எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!
சினிமா வட்டாரங்களில் நடிகர் நடிகைகளுக்கு இடையேயான காதல் கதை என்பது எப்போதுமே சுவாரசியமானது. எல்லா காலகட்டங்களிலுமே இப்படியான ஒரு சுவாரசியமான கதை இருக்கும்.
அப்படி ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவருடைய காதல் கதை ஒன்று அப்பொழுது மிக பிரபலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகிய அதே காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ச்சியை பெற துவங்கினார்.
எம்.ஜி.ஆர் சுயரூபம்
ரஜினிகாந்த் சினிமாவில் வலசை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் அதிகமாக சேர்ந்து நடித்த நடிகையான லதா மீது ரஜினிகாந்த்திற்கு காதல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து லதாவும் ரஜினிகாந்தை காதலித்ததாக அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் ரஜினிகாந்தை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து அங்கே அவரை கட்டி...