மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!
தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்கள் வழியாக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குனர் துரை பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இவர் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் எளிதாகவே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எடுத்த உடனேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.
திரைப்பட அறிமுகம்:
2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது.
அதனை...