Tuesday, September 24

Tag: Tamil cinema

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!
Tamil Cinema News

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ஜாதிய வேறுபாட்டிற்கு எதிரான திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியிருக்கிறார் இவருக்கு முதல் படம் என்று கூறப்படுகிறது. நடிகை சுருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இன்னொரு வெர்ஷனா நந்தன் இந்த நிலையில் இன்று வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கும் பொழுது புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை களம்தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் வெகு காலங்களாக பெரிய சாதியை சேர்ந்த ஒரு நபராக பாலாஜி சக்திவேல் இருந்து வருகிறார். தொடர்ந்து அந்த ...
இதுக்காக அந்த தப்பை செஞ்சேன்..! படவாய்ப்புக்காக படுக்கை.. பகீர் தகவலை வெளியிட்ட நடிகை சோனா..!
Actress

இதுக்காக அந்த தப்பை செஞ்சேன்..! படவாய்ப்புக்காக படுக்கை.. பகீர் தகவலை வெளியிட்ட நடிகை சோனா..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனா. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த சோனா ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் சின்னத்திரையில் நாடகங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2001 இல் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் மூலமாக முதன்முதலாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த தப்பை செஞ்சேன் அந்த திரைப்படத்தில் அனிதா என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சோனாவிற்கு பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. வட இந்தியாவில் வளர்ந்த சோனாவிற்கு சின்ன சின்ன கவர்ச்சி ஆடைகளை அணிந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது பெரிய விஷயமாக இல்லை. எனவே அப்படி நடித்து பிரபலமான இவர் தற்சமயம் இது ...
பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா.. பருத்திவீரன் சரவணன் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி.. மேடையில் நடந்த சம்பவம்.!
Tamil Cinema News

பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா.. பருத்திவீரன் சரவணன் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி.. மேடையில் நடந்த சம்பவம்.!

வில்லனாக நடித்து கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஏனெனில் வில்லனாக நடித்து விட்டால் பிறகு தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்குதான் வாய்ப்பு வரும். அதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைத்து விடும் என்பது நடிகர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் வில்லனாக நடிக்கும் பொழுதுதான் ஹீரோவாக நடிப்பதை விட அதிக வரவேற்பை பெற்றார் நடிகர் விஜய் சேதுபதி. பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா மேலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வில்லனாக நடிப்பதற்கும் கதாநாயகனாக நடிப்பதை விடவும் அதிகமாக சம்பளம் வாங்கினார் விஜய் சேதுபதி. அப்படி இருந்துமே கூட விஜய் சேதுபதிக்கு என்று தனி மார்க்கெட் இப்பொழுதும் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்...
துணிய தூக்கிட்டு.. முத்தம் கொடுக்குறான்.. சின்ன சீன் கொடுத்துட்டு போட்ருவானுங்க.. நடிகை மாலதி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

துணிய தூக்கிட்டு.. முத்தம் கொடுக்குறான்.. சின்ன சீன் கொடுத்துட்டு போட்ருவானுங்க.. நடிகை மாலதி ஓப்பன் டாக்..!

எல்லா காலங்களிலுமே இந்த சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது அதிகமாகதான் இருந்து வருகின்றன. உண்மையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவிக்கும் நடிகைகள் யாருமே அதை வெளிப்படையாக வெளியில் சொல்வது கிடையாது. அப்படி மட்டும் எல்லா நடிகைகளும் வெளியில் சொல்ல துவங்கினார்கள் என்றால் பெரும் பெரும் நடிகர்களின் பெயர்கள் கூட கண்டிப்பாக அதில் அடிபடும். அதற்கு உதாரணமாக இப்பொழுது கேரளாவில் நடந்து வரும் ஹேமா கமிட்டி விஷயத்தை கூறலாம். துணிய தூக்கிட்டு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு கேரளாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்த பொழுது அதில் எக்கச்சக்கமான பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எந்த சினிமாவிலும் இப்படியான ஒரு கமிட்டியை அமைத்தால் கண்டிப்பாக மற்ற சினிமாக்களிலும் அதே நிலைதான் இருக்கும் என்பது நடிகைகளின் கருத்தாக இருக்கிறது. அதற்கு த...
லட்சங்களை பதுக்கும் நயன்தாரா.. ஆண்ட்ரியா தொல்லை ஒரு பக்கம்.. நடு தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்..!
Actress

லட்சங்களை பதுக்கும் நயன்தாரா.. ஆண்ட்ரியா தொல்லை ஒரு பக்கம்.. நடு தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்சமயம் படங்களுக்கான தயாரிப்பு செலவு என்பது முன்பை விட மிகவும் அதிகரித்து இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் எடுத்து விடுவார்கள். அதற்கான தயாரிப்பு செலவுகள் என்பது ஒரு கோடியை தொடுவதே கடினம் என்று இருக்கும். இப்பொழுது இருக்கும் விலைவாசியை வைத்து பார்த்தால் கூட 5 கோடிக்குள் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும்  என்கின்றனர் பழைய தயாரிப்பாளர்கள். லட்சங்களை பதுக்கும் நயன்தாரா ஆனால் தேவையில்லாத காட்சிகளை படமாக்கி இரண்டு மணி நேர படத்திற்கு ஆறு மணி நேரம் படத்தை எடுத்து கடைசியில் உட்கார்ந்து கட் செய்து படங்களை வெளியிடுகின்றனர். இந்த மாதிரி தேவையில்லாமல் தயாரிப்பாளர்கள் காசை விரயம் செய்யும் விஷயமாக சினிமா மாறி உள்ளது. இதனால்தான் அந்த காலத்தில் பெரும் தயாரிப்பாளர் நிறுவனமாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் கூட இப்பொழுது படம் தயாரிப...
நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!
Actress

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை துவங்கிய பொழுது இதற்கு பெரிதாக வரவேற்பு என்பதே இருக்கவில்லை. முதல் சீசனைப் பொறுத்தவரை அதற்கு பார்வையாளர்களே அதிகமாக இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் இருந்து குக் வித் கோமாளி அதிக பிரபலமானது. நைட் 1 மணிக்கு மேல இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி மாதிரியான நபர்களே ஆகும். அதனால்தான் ஐந்து வருடங்களாகியும் கூட இன்னமும் இவர்கள் எல்லாம் குக் வித் கோமாளியில் இருந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்றே கூற வேண்டும். அதிலும் அதற்கு முன்பு வரை விஜ...
எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!
Actress

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே எக்கச்சக்க திரைப்படங்களில் மீனா நடித்திருக்கிறார். சிறுமியாகவே ரஜினிகாந்த், பிரபு மாதிரியான நிறைய நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் மீனா. அதற்குப் பிறகு அவர் பெரும் நடிகையாக மாறிய பிறகு அதே நடிகர்களுடன் பிறகு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். மீனாவின் திரை வாழ்க்கை என்பது அதிக வருடங்களைக் கொண்டது ஆகும். பெரும்பாலும் இளம் வயதில்தான் நடிகைகள் சினிமாவிற்கு நடிக்க வருவார்கள். ஆனால் சிறுவயதிலேயே வந்ததால் மீனாவிற்கு சினிமா வட்டாரத்தில் பழக்கங்கள் அதிகம். எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம் என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்றார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் முத்து, வீ...
புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!
Tamil Cinema News

புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!

சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ஏதாவது ஒரு பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு அதிக சர்ச்சைக்குரிய திடுகிடும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. புருஷனை தவிர கேரளாவில் தொடர்ந்து பெண்கள் நடிகர்களால் பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளாவதை அறிந்த கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பிடம் தொடர்ந்து இது பற்றி நடிகைகள் பலரும் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர். அதில் கேரளாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலர் பெயரும் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில் பெண்களுமே கூட தொடர...
படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!
Actress

படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். பிறகு மலையாளத்தை விடவும் தமிழில் நடிகைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார் அப்படியாக முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். காட்சியில் சங்கடமாயிடுச்சு பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் அவர் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று பலரும் விமர்சனம் அளித்து வந்தனர். இருந்தாலும் கூட அதற்குப் பிறகும் இவருக்கு பெ...
நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!
Television

நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நைட்டெல்லாம் அழுதேன் ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். கடந்த சீசன்களில் குக் வித்து கோமாளியில் கோமாளியாக இவர் பங்கேற்று இருந்தார். அப்பொழுது இவர் செய்த நிறைய நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்கள் என்று கூறலாம். காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட அதோடு வந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று நடித்துக் கொடுத...
Exit mobile version