Tuesday, September 24

Tag: Tamil cinema

இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!
Television

இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா வெகு வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சில காலங்களாக அவர் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் குக்காக கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த சமயங்களில் அவர் தொடர்ந்து தொகுப்பாளராக அங்கு இருந்த மணிமேகலைக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதோட விட்டுருங்க இதனை அடுத்து பொருத்து பொருத்து பார்த்த மணிமேகலை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் குக் வித் கோமாளி இருந்து வெளியேறினார். வெளியான பிறகு அவர் ஏன் குக் வித் கோமாளியில் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரியாத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து மணிமேகலைக்கு இது குறித்து மெசேஜ் செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்க...
மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!
Tamil Cinema News

மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யாராவது ஒரு பிரபலம் தொடர்ந்து சினிமாவில் இருக்கும் ரகசிய தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு கசிய செய்வது உண்டு. அதனை பத்திரிகையாளர்களும் இலை மறை காயாக எழுதி பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பெரும்பாலும் அதை படிக்கும் மக்களுக்கு எந்த நடிகரை குறிப்பிட்டு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்துவிடும். இதுதான் கிசுகிசுவின் அம்சமாக இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கிசுகிசுக்களை பார்த்து சினிமா பிரபலங்கள் பயப்பட துவங்கினார்கள். ஷகிலா செய்த சம்பவம் அவர்களது உண்மைகளை பத்திரிக்கையாளர்கள் மறைமுகமாக எழுதுகின்றனர். ஆனால் அதை கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை சினிமா பிரபலங்களுக்கு இருந்து வந்தது. இதனாலையே ஆரம்ப காலகட்டத்தில் இருந...
அக்கா தங்கச்சியோடு ஒரே படுக்கையில்… விளையாடிய அரசியல் பிரபலம்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
Gossips Corner

அக்கா தங்கச்சியோடு ஒரே படுக்கையில்… விளையாடிய அரசியல் பிரபலம்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

எல்லா காலங்களிலுமே சினிமாவில் இந்த அட்ஜஸ்மெண்ட் பிரச்சினைகள் என்பது தலைவிரித்தாடி கொண்டுதான் இருந்திருக்கிறது. அது இப்பொழுது அதிகமாக மக்கள் மத்தியில் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இணையதளம் இருந்து வருகிறது. முந்தைய காலகட்டங்களில் செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள்தான் மக்களையும் சினிமாவையும் தொடர்புபடுத்தும் ஒரே விஷயமாக இருந்தது. சினிமா சம்பந்தமான தகவல்களை எல்லாம் மக்கள் இந்த மாதிரியான இதழ்கள் மூலமாகதான் அறிந்து கொள்வார்கள். அக்கா தங்கச்சியோடு ஆனால் இப்பொழுது அப்படி இல்லை இப்பொழுது இருக்கும் இணையதளத்தின் வசதியால் எந்த ஒரு செய்தியும் உடனுக்குடன் மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சினிமாவில் நடக்கும் சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் உடனடியாக மக்கள் மத்தியில் வெளியாகின்றன. அதற்கு தகுந்தார் போல பல ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்துவிட...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..
Actress

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் வெளியாகும் சமயத்தில் மட்டும்தான் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் சீரியலைப் பொறுத்தவரை தினம்தோறும் அவர்கள் பார்த்து வருவதால் அதில் நடிக்கும் நடிகைகள் மிகவும் எளிமையாகவே மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதனை பயன்படுத்தி அவர்கள் சினிமாவிலும் வாய்ப்புகளை தேடத் தொடங்குகின்றனர். படுக்கைக்கு அழைத்தவர்: அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ரேஷ்மா பசுபுலேத்தி. ரேஷ்மாவை பொறுத்தவரை மற்ற நடிகைகள் சின்ன திரையில் முதலில் அதிக பிரபலமாகிவிட்டு அதன் பிறகு சென்று வெள்ளி திரையில் பிரபலமாவார்கள். ஆனால் ரேஷ்மாவை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே வெள்ளித்திரையில் அவர் பிரபலம் அடைந்து விட்டார். அதே சமயம் சின்ன திரையிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வரு...
முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!
Television

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. குக் வித் கோமாளியானது கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் அதிக பிரபலம் அடைந்து வந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற முக்கிய நபர்கள் கோமாளிகளாக இருந்து வருகின்றனர். நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட் சொல்லப்போனால் இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்தனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கூட்டத்தில் இருந்து தற்சமயம் மணிமேகலை விலகி இருக்கிறார் நான்கு வருடங்களாக கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை இந்த சீசனில் தான் தொகுப்பாளராக மாறி இருந்தார். இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட தொகுப்பா...
கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!
Actress

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிக்கும் போது ஐயா திரைப்படத்தில் மிகவும் பாரம்பரிய உடை அணிந்து நடித்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் மாடர்ன் லுக்கிற்கு மாறினார் நயன்தாரா. சந்திரமுகி திரைப்படம் வரையிலுமே நயன்தாராவை பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. ஆனால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மொத்தமாக ஒரு கவர்ச்சி நடிகையாக மாறினார். கல்யாணமான பொண்ணு அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாக நயன்தாரா அறியப்படுகிறார். அந்த அளவிற்கு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. சினிமாவில் நிறைய காதல் கிச...
தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!
Actress

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா 1998ல் பிறந்த நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே இவர் சினிமாவில் ஆர்வம் கொண்டு அதில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார். வட இந்தியாவில் பெரும்பாலும் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. பாலிவுட் திரைப்படம் மற்றும் மாடலிங் துறைக்கு இடையே அதிக நெருக்கம் இருப்பதால் அதிகபட்சம் மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு பாலிவுட்டில் எளிதாக வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன. தளுக் மொழுக் உடலில் அதை தடவி இவரும் மாடலிங் துறையில் இருந்தவர்தான் என்றாலும் கூட அவரது தந்தை சென்னைக்கு வேலை காரணமாக வந்ததால் இவரும் சென்னைக்கு வந்தார். பிறகு தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார். இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்புகளும் கிடைக்க தொடங்கியது. ஆரம்பத்தில் சில வருடங்கள் தமிழில் பெரிதாக...
அந்த ஒரு படத்துக்காக 5 வருடம் கெஞ்சிய விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறல..! கொடுமையே…
Tamil Cinema News

அந்த ஒரு படத்துக்காக 5 வருடம் கெஞ்சிய விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறல..! கொடுமையே…

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி, கமல் மாதிரியான நடிகர்களே அவரைவிட குறைவான சம்பளம்தான் வாங்குகின்றனர். அப்படி இருக்கும் பொழுது விஜய் இப்படியான உயரத்தை தொட்டியிருப்பது சாதாரண விஷயம் கிடையாது என்று கூறப்படுகிறது. 5 வருடம் கெஞ்சிய விஜய் இதற்கு நடுவே விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் தற்சமயம் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். கடைசியாக ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக இவர் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசிய...
36 முறை அதை பண்ணுனார்.. திருமணமான பெண்ணுடன் ஜி.வி பிரகாஷ்.. லீலைகளை கூறிய பிரபலம்..!
Actress

36 முறை அதை பண்ணுனார்.. திருமணமான பெண்ணுடன் ஜி.வி பிரகாஷ்.. லீலைகளை கூறிய பிரபலம்..!

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமான் போலவே சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். ஜிவி பிரகாஷ் தன்னுடைய 17 வயதிலேயே தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திற்கு இசையமைத்தார். அவர் இசையமைத்த வெயில் திரைப்படத்தில் அப்பொழுது இரண்டு பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து முக்கியமான ஒரு இசையமைப்பாளராக மாறி இருந்தார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கும் வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. 36 முறை அதை பண்ணுனார் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ். இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இசையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களை விட இசையமைக்கும் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இப்பொழுதும் இருந்து வருகின்றன. முக்கியமாக தங்கல...
அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!
Tamil Cinema News

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ஜாதிய வேறுபாட்டிற்கு எதிரான திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியிருக்கிறார் இவருக்கு முதல் படம் என்று கூறப்படுகிறது. நடிகை சுருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இன்னொரு வெர்ஷனா நந்தன் இந்த நிலையில் இன்று வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கும் பொழுது புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை களம்தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் வெகு காலங்களாக பெரிய சாதியை சேர்ந்த ஒரு நபராக பாலாஜி சக்திவேல் இருந்து வருகிறார். தொடர்ந்து அந்த ...
Exit mobile version