உதட்டை பதம் பார்க்க முயன்ற முன்னணி நடிகர்..! – சினேகா கொடுத்த அதிரடி பதில்..!
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய அளவிற்கு இன்றும் எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் புன்னகை இளவரசி சினேகா பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் திரையுலகில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் நடித்த படங்களில் குறிப்பாக ஆனந்தம், ஜனா, வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் இருந்தது என சொல்லலாம்.
சினேகா நடிக்கும் படங்கள் முழுவதும் குடும்பபாங்கான சித்திரங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சியை அதிக அளவு வெளிப்படுத்தாமல் குடும்பப் பாங்கான பெண்ணாகவே பல படங்களில் நடித்திருப்பார். அந்த வகையில் இவர் வசூல...