Tuesday, September 24

Tag: Tamil cinema

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!
Actress, Tamil Cinema News

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில்  சமூக வலைதளங்கள் வழியாக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குனர் துரை பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இவர் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் எளிதாகவே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எடுத்த உடனேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. திரைப்பட அறிமுகம்: 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது. அதனை...
தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூமிகா. பத்ரி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அதில் கதாநாயகியாக நடித்த பூமிகாவிற்கும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று இரண்டு சினிமா வட்டாரங்களிலும் முக்கிய நடிகையாக பூமிகா இருந்து வந்தார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. தமிழில் வெளியான கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ச்ஷனான ஒக்கடு திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். வரிசையாக வெற்றி: மேலும் அப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் பூமிகா. 2001 முதல் 2010 வரை கிட்டத்தட்ட ...
உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!
Actress, Tamil Cinema News

உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தது வெகுவாக வரவேற்பு பெற்றது. மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளரும் ஒரு கதாநாயகியாக மாறினார் பிரியாமணி. சொல்ல போனால் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற படம் பருத்திவீரன்தான். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரமாக நடிக்கும் பொழுது பிரியாமணிக்கு தமிழே பேசத் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கதாபாத்திரம் அமீரின் இயக்கத்தின் காரணமாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ் படத்தில் கஷ்டம்: இருந்தாலும் கூட படத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக பிரியாமணியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மலைக்க...
நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. பொது இடத்தில் பழம் சாப்பிடும் அஞ்சலி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!
Actress, Tamil Cinema News

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. பொது இடத்தில் பழம் சாப்பிடும் அஞ்சலி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

2010 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பொதுவாக வெள்ளை நிற நடிகைகளுக்குதான் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் உண்மையில் ரசிகர்கள் நிறத்தை வைத்து நடிகைகளை ரசிப்பது கிடையாது அதற்கு நடிகை அஞ்சலியே ஒரு உதாரணம் என்று கூறலாம். ஆரம்பத்தில் நடிகை அஞ்சலி நடித்த கற்றது தமிழ் அங்காடி தெரு போன்ற திரைப்படங்களில் அவருக்கு பெரிதாக மேக்கப் கூட செய்திருக்க மாட்டார்கள். திரைப்பட வாய்ப்பு: இருந்தாலும் அவருக்கென்று அப்போதே ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறினார் அஞ்சலி. அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், போன்ற திரைப்படங்களில் நடித்தார் அஞ்சலி. ...
நான் அரசியலுக்கு வந்தால் இதை பண்ணுவேன்.. வாணி போஜன் அதிரடி..!
Actress, Tamil Cinema News

நான் அரசியலுக்கு வந்தால் இதை பண்ணுவேன்.. வாணி போஜன் அதிரடி..!

சின்னத்திரையில் இருந்து நடிகர்கள் பெரும்பாலும் எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சிலர் மட்டும் தான் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் கதாநாயகி ஆகியுள்ளனர். அப்படி கதாநாயகியான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் வந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் முதன்முதலாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தார் வாணி போஜன். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை வாணி போஜன். பெரும் கதை அமைப்புகளை கொண்ட திரைப்படங்களில் கூட வாணி போஜனுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. வெப் சீரிஸில் எண்ட்ரி: இந்த நிலையில் அடுத்து ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் வாணி போஜன். சிங்களம் என்கிற இந்த வெப்சீரிஸ் குறித்து பேட்ட...
இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..
Actress, Tamil Cinema News

இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு சினிமாக்களிலும் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. தமிழ் சினிமாவில்தான் இவர் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பல படங்களில் நடித்த ஷகீலா அதன் பிறகு பலராலும் மோசமான பார்வையிலே பார்க்கப்பட்டார்.  பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் கூட அதிலும் தவறான ஒரு கண்ணோட்டத்திலேயே காண்பிக்கப்பட்டார். ஷகீலா குறித்த கண்ணோட்டம்: உதாரணமாக அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, மாஞ்சா வேலு போன்ற திரைப்படங்களை கூறலாம். ஆனால் சில  டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ஷகீலா குறித்த பிம்பம் தற்சமயம் மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் ஷகீலா தனது பிம்பத்தை...
நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!
Actress, Tamil Cinema News

நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!

மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மண்வாசனை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் இயக்குனர் பாரதிராஜா புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பள்ளிவாசலில்தான் காரை கொண்டு நிறுத்திவிட்டு காத்திருப்பாராம். அப்பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பெண்களை அவர்களது வீட்டிலேயே சென்று பேசி சினிமாவில் கதாநாயகி ஆக்குவாராம். ரேவதி அறிமுகம்: அப்படியாகதான் நடிகை ரேவதியையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை தொடர்ந்து நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதைய இளைஞர்களுக்கு கனவு கன்னியாக ரேவதி இருந்து வந்தார். ஆனால் ரேவதி அவரின் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ரேவதி 1986 ஆம் ஆண்...
மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!
Gossips Corner

மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

உள்ளாடையை பார்த்து எல்லாம் நடிகைகள் இம்ப்ரஸ் ஆவார்களா? என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பெரும் நடிகர்களுக்கு படத்தில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகை மீது ஆசை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். எப்படியாவது அவர்களை அடைய வேண்டும் என இவர்கள் நினைப்பதுண்டு. இதனாலேயே தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் நடிகைகள் திருமணமானவுடன் சினிமாவை விட்டே விலகி விடுகின்றனர். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் இருக்கும் பெரும் நடிகர்கள் கூட நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்றால் பிறகு அவர்களை சினிமாவில் நடிக்க விடுவதில்லை. அதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் வாழ்க்கை மிகவும் மோசம். நடிகை விச்சித்ரா கூட ஒருமுறை தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய பிரபலம் தன்னிடம் ...
அம்மா கேரக்டர்ன்னு சொன்னாங்க.. ஆனா.. அங்க போனதுக்கு அப்புறம்.. நீலூ ஆண்ட்டி உடைத்த ரகசியம்..!
Actress, Tamil Cinema News

அம்மா கேரக்டர்ன்னு சொன்னாங்க.. ஆனா.. அங்க போனதுக்கு அப்புறம்.. நீலூ ஆண்ட்டி உடைத்த ரகசியம்..!

சினிமாவை பொருத்தவரை அதில் வாய்ப்புகளே கிடைத்தாலும் கூட அது நல்ல திரைப்படத்தின் வாய்ப்புகளாக அமையும் பட்சத்தில் மட்டுமே நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தரும் விஷயமாக அது இருக்கும். அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாத பட்சத்தில்  அது அவர்களது சினிமா வாழ்க்கையையே முடித்துவிடும். அதனால்தான் பெரும் நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அது நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே சின்ன நடிகைகள் அதில் நடிப்பதுண்டு. நல்ல கதாபாத்திரத்திற்கு வெயிட்டிங்: ஏனெனில் சின்ன நடிகைகள் பொதுவாகவே மக்கள் மத்தியில் பெரிதாக தெரிய மாட்டார்கள் இந்த நிலையில் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது மேலும் அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக காத்திருந்து மோசமான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை நீலூ நஸ்ரின...
அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?
Actress, Tamil Cinema News

அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே நடிகைகளின் நிறம் பார்த்து தேர்ந்தெடுப்பது என்பது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதே சமகாலக்கட்டங்களில் தொடர்ந்து கருப்பாக இருக்கும் நடிகைகளும் சாதித்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்று அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் சினிமாவிற்குள் வரும்பொழுது அதிக தடைகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள். அப்படி தன் வாழ்நாள் முழுக்க அதிக தடைகளை சந்தித்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது பெற்றோரால் தவம் இருந்து பெற்ற ஒரு பிள்ளை என்றுதான் கூற வேண்டும். தவமிருந்து பிறந்த பிள்ளை: ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றோருக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடி...