Tuesday, September 24

Tag: Tamil cinema

மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!
Actress, Tamil Cinema News

மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு காணாமல் போனவர்தான் நடிகை பூங்கொடி. பூங்கொடி நிறைய திரைப்படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருந்தன. இவரும் ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போலவே இருந்ததால் தொடர்ந்து கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்தனர். 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் என்கிற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் பூங்கொடி. தமிழ் சினிமாவில் அறிமுகம்: பூங்கொடி தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். அதன் மூலம்தான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் வீரமும் ஈரமும் திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கிராமம் சார்ந்த குறைந்த பட்ஜெட் திரைப...
சட்டையை கழட்டி கண்ட மேனிக்கு மேனியை காட்டும் ஷிவானி நாராயணன்..!
Actress, Tamil Cinema News

சட்டையை கழட்டி கண்ட மேனிக்கு மேனியை காட்டும் ஷிவானி நாராயணன்..!

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் நடிகை ஷிவானி நாராயணனும் முக்கியமானவர் ஆவார். பொதுவாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவதில்லை. அதற்கு நிறைய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல பல வருடங்களாக சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து அதன் மூலமாக வரவேற்பை பெற்று பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்  ஷிவானி நாராயணன். 2016 இல் பிரபலம்: தற்சமயம் பலராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைவதற்கு விஜய் டிவிதான் முக்கிய காரணமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு என்கிற சீரியல் மூலமாக விஜய் டிவிக்கு அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம...
பொட்டு துணி கிடையாது.. மார்பின் மீது ஐஸ்கிரீம்.. தமன்னாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

பொட்டு துணி கிடையாது.. மார்பின் மீது ஐஸ்கிரீம்.. தமன்னாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாக தமன்னா இருந்து வருகிறார் தமன்னாவை நேசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறதே தவிர குறைவதில்லை என்று கூறலாம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் தமன்னா. ஆனால் அதற்கு முன்பே அவர் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அங்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து அவருக்கு வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதில் முக்கியமான திரைப்படமாக அயன் திரைப்படம் இருந்தது. எப்போதும் வரவேற்பு: அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்...
நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!
Actress, Tamil Cinema News

நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!

இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாக அமைந்தது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர்.கே செல்வமணியைதான் பிறகு நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார். சூரியன், உழைப்பாளி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் ஆகும். பிறகு அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது 1992ல் அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வந்திருந்தன. அதற்கு அடுத்த வருடம் அவரது நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம்தான் வந்திருந்தது. மார்க்கெட்டை பிடித்த ரோஜா: எனவே ரோஜா பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க மாட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு அடுத்த வருடமே அதிரடியாக அவரது நடிப்பி...
இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!
Actress, Tamil Cinema News

இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!

தமிழ் சினிமாவில் கொஞ்சமான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்து வரும் நடிகையாக இருக்கிறார். கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் நித்யா மேனன். இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு முன்பே நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருக்கிறார். கேரள நடிகை: இவர் சிறப்பான நடிப்பை பார்த்த சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை கொடுக்க துவங்கினர். அதன்படி மலையாளத்தில் வெள்ள தூவல், கேரளா ஏஞ்சல், ஜான் போன்ற பல படங்களில் தொட...
யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை பல காலங்கள் தாக்கு பிடித்து அதுவும் பிரபலமான ஒரு கதாநாயகியாக இருப்பது என்பது ஒரு கடினமான விஷயம் என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருப்பது போன்ற ரசிகர் கூட்டமோ, ரசிகர் மன்றமோ கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனாலும் கூட அவர்களை யாரும் கண்டுகொள்ள போவதில்லை என்பதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது என்பது கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு கடினமான விஷயமாக இருந்து வருகிறது.   அதிலும் எதிர்நீச்சல் போட்டு சில நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அப்படி சினிமாவில் வாய்ப்புகள் பெற்று பல வருடங்களாக கதாநாயகியாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் எதிர்நீச்சல்:   ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அ...
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!
Actress, Tamil Cinema News

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!

சின்ன திரையில் தொடர்ந்து பிரபலங்களை இன்னும் அதிகமாக பிரபலமாகி வரும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த மூன்று தொலைக்காட்சியை நிறுவனங்களுக்கிடையேதான் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள் மூவருமே தமிழ் சீரியல்களை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக இருந்து வருகின்றனர். ஆனாலும் ஜீ தமிழிலோ அல்லது சன் டிவியிலோ நடிக்கும் நடிகைகள் அவ்வளவு பிரபலமாவதில்லை. ஆனால் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியின் பிரபலம்: வெளிநாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை பார்த்து அதைப்போலவே ...
இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? நடிகை சுகன்யாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? நடிகை சுகன்யாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர்  பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுகன்யா. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமாக இருந்த சுகன்யாவிற்கு அந்த திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம்தான் புது நெல்லு புது நாத்து 1991 இல் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம்தான் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. படம் முழுக்க கதையை கொண்டு செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக அதில் சுகன்யாவின் கதாபாத்திரம் இருந்தது. அதன் பிறகு கிராமம் சார்ந்த திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாக அதிகமாக சுகன்யா நடித்து வந்தார். சினிமாவில் கிடைத்த வரவேற்பு: சுகன்யாவிற்கு பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. 1992 ஆம் ஆண்டு மட்டுமே 8 படங...
இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!

சினிமாவில் இளம் வயதில்தான் பெரும்பாலும் நடிகைகள் கதாநாயகிகளாக அறிமுகமாவார்கள். ஏனெனில் வயதான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைந்துவிடும். ஆனாலும் சில நடிகைகளுக்கு வயதான பிறகும் கூட சினிமாவில் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. பொதுவாக இளமையாக இருக்கும்போது அவர்கள் அறிமுகமாகும்போது அவர்களது முகம் எப்படி இருக்கிறதோ அப்படியே வயதான பிறகும் இருக்காது. 10 வருடங்கள் கழித்து அவர்களது முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து இருக்கும். உதாரணத்திற்கு நடிகை நயன்தாராவையே எடுத்துக் கொண்டால் ஐயா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது இருந்த முக அமைப்பிற்கும் இப்பொழுது இருக்கும் நயன்தாராவின் முகத்திற்கும் இடையே நிறைய வேற்றுமைகளை பார்க்க முடியும். முகம் மாறா நடிகை: ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முகத்தில் மாற்றங்களே இல்லாமல் இன்னமும் இளமையாகவே ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிக...
சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!

சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை என்பது அதிகமாகவே இருந்து வரும். ஏனெனில் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்துவிடாது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அதன் மூலமாக வாய்ப்புகளை கொடுப்பார்கள். அதிலும் பெரிய ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம் தயாரிப்பாளர், இயக்குனர், நடிக்கும் கதாநாயகன் என்று அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சீனியர் நடிகையிடமே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். அதைதான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்சமயம் கோடம்பாக்கத்தில் பேசப்படும் விஷயமாக இந்த விஷயம் மாறி இருக்கிறது. கண் வைத்த தயாரிப்பாளர்: சீனியர் நடிகையாக இருந்தாலுமே கூட சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் என்பது...