Tuesday, September 24

Tag: Bailwan Ranganathan

யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

பொது இடங்களில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்கள் பேசும்போது, வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மீடியாக்கள் முன்னிலையில் சில விஷயங்களை கூறும் போது பல விமர்சனங்களை தாங்கிய கேள்விகள் வரவே செய்யும். அது போன்ற நேரங்களில் தேவையின்றி கோபப்படுவதால் அது மேலும் மேலும் மீடியாக்களில் வைரலாகி, அவர்கள் பெயரை இன்னும் டேமேஜ் ஆக்கும். இது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு, பெரிய இயக்குனர்களுக்கு கூட நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை. உயிர் தமிழுக்கு ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் படத்தைத் தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்த படம், உயிர் தமிழுக்கு. இந்த படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குனராகி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அமீர் இயக்குனர் அமீர் கதா...
அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!
Tamil Cinema News

அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!

சினிமா நடிகைகள் சிலர், தங்கள் அழகை ரசிகர் மத்தியில் கவர்ச்சியாக காட்டிக் கொள்ள, உடல் அளவில் சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, சமீபத்தில் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அதேபோல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடித்துள்ள நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடுகளை பெரிதாக்கிக் கொளள அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதே போல் சில நடிகைகள் தங்கள் உடல் அழகை வேறுபடுத்தி காட்டவும், தனது முகத்தில் அழகை குறைக்கும் விதமாக இருக்கும் ஒரு பகுதியை, அறுவை சிகிச்சையின் மூலம் அழகாகிக் கொள்வதும் நடந்து வருகிறது. அழகை மெருகேற்ற சர்ஜரி காதல் படத்தில் நடித்த சந்தியா, மூக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டார். தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு போனபோது நடிகை ஸ்ரீதேவியும் மூக்கு நீளமாக இருப்பதாக சொல்லி, அவரும் மூக்கு அறுவை சிகிச்சை செய்...
எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!
Tamil Cinema News

எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!

தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர். ராதிகா அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, கிழக்கு போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ராதிகா, மிகச்சிறந்த நடிகை என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த அவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக ந...
அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!
Tamil Cinema News

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே இல்லாமல், ரசிகர்களை ஒருவிதமான தனது வசீகரத்தால், அவர்களது மனங்களை கட்டி போட்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா ஆந்திராவில் இருந்து வந்த விஜயலட்சுமியை தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அந்த படத்தின் இயக்குனர். அந்த படத்தில் நடித்த கேரக்டரே, பின்னாளில் சில்க் ஸ்மிதா என்று அவரது பெயராக மாறியது. கடந்த 1980 முதல் 1990 துவக்கம் வரை சில்க் ஸ்மிதாதான் தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தார். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி - செந்தில் போல, அந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை, அதன் வரு...
வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் நடிக்கும் சில நடிகர்களை பார்த்தால், அவர்கள்தான் சிறந்த வாழ்க்கைக்கு, சிறந்த மனிதருக்கு உதாரணம் என்று நினைத்து அவர்களை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாகவே சிலர் நினைப்பதுண்டு. அப்படி கருதப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இன்றும் எம்ஜிஆரை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாக மனதார ஏற்று, தங்களது மானசீக குருவாக ஏற்ற தமிழ் சினிமா பிரபல நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி பெரிய நடிகர்களுமே அப்படி போற்றி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த மனிதராக வாழ்ந்த மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். நடிகர்கள் கமல்ஹாசன், பாக்யராஜ், ராமராஜன், சத்யராஜ், சரத்குமார், பாண்டியராஜன் போன்றவர்கள், நாங்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதை பலமுறை தங்களது படங்களில் எம்ஜிஆர் புகைப்படங்களை காட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றன...
நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

இன்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை அம்பிகா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அன்றே வைத்திருந்தவர். இவரது நடிப்பிற்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை அம்பிகா.. அந்த வகையில் இவர் 1981 ஆம் ஆண்டு அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் 1982 ஆம் ஆண்டு வெளி வந்த வாழ்வே மாயம் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதையும் படிங்க: ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! இதனை அடுத்து ரஜினிகாந்தோடு சேர்ந...
கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கே முகம் சுழிக்கக்கூடிய வகையில் தற்போது கூவத்தூர் விவகாரம் வெடித்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு தூக்குவாளி தூக்கி இருக்கும் இந்த ஜனநாயகத்தை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் பலரும் தற்போது புலம்பி வருகிறார்கள். கூவத்தூர் கூத்து.. ஓரிரு நாட்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள் என்று அவதூறு பேட்டியை அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் வேறு அணியில் தாவி விடாமல் இருப்பதற்காக தங்க வைக்கப்பட்டு அங்கு திரை மறைவில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு விஷயங்கள் நடந்ததாக...
ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!
Tamil Cinema News

ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!

தமிழ் சினிமாவில் ரஜினியை எதிர்த்து நடித்த ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பாவில் நடித்த நீலாம்பரியை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட போது, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால்தான் சரியாக வரும் என்று ரஜினியே மீனாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அதன்பிறகு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ஒரு கம்பீரமான நடிப்பை தந்திருப்பார் ரம்யாகிருஷ்ணன். அந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்குமா, என்பது சந்தேகம்தான். இப்படிப்பட்ட ஆளுமையாக கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பஞ்ச தந்திரம் படத்தில், மரகதவள்ளி அலைஸ் மேகி என்ற கால் கேர்ள் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிக்காதவன் படத்தில், ரஜினியின் தம்பிக்கு ...
கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, தனது வாழ்நாளில் 65 ஆண்டுகாலம் சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. அதாவது கடந்த 1946ல் ராஜகுமாரி படத்தில் துவங்கி, 2011ல் பொன்னர் சங்கர் வரை படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனவே தமிழ் சினிமாத் துறை சார்பில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகள் சேர்ந்து, கலைஞர் 100 விழா என்று, கடந்த 6ம் தேதி, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நடத்தியது. மிக பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் கலந்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 700 பேரை கூட தாண்டவில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் போன்ற ஸ்டார் நடிகர்கள் கலந்துக்கொண்டும்,...
Exit mobile version