Tuesday, September 24

Tag: Bailwan Ranganathan

என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார். இதுக்கு பேரு பிரியாணியா.. இந்நிலையில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த மகராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த வெற்றியை கொண்டாட விருந்து வைத்து கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் முடிவு செய்ததை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜிடம் பொறுப்பினை கொடுத்திர...
நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!
Actress, Tamil Cinema News

நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு நடந்த நிகழ்வு: இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று நடிகை ஜீவிதா தொடர்பானதாக இருந்தது. அந்த வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஜீவிதா திரைத்துறையில் நடிக்க வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது குறித்தும் பயி...
தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!
Actress, Tamil Cinema News

தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டிலுமே அதிகமான வரவேற்பு பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகை ஸ்ரீ வித்யா. 1967களில் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீ வித்யா. மூன்று எழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. வெகு தாமதமாக 1975 ஆம் ஆண்டு வந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ஸ்ரீவித்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை பெற்றார். அந்த திரைப்படம் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த வகையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்கும் அது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஸ்ரீ வித்யாவிற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் ...
கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!
Actress, Tamil Cinema News

கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!

1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமா பின்புலத்தைக் கொண்ட கனகாவிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே திரைதுறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. திரையில் கனகா: அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த கனகாவிற்கு இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் 400 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்ததால் கனகாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கின. ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன கனகா நிஜ வாழ்க்கையில் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய கனகா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வாசித்து வந்தார். தனிமை வாழ...
எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!
Actress, Tamil Cinema News, Television

எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!

தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை மகேஸ்வரி சாணக்கியன். இவரை பொதுவாக வி.ஜே மகேஸ்வரி என்று அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு தொடர்ந்து சின்ன திரையில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார். 2010 இல் பட வாய்ப்பு: அதே சமயத்தில் நிறைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார் இதற்கு நடுவே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜே மகேஸ்வரி. 2022 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். 2021 இல் வெள...
இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!

தனது துரு, துரு பார்வையாலும் சுட்டித்தனமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கட்டி போட்ட வடநாட்டைச் சேர்ந்த நடிகை ஜோதிகா தல அஜித்தின் வாலி திரைப்படத்தில் சின்ன கேரக்டரை செய்து அசத்தியவர். இதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தளபதியோடு இணைந்து குஷி படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை ஜோதிகா.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் முன்னணி நாயகியாக உலா வந்த காலத்தில் காக்க காக்க திரைப்படத்தில் வாரிசு நடிகரான சூர்யாவோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடைசியில் பெற்றோர்களின் சமூகத்தோடு திருமணம் செய்து கொண...
ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!
Tamil Cinema News

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்த சமயத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த விஜயசேதுபதியை ஜிம் பாய்...
இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!
Tamil Cinema News

இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!

கடந்த சில வாரங்களாகவே இணைய பக்கங்களை மிரட்டி வரும் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்து வருவது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவை ஒரு பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் மேலும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் என்ன இப்படி பேசி இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. பாடகி சுசித்ரா.. திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் பாடகி சுசித்ரா ஆரம்பத்தில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பிறகு திரைத்துறையில் சினிமா பாடல்களை பாடி பிரபலமானார். இதனை அடுத்து சுச்சி லீக்ஸ் என்ற கேப்சனோடு பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்...
மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!
Tamil Cinema News

மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

தமிழ் திரையுலகை உலுக்கி இருக்கக் கூடிய விஷயங்கள் ஒன்றாக தற்போது பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் முதல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வரை படுமோசமாக பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார். மனநோயாளி.. கிரிமினல்.. சில நாட்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் பரவலாக வெளி வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் குறித்து வறுத்து எடுத்து இருக்கும் சுசித்ராவின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவிற்கு பதிலடி தரக்கூடிய வகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ராவை வைத்து செய்துவிட்டார் என்று சொல்ல கூடிய வகையில் பேட்டி இருந்தது. ...
பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!
Tamil Cinema News

பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!

சினிமா கிசுகிசு சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில், சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அறிந்துக் கொள்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். சில சினிமா விமர்சகர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக, அவர்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். ஹீரோ, ஹீரோயின் என கொண்டாடப்படும் பலர், பெரிய ‘ஜீரோ’ களாக வாழ்க்கையில் இருப்பதை, ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபலம் ஒருவர் மிக மோசமாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. என்னதான் ஒருவர் மீது ஆத்திரம், கோபம் இருந்தாலும் இப்படியா அவரை ஒரு வெறுப்புணர்ச்சியில் மிக மோசமாக திட்டுவது என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் சுச...
Exit mobile version