை பத்திரிக்கையாளர்கள் மறைமுகமாக எழுதுகின்றனர். ஆனால் அதை கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை சினிமா பிரபலங்களுக்கு இருந்து வந்தது. இதனாலையே ஆரம்ப காலகட்டத்தில் இருந...
ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!
Tamil Cinema News

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து இருப்பதை அடுத்து ஒவ்வொரு மொழி திரைப்படங்களிலும் இதுபோன்ற கமிஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் எழுத்து வருகிறது. இந்நிலையின் நிவின்பாலி நடிகரது விஷயமானது ரிலீசானதோடு மட்டுமல்லாமல் 37 நடிகைகளை வேட்டையாடிய விவகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து பேசும் பொருளாக மாறி உள்ளது. ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்... ராதிகா கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது வேளையில் அருகில் நான்கைந்து நபர்கள் இணைந்து மொபைலை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து எதற்காக இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டிருக்கிறார்கள். எனக்கு கேரவனில் வைக்கப்பட்ட கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகைகள் உடை மாற்றக்கூடிய, மற்ற ...
கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா? – பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..
Television

கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா? – பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற மணிமேகலை, பிரியங்கா சண்டையானது இணையம் முழுவதும் ஆக்கிரமித்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று வரை பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயம் பல்வேறு வகையான விமர்சனங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அந்த வகையில் தன்மானத்திற்காக நான் வருமானத்தை இழக்கத் தயார் என்று சொல்லி வீர தமிழச்சி போல் மணிமேகலை நடந்து கொண்டதாக பலர் சொல்லி இருந்தாலும், பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை தற்போது பலரும் உச்சரித்து தமிழர்களை காலி செய்வதே ஒரு பொழப்பாக செய்கிறார்களா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள். கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. இந்நிலையில் விஜய் டிவியில் டிடிக்குப்பின் வளர்ந்து வந்த தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்த இந்த பிரியங்கா தன்னோடு இணைந்து பணியாற்றிய விஜே சித்ரா, விஜே பாவனா, விஜே ஜாக்குலின் போன்ற பலரையும் தன் வாய் சவடாலால் பின...
மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!
Actress

மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மூன்று மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக பேசப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல ஆர்த்தியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார். மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர் எனவே கண்டிப்பாக இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தான் பேச்சுக்கள்  இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இந்த பி...
விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!
Tamil Cinema News

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!

1965 இல் வெளியான இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுருளிராஜன். நடிகர் நாகேஷும் சுருளிராஜனும் அப்போது இருந்த நடிகர்களில் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் தமிழ் சினிமாவில் நாகேஷ் ஒரு தனிப்பட்ட காமெடி நடிப்பை வெளிப்படுத்துபவராக இருப்பார். அவரது உடல் மொழி சற்று மாறுபட்டிருக்கும். அதே போலவே நடிகர் சுருளிராஜனின் உடல் மொழியும் மாறுபட்டதாக இருக்கும். பிரபல நடிகர் இறந்த காரணம் அவருடைய பேச்சு வழக்குமே கூட அதிக நகைச்சுவையாக இருக்கும் இதனாலேயே சிவாஜி, எம்ஜிஆரில் இருந்து ரஜினிகாந்த் வரை அவர்களது திரைப்படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் 50 திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சுருளிராஜன் மட்டும்தான். அந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வந்தவர் சுர...
என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..
Tamil Cinema News

என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

தமிழில் பிரபலமான பழம்பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன். இப்போதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. இப்போதெல்லாம் இருக்கும் நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதிலும் பிரபலமான நடிகர்கள் வெகுசிலர்தான் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர். புரளியை கிளப்பிய பயில்வான் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு காமெடிக்கு அப்போது முக்கியத்துவம் இருந்தது. நாடகத்துறையாக இருந்த காலகட்டத்தில் இருந்து சினிமா காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. அதனாலேயே கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் அப்பொழுது காமெடி நடிகருக்கும் இருந்து வந்தது. சுரு...
வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!
Tamil Cinema News

வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அதற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுக்க துவங்கினார். அதில் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. முக்கியமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேச தொடங்கினார். இதனால் நிறைய யூ ட்யூப் சேனல்கள் அவரை வைத்து பேட்டிகள் எடுத்தனர். தவறான வழியில் சம்பாதிக்கிறார்: பயில்வான் ரங்கநாதனுக்கும் நல்ல வருவாய் வந்தது. கிசுகிசு என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும் கூட தொடர்ந்து இந்த மாதிரி பேசிய காரணத்தினால் தமிழ் திரை துறையினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் பயில்வான் ரங்கநாதன். அதனால் திரைப்படங்களில் இப்போது அவருக்கு பெரிதாக வாய்ப்...
ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் என்பது கடந்த சில காலங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியிலேயே ஒரு வகையான விரக்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பொதுவாகவே நட்சத்திரங்கள் என்றால் திருமணம் செய்து வெகுகாலங்கள் வாழ மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தார் போல இவர்களும் விவாகரத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி அவருடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை: உண்மையிலேயே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா என்பது இன்னமும் முழுதாக தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நிறைய காரணங்களால்தான் ஜெயம்ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்ய...
Exit mobile version