Tuesday, September 24

Tag: Sneha

நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!
Tamil Cinema News

நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!

சினிமா நடிகைகள் என்றாலே, அவர்கள் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்கள் மீது ரசிகர்கள் ஒரு நல்ல அபிமானத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அல்லது நடிக்க வந்த பின்பு அவர்கள் நடந்து கொண்ட விதமும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும் அவர்கள் மீதான அபிமானத்தை வெகுவாக குறைத்து விடுகிறது. சினேகா நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு சிரிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகியாக சினேகா இருப்பதால், புன்னகை அரசி என்ற பெயர் சூட்டப்பட்டது. மலையாள திரைப்படத்தில் நடித்து, அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை சினேகா. ஆனந்தம், விரும்புகிறேன்,...
புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!
Tamil Cinema News

புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்களை தன் சிரிப்பால் வசீகரித்து ஈர்த்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களில் நடித்து, தென் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். பார்ப்பதற்கு ஹோமியான தோற்றமும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக, துளி கூட கவர்ச்சி காட்டாமல் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து வந்து நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை இப்படியும் நடிகைகள் நடித்து பிரபலமாகலாம் என்பதை நிரூபித்து காட்டினார் சினேகா. திரைத்துறையில் சினேகா அறிமுகம்: நடிகை சினேகா இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற திரைப்படத்தின் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..! அதே ஆண்டில் தமிழில் வெளிவந்த என்ன வழி தி...
நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Tamil Cinema News

நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் எப்போதும் சில நடிகைகளுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர்கள் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விட்டு பிறகு நடிப்பதை விட்டு விலகினாலும், ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான இமேஜ் பெரிய அளவில் குறைவது இல்லை. புன்னகையரசி சினேகா புன்னகையரசி நடிகை சினேகா ரசிகர்களுக்கு இப்போதும் மிகப் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் சினேகா தான். விஜய் படத்தில்… இப்போதும் நடிகை சினேகா குறிப்பிட்ட சில படங்களில், தனக்கு பிடித்த கேரக்டர்கள் மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். மற்றபடி சினேகா, டிவி ரியாலிட்டி ஷோகளில் நடுவராக அதிகளவில் பங்கேற்று...
விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!

நாய் வேஷம் போட்டால் குரைத்துதான் ஆகணும், குரங்குக்கு வாழ்க்கைபட்டால் மரத்துக்கு மரம் தாவித்தான் ஆகணும் என்று பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் ராஜா வேஷமும் கிடைக்கும். பிச்சைக்காரன் வேடமும் நடித்துதான் ஆக வேண்டும். புன்னகை அரசி சினேகா தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை சினேகா. கேஆர் விஜயாவுக்கு பிறகு, இவருக்கு தான் புன்னகை அரசி என்ற பட்டத்தை சினிமா ரசிகர்கள் வழங்கினார்கள். துவக்கத்தில் கதாநாயகியாக இருந்தாலும் படத்தில் சின்ன ரோல்களில், பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில்தான் நடித்து வந்தார் சினேகா. ஆனால் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவுக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்து அவரது நடிப்பை பேச வைத்தவர் இயக்குனர் சேரன். புதுப்பேட்டை படத்தில்… அதன்பிறகு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார்...
நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் வருகின்றனர். இதில் சில நடிகைகள், தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து இருக்கின்றனர். சில நடிகைகள் சில ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களுக்கு சென்றுவிடுகின்றனர். ஆனால் சில நடிகைகளுக்கு கிடைக்கும் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு, அவர்களை தமிழ் நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்து விடுகிறது. கேஆர் விஜயா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் கேஆர் விஜயா. அவரது சிரிப்பை பார்த்து அசந்து போய் அவருக்கு புன்னகை அரசி என பெயர் வைத்து அழைத்தனர் ரசிகர்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன் என, அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கேஆர் விஜயா, அதன் பிறகு அக்கா, அம்மா கேரக்டரில் நடிக்க துவங்கி விட்டார். புன்னகை அரசி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்க...
ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சினேகாவை அன்போடு ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்து வந்தார்கள். தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து தற்போது நடிப்பில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்க உள்ளார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் பெரு வாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்.. சினிமாவில் நதியாவை போல குடும்ப பங்கினியாக இழுத்துப் போர்த்தி நடித்து வந்த நடிகை சினே...
ஒரு தடவ போட்டதை திரும்ப போட மாட்டேன்.. இது தான் காரணம்..? சினேகா சொன்ன காரணத்தை பாருங்க..
Tamil Cinema News

ஒரு தடவ போட்டதை திரும்ப போட மாட்டேன்.. இது தான் காரணம்..? சினேகா சொன்ன காரணத்தை பாருங்க..

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடலுக்கு அழகான நடனத்தை ஆடி தன்னுடைய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை சினேகா புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். நடிகை சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு. இவர் திரைப்படத்திற்காக தனது பெயரை சினேகா என்று மாற்றிக் கொண்டார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை சினேகா.. நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பச்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து அதே ஆண்டில் தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இதையும் படிங்க: அவ ஒரு அரக்கி, ராட்சசி.. பானுப்ரியாவை மேடையில் வெளுத்து வாங்கிய நடிகை சுஹாசினி..! மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் பல்வேறு ர...
புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..
Tamil Cinema News

புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன் புன்னகை அரசி என்று நடிகை கேஆர் விஜயாவை அழைப்பார்கள். ஏனென்றால் அவர் சிரித்தால் அந்த அழகு யாரையும் வசீகரித்து விடும். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு பிறகு 1980, 90களில் பல ஹீரோக்களுக்கு, பல ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்தார் கேஆர் விஜயா. ஒரு கட்டத்தில் விசு, ஜெய் கணேஷ், ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கிரண் போன்றவர்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். சில படங்களில் பாட்டியாகவும் நடித்திருக்கிறார். புன்னகை அரசி அதன் பிறகு புன்னகை அரசி பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறியவர் நடிகை சினேகா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என பலரும் கருதுகின்றனர். ஆனால் சினேகா பிறந்தது வளர்ந்தது எல்லாமே பண்ருட்டியில்தான். இதையும் படியுங்கள்:  “ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய ச...
அடப்பாவி.. கணவர் பிரசன்னாவின் செயலை பார்த்து அதிர்ந்து போன புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

அடப்பாவி.. கணவர் பிரசன்னாவின் செயலை பார்த்து அதிர்ந்து போன புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா, பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கமல், அர்ஜூன், விஜய், அஜீத்குமார், தனுஷ், சியான் விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்தவர். நடிகை கேஆர் விஜயாவை புன்னகை அரசி என்று அழைப்பார்கள். ஏனென்றால் அவர் சிரித்தால் மிக அழகாக இருக்கும். அதே போல் நடிகை சினேகா சிரித்தாலும் மிக அழகாக இருப்பதால் அதே புன்னகை அரசி பட்டப் பெயர் சினேகாவுக்கு மாறிவிட்டது. சினேகா குறிப்பாக தனுஷ் உடன் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது சினேகா முக்கிய முன்னணி நடிகையாக பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டு இருந்தார். எனினும் துணிச்சலாக இந்த கேரக்டரில் இயக்க...
முதல் திருமணத்தை நிறுத்திய சினேகா.. இது தான் காரணமா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

முதல் திருமணத்தை நிறுத்திய சினேகா.. இது தான் காரணமா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை சினேகா, தமிழில் விரும்புகிறேன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனந்தம், என்னவளே, பம்மல் கே சம்பந்தம், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஜனா, பார்த்திபன் கனவு, உன்னை நினைத்து, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து சினேகா சினிமா துறையில் முக்கிய நடிகையாக மாறினார். அவருக்கு புன்னகை அரசி என்ற பட்டப் பெயரும் கிடைத்தது. தமிழில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும் சினேகாவுக்கும் காதல் என்ற தகவல் பரவியது. போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் அவர்கள் ஜோடியாக நடித்ததால் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் அச்சமுண்டு, அச்சமுண்டு என்ற ...
Exit mobile version