Tuesday, September 24

Tag: Tamil cinema

கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!
Actress, Tamil Cinema News

கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் பிரியதர்ஷினி ராஜ்குமார் முக்கியமானவர். நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் வெற்றி கொடுத்த விக்ரம் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்று தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார். இது குறித்து அவர் கூறும் பொழுது ஒரு நாள் திடீரென என்னை யாரோ தொலைபேசியில் அழைத்தனர். யார் என்று கேட்ட பொழுது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அவர்கள் கூறினர். விக்ரம் திரைப்படத்திற்காக உங்கள் ஆடைகளின் அளவு வேண்...
எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..
Actress, Gossips Corner

எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..

சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் பலரும் கிசுகிசுவிற்குள் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரகசியமாக அவர்கள் சினிமாவில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் அதிகபட்சம் வெளியில் வரும் பொழுது அது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் ஒழுக்கமாக தங்களை காட்டிக் கொள்வதன் மூலம்தான் அவர்களது மார்க்கெட்டை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. தொடர்ந்து அவர்களைக் குறித்து மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தால் அது அவர்களது மார்க்கெட்டை தொலைத்து விடும் இப்படி போதைக்கு அடிமையான ஒரு நடிகை செய்த விஷயங்கள் தற்சமயம் அதிக பிரபலமாகி வருகிறது. குடியிருப்பு பகுதி நடிகை: குடியிருப்பு பகுதி பெயரில் வெளியான திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகை. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பையும் பெற...
நிறைய ஆண்களுடன் அந்த உறவில் இருந்திருக்கேன்.. கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ஓவியா..!
Actress, Tamil Cinema News

நிறைய ஆண்களுடன் அந்த உறவில் இருந்திருக்கேன்.. கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ஓவியா..!

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. ஓவியாவை பொறுத்தவரை அவர் மாடன் லுக்கே கொண்ட கதாநாயகியாக இருந்தாலும் அவர் அறிமுகமான திரைப்படம் என்பது கிராமத்து பாணியிலான திரைப்படமாகதான் இருந்தது. மேலும் அவருக்கு தகுந்தார் போல இருந்தது அந்த மகேஸ்வரி கதாபாத்திரம். களவாணி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிராமத்து கதைகளில் ஓவியா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க தொடங்கினார். பிக்பாஸ் பிரபலம்: அவையெல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவியா. அது ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தாலும் தொடர்ந்து மற்ற நடிகைகள் போல ஓவியாவால் சினிமாவில் நீடிக்க முடியவில்லை. மேலும் அவர் நடித்த சில திரைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதற்கு ஒரு காரணமாக இ...
ரம்பா தொடையா.. என் தொடையா.. மோதி பாத்துக்கலாம்.. தூக்கலான கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!
Actress, Tamil Cinema News

ரம்பா தொடையா.. என் தொடையா.. மோதி பாத்துக்கலாம்.. தூக்கலான கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

சின்னத்திரையில் உள்ள பல நடிகைகள் வெள்ளி திரைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கூட அது அனைவருக்குமே சாத்தியப்பட்டு விடுவதில்லை . அப்படி தொடர்ந்து வெள்ளி திரைக்கு வருவதற்கு என்ன செய்யலாம் என்பதை அறிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை தர்ஷா குப்தா. நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி திரைத்துறைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் என்று கூறலாம். விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு வெகுகாலமாக பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்தது. சீரியல்களில் மட்டும் நடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தாது என்பது அப்போது தர்ஷா குப்தாவிற்கு தெரியவில்லை. சின்னத்திரையில் வரவேற்பு: அதனால் சீரியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில்தான் தற்செயலாக இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்த...
ட்ரெஸ் எங்கம்மா..? உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளை ஏங்க வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!
Actress, Tamil Cinema News

ட்ரெஸ் எங்கம்மா..? உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளை ஏங்க வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. சமயுக்தா நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெரும் திரைப்படங்களாக இருந்து வருவதால் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் பொழுதும் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் அதில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்கிற மலையாளம் திரைப்படத்தில் அஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சம்யுக்தா. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் அறிமுகம்: தொடர்ந்து 2018 , 2019 ஆகிய வருடங்களில் நிறைய படங்களில்...
குழந்தைக்கு தாயான பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பின்னிரவில் சிக்கிய பெரிய நம்பர் நடிகை..
Gossips Corner

குழந்தைக்கு தாயான பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பின்னிரவில் சிக்கிய பெரிய நம்பர் நடிகை..

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.  தொடர்ந்து நடிகைகள் வாய்ப்பை பெறுவதற்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நீண்ட காலமாக காதலித்து வந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்திருந்தார் அந்த நம்பர் நடிகை. திருமணத்திற்கு பிறகும் நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்பொழுது படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில் பிறகு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் நடிப்பதற்கு தயாராக இருந்தாலும் வாய்ப்புகள் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. இதனால் தற்சமயம் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் போட்டிருக்கிறார் இந்த கதாநாயகி. இருந்தாலும் கூட சினிமாவில் இருந்து விலகுவது என்பது அவருக்கு கஷ்டமான விஷயமாகதான் இருந்து வருகிறது. சினிமாவில் குறைந்த வாய்ப்புகள்: எனவே திரும்ப சினிமாவில் நடிக்க...
ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?
Actress, News, Tamil Cinema News

ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முதலில் நடித்த ஜெயம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதல் பாதி முழுவதும் சாஃப்ட்டான கேரக்டராக இருக்கும் ஜெயம் ரவி அடுத்த பாதியில் கொஞ்சம் சண்டை போடும் கதாபாத்திரமாக மாறி இருப்பார். ஜெயம் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் நிறைய வெற்றி தரும் திரைப்படங்களை ஜெயம் ரவியை வைத்து கொடுத்தார். அதேபோல ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பொழுது பெரும்பாலும் ஜாலியான கதாபாத்திரங்கள் உள்ள திரைப்படங்களாகவே நடித்தார். விவாகரத்து சர்ச்சை: ஆனால் இப்பொழுது நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத...
15 நாள் படுக்கைக்கு வந்தால் அது நடக்கும்.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

15 நாள் படுக்கைக்கு வந்தால் அது நடக்கும்.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

வெள்ளி திரையில் கால்பதிக்க வேண்டும் என்பதே பல நடிகைகளுக்கு பெரும் ஆசையாக இருந்து வருகிறது. அப்படியாக  நாடகத்துறையில் பணியாற்றி வந்த நடிகை ஜீவிதாவிற்கும் வெள்ளி திரையின் மீது அதிக ஆசை இருந்தது. ஆனால் வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் அதிகமாக சந்திக்கும் ஒரு விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து நடிகைகளை தவறாக பயன்படுத்தும் ஆட்கள் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்: இதை எதையுமே அறியாமல் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கு தமிழ் சினிமா பக்கம் சென்று அங்கு நிறைய பிரச்சனைகளை அனுபவித்தார் நடிகை ஜீவிதா. அது குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இவர் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியான சமயத்தில் பெர...
பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!
Actress, Tamil Cinema News

பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்: அதன் பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடித்த இந்த திரைப்படம் அப்பொழுது பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அனிகா சுரேந்திரனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து வந்தார். விசுவாச...
இது ரெண்டும் ஒன்னா.. அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை.. தீயாய் பரவும் மீம்கள்..!
Actress, Tamil Cinema News

இது ரெண்டும் ஒன்னா.. அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை.. தீயாய் பரவும் மீம்கள்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோலிவுட் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி கல்லூரி முடித்த உடனேயே சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார். இவரது உண்மையான பெயர் திவ்யா என்பதாகும். ஆனால் இந்த பெயர் மிகவும் சாதாரணமாக இருப்பதால் தன்னுடைய பெயரை சினிமா துறைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டார். இவர் காதல் கண் கட்டுதே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் அதுல்யா ரவி. அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது. ஓரளவு பேசப்படும் திரைப்படமாகவும் இருந்தது. அந்த திரைப்படத்தில் மிகவும் இளமையுடன் காணப்படுவார். அதற்குப் பிறகு அவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது. முதல் பட வாய்ப்பு: ஏனெனில் அவர் நடித்திருந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து கதாநாயகன் என்கிற  விஷ்ணு விஷால் தி...
Exit mobile version