Tuesday, September 24

Tag: gossips

ஓஹோன்னாணா.. ஒரே நேரத்தில் ரெண்டு ஹீரோக்களுடன் ஹோட்டலில்.. கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை..!
Gossips Corner

ஓஹோன்னாணா.. ஒரே நேரத்தில் ரெண்டு ஹீரோக்களுடன் ஹோட்டலில்.. கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை..!

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் சேட்டை பிடித்த நடிகையாக இந்த நடிகை எழுந்து வருகிறார்.  இவர் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த போதிலும் அதை எல்லாம் இந்த நடிகை கண்டு கொள்வதாகவே இல்லை. சமீபத்தில் இவர் நடித்த ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரை குறித்து வெளிவந்த கிசு கிசு ஒன்றுதான் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்படும் விஷயமாக தற்சமயம் மாறி இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக  இருந்து வருபவர் இந்த நடிகை. கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஹோம்லியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவற்றை சிறப்பாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டவர் இந்த நடிகை. நடிகருடன் நடிகைக்கு உறவு: இதனாலேயே அவருக்கு அனைத்து விதமான கதைகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழில் உள...
வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!
Gossips Corner

வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!

தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று பெரும் உயரத்தை தொட்ட போதும் கூட இந்த பூ நடிகை தமிழில் வளர்ச்சியை காணாமல் தற்சமயம் அக்கட தேசத்தில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறார். அரசியல் தொடர்பாக தமிழ்நாட்டில் கிடைக்காத வாய்ப்பு இவருக்கு அக்கட தேசத்தில் கிடைத்ததை எடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அம்மணி. இந்த நிலையில்  வழக்குகள் தொடர்பாக அம்மணி செய்த விஷயங்கள்தான் இப்பொழுது பேசுப்பொருளாக இருந்து வருகிறது. அரசியல் வரவேற்பு: அக்கட தேசத்தில் இந்த நடிகைக்கு அமோகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வரவேற்பு மூலம் அரசியலில் பெரிய இடத்தை பிடித்து தற்சமயம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார் இந்த பூ நடிகை. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் கூட தனக்கு வந்த கடமைகளை சரியாக செய்யாமல் கேப்பில் எல்லாம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அதிலேயே ஆர்வத்துடன் இருந்து வருகிறாராம் பூ நடிகை. இதனால...
சீரியலில் எலி… சினிமாவில் புலி.. படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!
Gossips Corner

சீரியலில் எலி… சினிமாவில் புலி.. படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!

சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் சீரியலுக்கு நடிக்க வரும் நடிகைகள் இளம் வயதிலேயே நடிக்க வருவதால் சிறிது நாட்களிலேயே எப்படியாவது சினிமாவிற்கு சென்று கதாநாயகி ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் சீரியலில் சம்பளம் என்பது மிகவும் குறைவான அளவில் கிடைக்கிறது. சினிமாவில் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் அளவிற்கான சம்பளம் சீரியலில் நடிப்பவர்களுக்கு கிடைப்பது கிடையாது. எனவே சினிமாவில் எப்படியாவது வரவேற்பு பெற வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் சீரியலில் இருக்கும் நடிகைகளை சினிமாவிற்கு அழைப்பது கிடையாது. அப்படி சீரியல் மூலமாக சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் என்றால் வாணி போஜன் ப்ரியா பவானி சங்கர் என்று ஒரு சிலரை மட்டும் கூறலாம். சீரியல் நடிகைகள் ஆசை: மற்றபடி பெரும்பாலான நடிகைகள...
அந்த நடிகரிடம் மயங்கிய சக்சஸ் நடிகரின் மனைவி..! பார்ட்டியில் ஓவர் ஆட்டம்..! வெளிநாட்டில் கும்மாளம்..!
Gossips Corner

அந்த நடிகரிடம் மயங்கிய சக்சஸ் நடிகரின் மனைவி..! பார்ட்டியில் ஓவர் ஆட்டம்..! வெளிநாட்டில் கும்மாளம்..!

சினிமாவில் திருமணத்திற்கு முன்புதான் தவறான உறவுகள் என்பது நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இடையே இருந்து வருகிறது என்றால் திருமணத்திற்கு பிறகும் கூட அது நீடிக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் பல பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இப்படி கோலிவுட்டில் எக்கச்சக்கமாக வரவேற்பு பெற்ற நடிகர் ஒருவரும் தற்சமயம் கிசுகிசுப்பில் மாட்டி இருக்கிறார். இவர் சக நடிகரின் மனைவி மீது ஆசைப்பட்டு அவரை மயக்கியதாக இவர் மீது தற்சமயம் சினிமா வட்டாரங்களில் குற்றச்சாட்டு உண்டாகி இருக்கிறது. நடிகர் செய்த லீலைகள்: கோலிவுட்டில் இந்த நடிகர் அறிமுகமான பொழுது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த நபராகதான் இருந்தார். வழக்கமான நடிகர்களை போல இவரும் அதிகமான கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தனது நடிப்பு திறமையை காட்டி தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டிருக்கிறா...
1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!
Gossips Corner

1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் பலர் இருக்கிற மாதிரியே  அவ்வட தேசத்தில் இருக்கும் ஒரு பிரபலம் செய்யும் காரியத்தால் பெண்களெல்லாம் பயந்து பின்வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்து வருகிறார் இந்த சேட்டன். அவருக்கு என்று ஒரு பெரிய மார்க்கெட் மலையாள சினிமாவில் இருக்கிறது இது இல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் கொஞ்சம் பிரபலமானவர் தான் என்று கூறலாம். நடிகரின் குறிக்கோள்: இந்த நிலையில் பெண்களை எண்ணிக்கை வைத்து அவர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறாராம் இந்த சேட்டன். ஆயிரம் பெண்களை தனது படுக்கைக்கு அழைக்க வேண்டும் என்பது இவரது இலக்காக இருக்கிறதாம். இதற்காக குறிப்புகள் எடுத்து நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறாராம் இந்த நடிகர். இதனாலேயே இவர் பார்ட்டியில் கலந்து கொண்டால் அது பல நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறதாம...
மாடர்ன் கலாச்சாரத்தில் மூழ்கிய குத்து விளக்கு.. சக்சஸ் நடிகரின் விவாகரத்து முடிவுக்கு காரணம்..!
Gossips Corner

மாடர்ன் கலாச்சாரத்தில் மூழ்கிய குத்து விளக்கு.. சக்சஸ் நடிகரின் விவாகரத்து முடிவுக்கு காரணம்..!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு விவாகரத்து வழக்கு என்பது வரும். அது மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு கொண்டிருக்கும். இப்பொழுது எல்லாம் வாரத்துக்கு ஒரு விவாகரத்து நடந்து வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யும்பொழுதே இவர்கள் எப்பொழுது விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஒரு தற்காலிகமான உறவு முறையை பின்பற்றி வருகின்றனர் சினிமா பிரபலங்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து தற்சமயம் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ஒல்லி நடிகர், இசையமைப்பாளர் என்று சினிமாவில் பிரபலமாக இருந்த முக்கியமான ஆட்கள் விவாகரத்து செய்துக்கொண்டனர். விவாகரத்து பிரச்சனைகள்: அதனை தொடர்ந்து ஏன் இப்படி தொடர்ந்து எல்லாம் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று அப்போதே மக்கள் அதற்காக எதிர்மறையாக பேசி வந்தனர். இந்த நிலையில் முக்கியமா...
எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..
Actress, Gossips Corner

எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..

சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் பலரும் கிசுகிசுவிற்குள் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரகசியமாக அவர்கள் சினிமாவில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் அதிகபட்சம் வெளியில் வரும் பொழுது அது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் ஒழுக்கமாக தங்களை காட்டிக் கொள்வதன் மூலம்தான் அவர்களது மார்க்கெட்டை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. தொடர்ந்து அவர்களைக் குறித்து மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தால் அது அவர்களது மார்க்கெட்டை தொலைத்து விடும் இப்படி போதைக்கு அடிமையான ஒரு நடிகை செய்த விஷயங்கள் தற்சமயம் அதிக பிரபலமாகி வருகிறது. குடியிருப்பு பகுதி நடிகை: குடியிருப்பு பகுதி பெயரில் வெளியான திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகை. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பையும் பெற...
சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!

சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை என்பது அதிகமாகவே இருந்து வரும். ஏனெனில் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்துவிடாது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அதன் மூலமாக வாய்ப்புகளை கொடுப்பார்கள். அதிலும் பெரிய ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம் தயாரிப்பாளர், இயக்குனர், நடிக்கும் கதாநாயகன் என்று அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சீனியர் நடிகையிடமே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். அதைதான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்சமயம் கோடம்பாக்கத்தில் பேசப்படும் விஷயமாக இந்த விஷயம் மாறி இருக்கிறது. கண் வைத்த தயாரிப்பாளர்: சீனியர் நடிகையாக இருந்தாலுமே கூட சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் என்பது...
கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!
Actress, Tamil Cinema News

கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் சமாச்சாரங்கள் என்பது தொடர்ந்து எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக முன்பெல்லாம் பெண்களை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ அழைப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகைகள் சிலர் வாய்ப்புகளை பெறுவதற்காக அவர்களே அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயார் என்று வெளிப்படையாக கூற துவங்கியிருக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் வேகம் கொண்டு பரவி வருகிறது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள். அதே சமயம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு உள்ளாகும் நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். திம்சு நடிகை செய்த வேலை: இந்த நிலையில் நடிகருடன் திம்சு கட்ட நடிகைக்கு ஏற்பட்ட அனுபவத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த...
பட வாய்ப்புக்காக அம்மா மகள் இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!
Gossips Corner

பட வாய்ப்புக்காக அம்மா மகள் இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே அட்ஜெஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை தொடர்ந்துதான் பத்திரிகைகளும் கிசுகிசு என்னும் ஒரு விஷயத்தை உருவாக்கினர். நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் பல தவறான விஷயங்களை செய்யும் பொழுதும் அதை ஆதாரங்கள் பெரிதாக இல்லாததால் பத்திரிகைகளால் நேரடியாக பேச முடியவில்லை. அதனால் தொடர்ந்து அவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பேசுவதுதான் கிசுகிசு என்று உருவானது. சினிமா இருக்கும் காலம் வரையிலும் கிசுகிசுக்களும் இருந்து வரும் என்கிற நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் கிசு கிசு: தற்போதைய தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் அதிகமாக இருக்கிறது என்று திரை பிரபலங்கள் சிலரே அவர்களது பேட்டியில் கூறி இருக்கின்றனர். அதேபோல படத்திற்காக நடிகைகளை எடுக்கும் கேஸ்டிங் இயக்குனர்கள் கூட அவர்கள் பயோடேட்டா கொடுக்கும் பொழுது ...
Exit mobile version