Tuesday, September 24

Tag: malayala cinema

ட்ரெஸ் போடாம அதை பண்ண சொல்லி.. நிஜமாவே என்னை.. உண்மையை உளரிய ஷகீலா.!
Tamil Cinema News

ட்ரெஸ் போடாம அதை பண்ண சொல்லி.. நிஜமாவே என்னை.. உண்மையை உளரிய ஷகீலா.!

ஒரு காலகட்டத்தில் பெரும் கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஷகிலா மலையாள சினிமா இப்பொழுது இருப்பது போல வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து படங்களை எடுக்காமல் ஒரு காலகட்டத்தில் அதிகபட்சம் கவர்ச்சி திரைப்படங்களை மட்டுமே எடுத்து வந்தனர். இந்த ஆபாச திரைப்படங்களுக்கு என்று தனி மார்க்கெட் இருந்து வந்தது பெரும்பாலும் பெரிய படங்கள் எப்படி கோலகலமாக வெளியாகிறதோ அப்படி இந்த ஆபாச படங்கள் வெளியாகாது. அதை பண்ண சொல்லி ஊர்களில் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். இந்த நிலையில் இப்படியான படங்களில் ஆரம்பத்தில் ஷகிலா நடித்து வந்தாலும் கூட இப்பொழுது அந்த பிம்பத்தை உடைத்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது அந்த படங்கள் எங்கு வெளியாகிறது? அதில் என்ன மாதிரியான காட்...
கேட்டாலே காது கூசுது..! படுக்கையில் ஆடையின்றி விடிய விடிய டார்ச்சர்.. பார்த்து ரசித்த நடிகை..!
Gossips Corner

கேட்டாலே காது கூசுது..! படுக்கையில் ஆடையின்றி விடிய விடிய டார்ச்சர்.. பார்த்து ரசித்த நடிகை..!

பெரும்பாலும் சினிமாவில் பெண்களுக்குதான் பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது என்பது தொடர்ந்து பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது தொடர்ந்து நடிகர்கள் நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அழைத்து வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் பேச்சுகள் இருக்கின்றன. இதனாலேயே நிறைய பெண்கள் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு இந்த மாதிரியான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய துவங்கியது. கேட்டாலே காது கூசுது இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல நடிகர்கள் நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பது தெரிந்து இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிகர்களை மட்டுமே இதில் குற்றம் சாட்டிட முடியாது. ஏனெனில் சில நடிகைகளும் கூட ஆண்களை தவறாக பயன்படுத்தி இருப்பது ஹேமா கமிட்டியின் மூலமாக தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் இதுவரை ...
கட்டழகன் மோகன்லாலின் பாய்ச்சல்.. மலையாள நடிகைகள் கூச்சல்.. அதிர்ந்து போன ரசிகர்கள்.. திடுக்கிடும் தகவல்கள்…!
Tamil Cinema News

கட்டழகன் மோகன்லாலின் பாய்ச்சல்.. மலையாள நடிகைகள் கூச்சல்.. அதிர்ந்து போன ரசிகர்கள்.. திடுக்கிடும் தகவல்கள்…!

ஹேமா அறிக்கை என்கிற ஒரு விஷயம்தான் தற்சமயம் மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதுமே தற்சமயம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இது இருக்கிறது. எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நிறுவனங்களில் ஏதோ ஒரு இடத்தில் கேட்பதற்காவது அங்கு உரிமைகள் பெண்களுக்கு இருக்கின்றன. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு அப்படியான உரிமைகள் கூட இருப்பதில்லை. மலையாள நடிகைகள் கூச்சல் பெண்கள் இந்த விஷயங்களை வெளியில் கூறினாலே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்கிற நிலை சினிமாவில் இருக்கிறது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த நிகழ்வு அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கேரள அரசு மலையாள சினிமாவில் உள்ள பாலியல் பி...
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.
Politics

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.

மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது. எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு. முக்கிய புள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலா மற்றும் பழம் பெறும் நடிகை சாரதா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர் இந்த கமிட்டியின் மூலமாக மலையாளத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் குறித்த தகவல்களை பெற்றனர். இந்த நில...
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.
Tamil Cinema News

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.

தற்சமயம் மலையாள சினிமாதான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் சினிமாவாக மாறி இருக்கிறது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி வெளியிட்ட அறிக்கைதான் தற்சமயம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூற வேண்டும். உண்மையில் இதே மாதிரியான கமிட்டி எல்லா சினிமாவிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருந்து வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முதல் கட்ட முயற்சியை எடுத்தது கேரளா அரசு. கேரளா பிரச்சனை: அந்த வகையில்  ஹேமா கமிட்டி என்கிற ஒரு குழுவை அமைத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு கூறினார்கள். அதனை தொடர்ந்து நிறைய நடிகைகளையும் சந்தித்து அவர்களிடம் தன...
எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருக்காங்களா? புது அறிக்கையால் வந்த பிரச்சனை!. பதிலடி கொடுத்த நடிகை பார்வதி..
Actress

எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருக்காங்களா? புது அறிக்கையால் வந்த பிரச்சனை!. பதிலடி கொடுத்த நடிகை பார்வதி..

எல்லா மொழி சினிமாக்களிலுமே தொடர்ந்து இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து வருகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மோசமாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் சில கேஸ்டிங் இயக்குனர்கள் இதுகுறித்து கூறும் பொழுதே கேஸ்டிங்காக பயோடேட்டா கொடுக்கும் பொழுதே அதில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு தயார் என்று பெண்கள் எழுதி கொடுக்கும் அளவிற்கு இங்கு வெளிப்படையாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் அதேபோல சினிமாவை சேர்ந்த நிறைய பிரபலங்களும் அதை வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். இப்படியாக சினிமா சீர்கெட்டு கொண்டிருப்பதாலே சினிமா துறையின் மீது பெரிதாக பொதுமக்களுக்கு நல்லவிதமான அபிப்ராயம் கிடையாது என்று கூறலாம். இதை ஒழுங்குபடுத்தவோ அல்லது நெறிப்படுத்தவோ அரசோ அல்லது வேறு யாருமோ முயற்சி செய்வது கிடையாது. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் போன்றவை இருந்தாலும் கூட அவை அவற்றை ...
இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!
Tamil Cinema News

இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் துல்கர் சல்மான். 2012 முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது திரைப்படம் ஆன உஸ்தாத் ஹோட்டல் என்கிற திரைப்படமே அப்பொழுது மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியை போலவே அவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானை பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி ரவுடி கதாபாத்திரம் வரை பல வேடங்களில் நடித்துள்ளார். துல்கர் அறிமுகம்: தமிழில் முதன் முதலில் வாயை மூடி பேசவும் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் துல்கர் சல்மான். துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவர் மம்முட்டியின் மகன் என்பது பலருக்கும் தெரியாது. வாயை மூடி பேசவும் திரைப்படத்திற்கு ப...
1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!
Gossips Corner

1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் பலர் இருக்கிற மாதிரியே  அவ்வட தேசத்தில் இருக்கும் ஒரு பிரபலம் செய்யும் காரியத்தால் பெண்களெல்லாம் பயந்து பின்வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்து வருகிறார் இந்த சேட்டன். அவருக்கு என்று ஒரு பெரிய மார்க்கெட் மலையாள சினிமாவில் இருக்கிறது இது இல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் கொஞ்சம் பிரபலமானவர் தான் என்று கூறலாம். நடிகரின் குறிக்கோள்: இந்த நிலையில் பெண்களை எண்ணிக்கை வைத்து அவர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறாராம் இந்த சேட்டன். ஆயிரம் பெண்களை தனது படுக்கைக்கு அழைக்க வேண்டும் என்பது இவரது இலக்காக இருக்கிறதாம். இதற்காக குறிப்புகள் எடுத்து நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறாராம் இந்த நடிகர். இதனாலேயே இவர் பார்ட்டியில் கலந்து கொண்டால் அது பல நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறதாம...
என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!
Actress, Tamil Cinema News

என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

மலையாள சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்வேதா மேனன். 1991 ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் அதிகமான வாய்ப்புகளை பெற்ற அவர் தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினார்.  பிருதிவி என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக லக்கி என்கிற கதாபாத்திரத்தில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் வளர்ச்சி: பொதுவாகவே அந்த காலகட்டங்களில் தென்னிந்திய நடிகைகள் அவ்வளவு எளிதாக பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று விட முடியாது. ஏனெனில் தென்னிந்திய சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா அப்பொழுது நல்ல வளர்ச்சியை கண்டறிந்தது. அதிலும் மலையாள சினிமா தென் இந்திய சினிமாவிலேயே மிகவும் குறைவான அளவில்தான் வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் கூட நடிகை ஸ்வேதா மேன...
என் அண்ணனுடன் படுக்கையறையில்.. ரகசியம் உடைத்த நடிகை ஷகீலா..! முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

என் அண்ணனுடன் படுக்கையறையில்.. ரகசியம் உடைத்த நடிகை ஷகீலா..! முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

1990களில் தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷகிலா. 1994 இல் முதன் முதலில் பிளே கேர்ள்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. 1998 வரையில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஷகிலா அதன் பிறகு மலையாள சினிமாவில் நடித்த தொடங்கினார். மலையாள எண்ட்ரி: அதற்கு பிறகு தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் ஷகிலா. 2000 மற்றும் 2001 ஆகிய இரண்டு ஆண்டுகள் சகிலாவிற்கு அதிக வாய்ப்புகள் வந்த காலம் என்று கூறலாம். 2000 ஆண்டு மொத்தம் ஏழு படங்களில் நடித்தார் ஷகீலா. ஆனால் 2001 ஆம் ஆண்டு மட்டுமே ஷகிலாவின் நடிப்பில் 21 திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாகின. தமிழ் சினிமாவில் கூட எந்த ஒரு நடிகரும் ஒரே வருடத்தில் இத்தனை திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில்லை என்று கூறலாம். அந்த அளவிற்...
Exit mobile version