Tuesday, September 24

Tag: Tamil cinema

“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!
Actress, Tamil Cinema News

“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அஞ்சலியும் அமலா பாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டும். நடிகை அமலா பால் எப்படி முதலில் ஒரு சில திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பு பெறாமல் அதன் பிறகு அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றாரோ அதேபோலதான் நடிகை அஞ்சலியும், அஞ்சலிக்கு திரை வாழ்க்கையை துவங்கிய பொழுது அதில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் ராம் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் என்று கூற வேண்டும். அஞ்சலிக்கு இயக்குனர் ராம் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். கற்றது தமிழ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அந்த ஆனந்தியின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. நல்ல கதாபாத்திரங்கள்: சில வருடங்கள் கழித்து கற்றது தமிழ் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்ப...
கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!
Actress, Tamil Cinema News

கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் சமாச்சாரங்கள் என்பது தொடர்ந்து எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக முன்பெல்லாம் பெண்களை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ அழைப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகைகள் சிலர் வாய்ப்புகளை பெறுவதற்காக அவர்களே அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயார் என்று வெளிப்படையாக கூற துவங்கியிருக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் வேகம் கொண்டு பரவி வருகிறது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள். அதே சமயம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு உள்ளாகும் நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். திம்சு நடிகை செய்த வேலை: இந்த நிலையில் நடிகருடன் திம்சு கட்ட நடிகைக்கு ஏற்பட்ட அனுபவத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த...
பட வாய்ப்புக்காக அம்மா மகள் இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!
Gossips Corner

பட வாய்ப்புக்காக அம்மா மகள் இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே அட்ஜெஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை தொடர்ந்துதான் பத்திரிகைகளும் கிசுகிசு என்னும் ஒரு விஷயத்தை உருவாக்கினர். நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் பல தவறான விஷயங்களை செய்யும் பொழுதும் அதை ஆதாரங்கள் பெரிதாக இல்லாததால் பத்திரிகைகளால் நேரடியாக பேச முடியவில்லை. அதனால் தொடர்ந்து அவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பேசுவதுதான் கிசுகிசு என்று உருவானது. சினிமா இருக்கும் காலம் வரையிலும் கிசுகிசுக்களும் இருந்து வரும் என்கிற நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் கிசு கிசு: தற்போதைய தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் அதிகமாக இருக்கிறது என்று திரை பிரபலங்கள் சிலரே அவர்களது பேட்டியில் கூறி இருக்கின்றனர். அதேபோல படத்திற்காக நடிகைகளை எடுக்கும் கேஸ்டிங் இயக்குனர்கள் கூட அவர்கள் பயோடேட்டா கொடுக்கும் பொழுது ...
இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!
Actress, Tamil Cinema News

இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை கிளப்பிவிட்டாவது அந்த திரைப்படத்தை வெற்றி பெற வைப்பார்கள். இன்னும் சில திரைப்படங்களுக்கு அந்த படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை பார்க்க முடியும். அந்த வழக்கு தொடுவதே படக்குழுவை சேர்ந்த ஆளாகதான் இருக்கும். ஏனெனில் ஏதாவது ஒரு படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த திரைப்படம் உடனே கொஞ்சம் வெற்றியடைந்துவிடும். அதனை தொடர்ந்து படத்தையும் எளிதாக பப்ளிசிட்டி செய்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய திரைப்படத்தை நெகட்டிவ் முறையில் பப்ளிசிட்டி செய்வதற்கு ஒரு மாஸ் நடிகர் பெரும் பிளானை செய்திருக்கிறார். ஹீரோவின் ப்ளான்: ஆனால் கடைசியில் அந்த பிளான் சொதப்பலில் முடிந்திருக்கிறது. பிரபலமான இந்த மாஸ் நடிகர் கடைசியாக நடித்த மூன்ற...
3 காதல்.. 3 ப்ரேக் அப்.. கன்னித்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நெட்டிசன்..! ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!
Actress, Tamil Cinema News

3 காதல்.. 3 ப்ரேக் அப்.. கன்னித்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நெட்டிசன்..! ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு சினிமா துறையில் நடிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. பாடல்கள் பாடுவதிலேயே அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பாலிவுட்டில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஏழாம் அறிவு திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றாலும் அது அவருக்கு ஒரு அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது. ஸ்ருதிஹாசன் காதல் விவகாரம்: அதன் பிறகு அவர் நடித்த 3 திரைப்படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை...
வெறும் கர்ச்சீப்.. மிதக்கும் படகில் தொடையை முழுசாக காட்டி ஆட்டம் போடும் அபிராமி வெங்கடாசலம்..!
Actress, Tamil Cinema News

வெறும் கர்ச்சீப்.. மிதக்கும் படகில் தொடையை முழுசாக காட்டி ஆட்டம் போடும் அபிராமி வெங்கடாசலம்..!

சினிமாவில் துணை கதாபாத்திரங்களாக நடித்து பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் நடிகை அபிராமி வெங்கடாசலமும் ஒருவர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வெற்றி பெற்றதன் மூலமாக முதன் முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.  அதனை தொடர்ந்து அவருக்கு சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் வரத் துவங்கின.  2016 ஆம் ஆண்டு வெளியான கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்கிற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சன் டி.வியில் ஒளிபரப்பான ஸ்டார் வார்ஸ் என்கிற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தார் அபிராமி. தொடர்ந்து அவருக்கு நோட்டா என்கிற தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. வெப் சீரிஸில் வரவேற்பு: அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ஓரளவு பேசப்படும் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. அதனை தொடர்ந்...
கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!
Actress, Tamil Cinema News

கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரித்விகா பன்னீர்செல்வம். ரித்விகா தமிழில் வெகு காலங்களாகவே நடிகையாக இருந்து வருகிறார். இது இல்லாமல் சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த ரித்விகா கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். முதல் பட வாய்ப்பு: எரியும் பனிக்காடு என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பரதேசி திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தினால் இவருக்கும் அந்த திரைப்படம் ஒரு வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு மீண்டும் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமா...
அப்பா நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து மகன் நடிகருக்கு ஹீரோயின் ஆன ராசியான நடிகை..!
Gossips Corner

அப்பா நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து மகன் நடிகருக்கு ஹீரோயின் ஆன ராசியான நடிகை..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட்க்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். எல்லா காலங்களிலும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு நடிகைகள் தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தான் மிகவும் பேசுபொருளாகி வருகிறது. தன்னுடைய பெயரிலேயே வெற்றியைக் கொண்டவர் இந்த நடிகர். இதுவரை இவர் தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பொதுவாக தமிழில் 100 திரைப்படங்களில் நடித்து விட்டாலே அவர்கள் பெரிய பிரபலங்கள் என்று தான் கூற வேண்டும். அப்படி இருக்கும் பொழுது 300 படங்கள் நடித்த அவர் எப்படிப்பட்ட பிரபலமாக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். 300 படங்கள் நடித்த பிறகு கூட திரைத்துறையில் இப்பொழுதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராகதான் இவர் இருந்து வருகிறார். பஞ்சாயத்து நடிகர்: பொதுவாகவே சினிமாவில் பஞ்சாயத்து என்றாலே இவரது முகம் தான...
திருமணமான நடிகருடன் தகாத உறவு.. விஷயம் லீக் ஆனதால் வெங்கட்பிரபு பட நடிகை எடுத்த முடிவு..!
Actress, Tamil Cinema News

திருமணமான நடிகருடன் தகாத உறவு.. விஷயம் லீக் ஆனதால் வெங்கட்பிரபு பட நடிகை எடுத்த முடிவு..!

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தொடர்ந்து சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பது ஒரு கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் அளவிற்கு பெண்களுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பது கிடையாது. அதனால் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மார்க்கெட்டை இழந்து திரும்ப ஃபீல்ட் அவுட் ஆகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர் நடிகைகள். இதிலும் சக நடிகர்கள் மீது நடிகைகளுக்கு ஈர்ப்பு வருவது போன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறுகிறது. சினிமாவில் அறிமுகம்: நடிகர் பகத் பாஸில் நடித்த கையேதும் தூரத்து படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை நிகிதா துக்ரல். முதல் படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலமாக த...
ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Gossips Corner

ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாக நடித்தாலும் கூட அதற்கு பெரிதாக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதே சமயம் வில்லனாக நடிக்கும் போது அந்த படங்கள் வேற லெவலில் ஹிட்டு கொடுக்கின்றன. இதனால் கடுப்பான அந்த நடிகர் தற்சமயம் முழு நம்பிக்கையுடன் தனது படத்துக்கான பெரிய பிரமோஷனில் இறங்கி உள்ளாராம். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அதிக செலவுகளை செய்து பெரும் நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு வந்து இறக்கி இருக்கிறாராம் இந்த ஹீரோ. தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி: இதனால் ஏற்கனவே தயாரிப்பாளர் நெஞ்சை பிடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த விஷயத்திலேயே செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த ஹீரோ தேவையில்லாத செலவுகளில் நம்மை இழுத்து விடுகிறாரோ என்று வேதனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த பாலிவுட் பிரபலங்களை கொண்டு வந்ததில் மட்டும...