Tuesday, September 24

Tag: Tamil cinema

எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!
Tamil Cinema News

எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!

கடந்த மூன்று மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்து இருந்தார். ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் மட்டும் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியே அதை ஒப்புக்கொண்ட பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக சூடு பிடிக்க துவங்கியது. எங்கள் உறவில் இதுவும் உண்டு இதனை தொடர்ந்து தன்னிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமலேயே ஜெயம் ரவி தனக்கு விவாகரத்து அறிவித்திருக்கிறார் என்று கூறி அவரது மனைவி ஆர்த்தி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இன்னும் அதிக சர்ச்சையை கிளப்பி இருந்...
ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

சினிமாவை குறித்து பலரும் கூறும் பொழுது முன்பை விட இப்பொழுது சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் அதிகரித்துவிட்டது என்று கூறுவதை பார்க்க முடியும். ஆனால் உண்மையில் எல்லா காலங்களிலுமே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முன்பை விட இப்பொழுது அது வெளியே அதிகமாக தெரிகிறது என்று கூறலாம். ஏனெனில் முன்பெல்லாம் சமூக வலைதளங்களோ ஆன்லைன் மீடியாக்களோ அதிகமாக கிடையாது. ஸ்ரீ திவ்யா விப***ரிதான் இதனால் ஏதாவது ஒரு சர்ச்சை நடக்கிறது என்று கூறினால் அது வார இதழ்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளி வந்தால் மட்டுமே மக்களுக்கு தெரியும் என்கிற நிலை இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை youtube சேனல்களும் ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து சினிமா குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. அதில் நடக்கும் சர்ச்சைகளையும் வெளிப்படையாக பேசி விடுகின்றன. அதனால் அதிகமாகவே மக்களுக்கு இந்த க...
முட்டி நிற்கும் முயல் குட்டி.. குனிஞ்சி காட்டுறேன்.. ஹார்ட் பீட்டை ஏத்தி விட்ட ராஷ்மிகா மந்தனா..!
Actress

முட்டி நிற்கும் முயல் குட்டி.. குனிஞ்சி காட்டுறேன்.. ஹார்ட் பீட்டை ஏத்தி விட்ட ராஷ்மிகா மந்தனா..!

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட எண்ணி பார்த்தால் இதுவரை ஒரு 50 திரைப்படங்களில் கூட ராஷ்மிகா நடித்தது கிடையாது. இருந்தாலும் கூட எப்படி தென்னிந்தியா முழுவதும் இவ்வளவு பிரபலமான நடிகையாக ஆகி இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார் ராஸ்மிகா. முட்டி நிற்கும் முயல் குட்டி முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படம் மூலமாக தான் ராஷ்மிகா சினிமாவிற்கு அறிமுகமானார். கன்னட நடிகையாக இருந்த ராஷ்மிகா பிறகு தெலுங்கு மற்றும் தமிழில்தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். தெலுங்கு சினிமா...
இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!
Gossips Corner

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!

சினிமாவில் எப்போதுமே சகஜமான ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்மென்ட் விஷயம் என்பது இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் துவங்கி ஹாலிவுட் சினிமா வரைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளால் பெண்கள் அவதிக்கு உள்ளாகுவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு தான் சினிமா பெரும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வாரி வழங்கினாலும் கூட ஓரமாக இந்த பாலியல் தொல்லை கொடுப்பது என்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரபலமான நடிகரின் மனைவி தன்னுடைய பெற்ற மகள்களையே பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார். இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. தற்சமயம் இந்த செய்தி அதிக சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஒரு தாயே இந்த மாதிரியான விஷயத்தை செய்யலாமா? என்று கேட்டால் சினிமாவில் வழக்கமாக தயாரிப்பாளரிடம் ஒரு நடிகை வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே அந்த நடிகையின் அம்...
ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு வாழ்க்கையை வாழ மாட்டார்கள். அப்படியான வாழ்க்கை கிடைத்தாலும் கூட அவர்கள் மிக சாதாரணமாக இருப்பதைதான் பார்க்க முடியும். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட இப்பொழுதும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது மிகவும் சாதாரணமாக அவர்கள் நடந்து கொள்வதை பார்க்க முடியும். ஷாருக்கான் மகள்: ஆனால் அடுத்த தலைமுறை பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பிறக்கும் பொழுதே பணக்கார குடும்பத்தில் பிறப்பதால் வளரும் பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இதனால் வாரிசு நடிகர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே சர்ச்சைகளை உண்டாக்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் இந்த வாரி...
அந்த விஷயத்தை பண்ணியும் வாய்ப்பு கிடைக்கலை.. சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு.!
Television

அந்த விஷயத்தை பண்ணியும் வாய்ப்பு கிடைக்கலை.. சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு.!

இப்போதெல்லாம் பெரும்பாலும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் பெரும் நடிகைகளாக வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் கதாநாயகியாக வேண்டும் என்று ஆசைப்படும் நடிகைகள் எடுத்த உடனேயே சினிமாவில் தான் சென்று வாய்ப்புகளை தேடிக்கொள்வார்கள். ஆனால் இப்பொழுது சினிமாவுக்கு நிகரான மார்க்கெட் என்பது சின்னத்திரையிலும் உருவாகி இருக்கிறது. அதனால் சின்ன திரையிலும் அதிகமாக முயற்சி செய்ய துவங்கியிருக்கின்றனர் நடிகைகள்.அந்த வகையில் சின்ன திரையில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவதன் மூலமாக எளிமையாக வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று விட முடியும் என்று நினைக்கின்றனர் சில நடிகைகள். அந்த விஷயத்தை பண்ணியும் அப்படியாக பிரபல சீரியல் நடிகை ஆயிஷா ஜீனத் தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச...
அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!
Television

அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!

கடந்த சில தினங்களாகவே குக் வித் கோமாளி தொடர்பான பிரச்சனை என்பது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயராக மணிமேகலையின் பெயர் இருந்து வருகிறது. மணிமேகலை கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 ஐ தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு தொகுப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கையில் தொடர்ந்து இவருக்கு வி.ஜே பிரியங்கா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவள பத்தி பேசுனா அவ்வளவுதான் இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே வலுவான வாக்குவாதம் நடந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் மணிமேகலை. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அது முதலே பலரும் விஜே பிரியங்காவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வந்தனர். அதே சமயம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசி வந்தனர். இந்த நிலையில் இந்த விஷ...
நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?
Tamil Cinema News

நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?

சமீப காலமாகவே ஜெயம்ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயம் அதிகமாக சமூக வலைதளங்களில் ட்ரண்டாக துவங்கியிருக்கின்றன. ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவுமே கூறவில்லை. எனக்கு அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியாது. இதனால் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்ற ஆர்த்தி. ஆம்பளையே கிடையாது.. குழந்தைகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். 18 வருட இந்த திருமண வாழ்க்கையை அதனால் பொய் போல தோன்றுகிறது என்றெல்லாம் பேசி இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் ஆர்த்திக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை நான் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் ...
நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..
Tamil Cinema News

நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. இதனால் கேரவன் வசதி என்பதும் எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கவில்லை. மிக தாமதமாகதான் தமிழில் நடிகர்கள் தங்கும் கேரவன் என்கிற விஷயம் வந்தது. அதற்கு முன்பு வரை நடிகைகள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் ஏதாவது மரத்துக்கு பின்னால் நின்றுதான் உடை மாற்றுவார்கள் அல்லது நான்கு பேர் நின்று கொண்டு புடவையை வைத்து மறைப்பு போல பிடித்துக் கொள்வார்கள். ட்ரெஸ் மாத்துற நேரத்தில் அதற்குள்ளாக உடையை மாற்றுவார்கள் நடிகைகள். இதனாலேயே பாலிவுட் மாதிரியான வேறு சினிமாக்களுக்கு செல்லும்பொழுது நடிகைகளை மிகவும் தாழ்வாக பார்த்தனர் அங்கு இருக்கும் நடிகர்கள். ஏனெனில் அப்பொழுதே பாலிவுட் சினிமாவில் கே...
அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை வழக்கமான சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என்று வைத்து படங்களை கொண்டு செல்ல மாட்டார். அதை தாண்டி அவரது படத்தில் தனித்துவமான சில விஷயங்கள் இருப்பதை பார்க்க முடியும். இதனால்தான் பாலாவிற்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. படுக்கைக்கு அழைப்பார் சில நேரங்களில் அவரது திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு அந்த படங்கள் பேசப்படும் படங்களாக இருக்கும். மேலும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைப்பதற்கு பாலாவின் திரைப்படங்கள் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன.   உதாரணத்திற்கு முரளியின் மகனான அதர்வா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி என்கிற ...
Exit mobile version