“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அஞ்சலியும் அமலா பாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டும். நடிகை அமலா பால் எப்படி முதலில் ஒரு சில திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பு பெறாமல் அதன் பிறகு அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றாரோ
அதேபோலதான் நடிகை அஞ்சலியும், அஞ்சலிக்கு திரை வாழ்க்கையை துவங்கிய பொழுது அதில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் ராம் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் என்று கூற வேண்டும்.
அஞ்சலிக்கு இயக்குனர் ராம் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். கற்றது தமிழ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அந்த ஆனந்தியின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது.
நல்ல கதாபாத்திரங்கள்:
சில வருடங்கள் கழித்து கற்றது தமிழ் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்ப...